பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜமால் கொலை

ஜமால் கொல்லபட்டதில் துருக்கி கடும் கொந்தளிப்பில் இருகின்றது, 18 பேரை கைது செய்திருக்கின்றது எங்கள் நாட்டில் நடந்த இந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்காமல் விடமாட்டோம் என கொந்தளிக்கின்றது இவ்வளவிற்கும் ஜமால் துருக்கி குடிமகன் அல்ல, துருக்கிக்கு வந்தவர், கொலை நடந்த இடம் துருக்கி அவ்வளவுதான் அருமை இந்தியாவிலோ முன்னாள் பிரதமரை கொன்ற அடுத்த நாட்டுகாரர்களை விடுவியுங்கள் என்ற குரல்கள் எல்லாம் வருகின்றன‌ துருக்கியருக்கு தன்மானமும், உணர்ச்சியும் இருக்கின்றது… [ October 24, 2018 ] ============================================================================ ஜமால் […]

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது . சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட […]

சிதறல்கள்

வைகுண்டராஜன் அண்ணாச்சி, உங்களுக்கே இது அடுக்குமா?சிரிப்பு வரவில்லையா? திருச்செந்தூர் முருகன் மேல் சத்தியமாக சொல்லுங்கள்?? [ October 23, 2018 ] ====================================================================== என்னை கையினை பிடிச்சி இழுத்தியா என்ற சீரியலில் இதுவரை பெண்கள்தான் புகார் அளித்தார்கள் முதன் முதலில் ஒரு ஆண் ஒரு ஆண் மேல் சொல்லும் புகார் கிளம்புகின்றது, அதுவும் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் மேல் திரும்புகின்றது. தமிழகத்திற்கு இது புதிதான குற்றசாட்டு. அவரும் பதில் சொன்னதாக தெரியவில்லை, பிரச்சினையினை கிளறுபவர் பிரபல […]

சிதறல்கள்

நாகர்கோவிலை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம் : செய்தி சும்மாவே 2 தென்னை மரத்தை வைத்து கொண்டு பல கோடி மதிப்புள்ள தோப்பு என கதை விடும் ஏரியா அது, இனி மாநகராட்சி வேறு கிட்டதட்ட நியூயார்க் அளவுக்கு அங்கு இனி நில மதிப்பு விலையினை சொல்வார்கள், நாடு தாங்காது. [ October 23, 2018 ] ============================================================================ சபரிமலை கோவில் தமிழனுக்கானது உறவே, நாம் தமிழர் ஆட்சியில் அதை மீட்போம்ன்னு இந்த தை மாசம் கத்தலாம்னு இருந்தேன் […]

சிதறல்கள்

கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த் : செய்தி இதற்கு முந்தைய செய்தி பேட்ட திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது என்பது ஆக தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விரைவில் ரஜினி படம் வெளிவர இருக்கின்றது என்பது. [ October 23, 2018 ] ============================================================================ ஜெயக்குமார் உடனே பதவி விலக வேண்டும், திமுக ஆர்.ராசா வலியுறுத்தல் 1968ல் இதே போன்றதொரு சிக்கல் கலைஞருக்கு வந்தபொழுது அவர் ராஜினாமா செய்தாரா? என […]

சிதறல்கள்

ஒரு நொடி சிந்திதது ஒரு “உறை” போட மறந்தவர்தான் , மாநில நிதி நிலையினை உரையாக வாசிப்பவராம் தனிபட்ட முறையிலே பெரும் கவனகுறைவில் இருந்துவிட்டவர், மாநில நிதி துறையில் என்னென்ன கவன குறைவுகளை வைத்திருக்கின்றாரோ?? [ October 22, 2018 ] ============================================================================ இப்பொழுதும் என்ன நடந்தது என கேளுங்கள், அக்கட்சியிலிருந்து “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்..” என்ற பாடல்தான் வரும் உண்மையில் அவர்கள் இப்பொழுது பாட வேண்டிய பாடல் எது தெரியுமா? “இளமை […]

சிதறல்கள்

பொதுவாக சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதவர் ஏ.ஆர் ரகுமான். இசை தவிர வேறு செய்திகளில் அவரை பார்க்க முடியாது முழுக்க இசை இசை என எம்.எஸ் விஸ்வந்தானுக்கு பின் தமிழகம் கண்ட இசை அமைப்பாளர் அவர். எவ்வித சர்ச்சையும் அவரை பற்றி வந்ததே இல்லை இப்பொழுது சர்ச்சை அவரின் சொந்த சகோதரி வடிவில் வருகின்றது, வைரமுத்து பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார் சகோதரி ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் சந்தேகமில்லை ஆனால் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கும் […]

சிதறல்கள்

“என்ன கைய பிடிச்சி இழுத்தியா?” போட்டியில் வைரமுத்து வெற்றி அடைந்தார், சின்மயி அவுட்் ஆம், சின்மயியும் அவர் தாயாரும் சொல்லும் குற்றசாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் கூட இல்லாததாயிற்று வைரமுத்து நேரடியாக சின்மயிடம் தவறாக பேசவில்லை, சின்மயி விரலை கூட தொடவில்லை, சம்பவம் நடந்ததாக சின்மயி சொல்வது சுவிஸில் அதுவும் இன்னொருவர் மூலமாக வைரமுத்து தன்னை அணுகினார் என்றார் சென்னையில் அனுதினமும் பார்க்க கூடிய, ஏன் நல்லவிதமான தொழில் உறவில் இருந்தும் கூட சின்மயியிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கா […]

கில்லாடி கிளைவ் 13

கில்லாடி கிளைவ் 13 மீர்பாஜபர் நவாப் ஆனவுடன் அரசின் கஜானா கிளைவிற்காக திறந்துவிடபட்டது, கிட்டதட்ட 9 லட்சம் பவுண்ட் அளவிற்கு அங்கிருந்த செல்வம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது கிளைவ் நினைத்திருந்தால் இதில் பெரும் பகுதியினை சுருட்டி இருக்கலாம், ஆனால் அவன் எடுக்கவில்லை. அவ்வளவும் கம்பெனிக்கே சென்றது இதனிடையே ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது, கிளைவின் வெற்றியினை அறியாத கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மாற்றி அமைத்து பல அதிகாரிகளை அனுப்பியது, மேல் மட்ட பெயரில் கிளைவின் பெயர் இல்லை […]

சிதறல்கள்

தமிழகத்தில் நானும் இருக்கின்றேன் என எப்படி காட்டுவது என காத்துகொண்டிருந்த வீரமணிக்கு சபரிமலை விவகாரம் இப்பொழுதான் நினைவுக்கு வந்திருகின்றது வயதானால் அப்படித்தான் மனிதர், பெண் சமத்துவம் , சம உரிமை அது இது என சபரிமலை பற்றி நிறைய கவலைபட்டிருக்கின்றார். அடுத்த வருட பெரியார் விருதினை அந்த ரெகானா பாத்திமாவிற்கு வழங்குவார் போல.. நாம் அவரிடம் கேட்பது இதுதான் மிஸ்டர் வீரமணி, நீங்கள் பகுத்தறிவாளி. மதநம்பிக்கை கொண்டோர் உங்களுக்கு ஆகாது, அவர்களின் ஆலயத்தில் என்ன நடந்தால் உங்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications