பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஞ்ஞானி எடிசன்

எடிசன் இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம் ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், […]

சிதறல்கள்

தன்னை கொல்ல இந்திய உளவுதுறையான ரா திட்டமிட்டிருப்பதாக பகிரங்கமாக இலங்கை அதிபர் சொல்லி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது இலங்கையில் இந்திய தலையீடு உண்டு, ராஜபக்சே சீனா பக்கம் சரிந்ததால் அவரை தோற்கடித்ததில் இந்தியா உதவி உண்டு என ராஜபக்சேவே சொல்லி இருந்தார் இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, இந்திய எதிர்ப்பையும் மீறி ஹம்பாந்தோட்டாவினை சீனாவிற்கு தாரை வார்த்ததிலும் இன்னும் பல விஷயங்களிலும் சிறீசேனாவிற்கும் இந்தியாவிற்கும் உரசிற்று சந்தடி சாக்கில் ராஜபக்சே டெல்லி எல்லாம் வந்து ஒரு […]

கோஹினூர் வைரத்தை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 02 காகதீய பேரரசு தென்னகத்தின் உச்சத்தில் இருந்தது, இன்றளவும் அதன் சாதனை பெரிது, கோஹினூர் வைரம் கிடைக்கபெற்று கொஞ்சகாலத்தில் சரிந்தது. அதன்பின் மாலிக்காபூர் டெல்லி எடுத்துசெல்ல, அதுவரையில் மிக பலம்பொருந்திய கில்ஜி அரசர்களில் மிக முக்கியமானவரான அலாவுதீன் கில்ஜி சிக்கலில் மாட்டினார், அதாவது வடக்கே மங்கோலியரிடம் அவர் பெரும் எதிர்பினை சந்திக்க வேண்டி இருந்தது. அவர் காலத்திற்கு பின் டெல்லியினை ஆண்ட லோடியிடம் அது சிக்கியது, ஆனால் சொற்ப காலத்திலேயே, மொகலாயரான பாபரிடம் […]

கோஹினூர் வைரத்தினை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 01 நாட்டில் ஏதாவது செய்கின்றார்களோ இல்லையோ, தற்போதைய மத்திய அரசிற்கு நாட்டிற்கு வெளியே ஏதாவது செய்வதில் அலாதி பிரியம். அப்படித்தான் கோஹினூர் வைரத்தினை மீட்போம் என கிளம்பி இருக்கின்றார்கள். இப்பொழுது தொல்லியல் துறையும் தகவல் அறியும் சட்டமும் நீதிமன்றத்தில் முட்டி கொண்டிருக்கின்றது, நாட்டை விட்டு வைரம் எப்படி வெளியே போனது என கிளம்புகின்றார்கள் மீட்க கிளம்பியவர்கள் இப்பொழுது எப்படி வைரம் லண்டன் சென்றது என கிளம்பிவிட்டதுதான் கொடுமை அந்த வைரத்தினை மீட்பது அவ்வளவு […]

புத்தமதம் – ஒரு பார்வை

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்.. இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் […]

சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம் இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் […]

சிதறல்கள்

மேடம் விஜயகாந்த் கூட “வல்லரசு” என்றொரு படம் நடித்திருந்தார், அதை பற்றியும் ஏதும் சொல்வீர்களா? [ October 16, 2018 ] ============================================================================ பெண்கள் பதற்றமாகவே இன்னும் இருக்கின்றார்கள், காந்தி கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை : கமலஹாசன் நீர் இருக்கும் வரை எப்படி அய்யா பதற்றம் இல்லாமல் இருக்கும்? எப்படி காந்தி கனவு நிறைவேறும்? [ October 16, 2018 ] ============================================================================ “மெர்சல் படத்திலே பாஜக பற்றி தெரிஞ்சிபோச்சி, ஜெயலலிதாவுக்கு பயந்து இருந்த மாதிரி […]

மி டூ தொடர்ச்சி …

வைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது கணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன் விஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம் அடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று […]

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டியபுரம் எனும் ஊரில் […]

இளையராஜா

ஆர்மோனியத்தை நம்பி சென்னை வந்தேன், யாரையும் தேடி செல்லவில்லை : இளையராஜா இதே இளையராஜா முன்பு சில பேட்டிகளில் பல இசை மேதைகளை தேடி தேடி சென்று கர்நாடக சங்கீதத்தை கூர்படுத்தியதையும் இன்னும் சில இசைஅமைப்பாளர்களிடம் இசையினை மேம்படுத்தியதையும் சொல்லி இருந்தார் அன்று அவர் சிலரை தேடி சென்றது நிஜம், அன்னக்கிளிக்காக தயாரிப்பாளர் முன் தவமிருந்தது நிஜம் இளையராஜா சகோதரர்கள் வாய்புக்காக அலைந்தது நிஜம், யாரும் வாயில் வந்து ஊட்டவில்லை ஆனால் இன்றோ எல்லோரும் என்னை தேடிவந்தார்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications