பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வரலாறு மகா சுவாரஸ்யமானது

வரலாறு மகா சுவாரஸ்யமானது சியோனிஸ்ட் இயக்கம் தோன்றி யூத தேசியம் வளர்ந்து, கிபுட்ஸ் எனும் யூத கூட்டுறவு முறை வந்து நில வங்கி எல்லாம் வந்து பாலஸ்தீனத்தை 1940களிலே கபளீகரம் செய்திருந்தனர் யூதர்கள் ஹிட்லர் யூதருக்கு எதிரானவன், அவன் இரண்டாம் உலகபோரில் வென்றால் பாலஸ்தீனருக்கு நல்லது, யூதரை அவனே நசுக்குவான் என அரேபிய இஸ்லாம் சமூகம் அவனைத்தான் ஆதரித்தது ஹிட்லர் வெற்றிமேல் வெற்றிபெறும் பொழுது இனி பாலஸ்தீனத்துக்கு சிக்கல் இல்லை என அது நம்பிற்று ஆனால் காட்சிகள் […]

ஹிட்லர் என்ன செய்தான்?

ஹிட்லர் ஆட்சி நடந்தபொழுது ஜெர்மனியில் என்ன நடந்ததோ அதுதான் இந்தியாவில் நடக்கின்றது : நோபல் பரிசு வென்ற அபிஜித் என்ன இருந்தாலும் நோபல் பரிசு பெற்றவர் அல்லவா? அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஹிட்லர் என்ன செய்தான்? அவன் ஆட்சிக்கு வரும்பொழுது நாடு நாசமாய் இருந்தது, ராணுவம் பல்லிளித்திருந்தது சுற்றி பிரான்ஸ் முதல் போலந்து வரை ஜெர்மனை போட்டு அடித்தார்கள் ஜெர்மானிய தொழில்முதலைகளான யூதர்கள் நாட்டுபற்று இன்றி அரசுக்கே வட்டிக்கு கொடுத்துகொண்டிருந்தனர் கம்யூனிஸ்டுகள் வேறு நாட்டை கெடுத்து […]

பழந்தமிழர் முறை

பழந்தமிழர் முறைபடி அன்னார் தமிழரின் பண்டைய விளையாட்டான டென்னிசை தென்னை மரம் சூழ் இயற்கை நிலத்தில், தமிழரின் உடையோடு ஆடியபொழுது எடுத்த படம் இது அன்னார் ஜூலையில் நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கோத்தபாயாவினை வீழ்த்தி தங்க பதக்கத்துக்கு பதிலாக தமிழீழம் பெறுவார் என எதிர்பார்க்கபடுகின்றது அன்னார் கையில் இருக்கும் மட்டை ஆண்டன் பாலசிங்கம் கொடுத்தது , உடை சேரலாதன் கொடுத்தது (உள்ளாடை யார் கொடுத்தது என்றெல்லாம் கேட்க கூடாது) அன்னாரில் காலணிகளில் ஒன்று பிரபாரனுடையது இன்னொன்று […]

அந்த உரையில் இவர் என்ன தேடினார்?

ஆளுநர் உரை சம்பிரதாயத்துக்கு நிகழ்த்தபடும் மரபுஅதில் தமிழ்நாட்டுக்கு தேவையான விஷயமோ, ஆட்சி நிர்வாக செய்தியோ இடம்பெறாது இடம்பெறவும் கூடாதுஅந்த உரையில் இவர் என்ன தேடினார் என்றுதான் தெரியவில்லைஆளுநர் உரையில் தமிழ்நாட்டு அரசியலை தேடுவதும், கருணாநிதி சிலையிடம் பேப்பர் கொடுத்து எழுத சொல்வதும் ஒன்றுஇன்னும் அழுத்தமாக சொன்னால் ஆளுநர் உரை என்பது திமுகவின் பொதுகுழு செயற்குழு போல சம்பிரதாய விஷயம்,அதில் தலமையினை தேடமுடியுமா? இல்லை அதிருப்தியினை சொல்லத்தான் முடியுமா?

ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம்

உலகம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது, ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம் டிரம்ப் முகத்தை மூடிகொண்டு உள்வீட்டில் ஒளிந்திருந்தாலும் கண்கள் சிவக்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றார் இந்நேரம் பார்த்து ரஷ்ய கப்பல் சிரிய கடலோரம் வந்து அதன் போக்கில் நிற்கின்றது, “டேய் இங்க எதுக்குடா வந்தீங்க?, சொல்லுங்கடா” என அமெரிக்கா கத்தி கேட்டாலும் புட்டீன் போல கப்பலும் அமைதி அதாவது நாங்கள் நிலமையினை கவனிக்கின்றோம் என்கின்றது ரஷ்யா அணுசக்தி ஒப்பந்ததை ரத்து செய்துவிட்ட ஈரான் […]

அமெரிக்க ராணுவத்துக்கும் அமெரிக்காவின் பென்டகனுக்கும் கடும் முரண்பாடு

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கும் அமெரிக்காவின் பென்டகனுக்கும் கடும் முரண்பாடு ஏற்பட்டாயிற்று ஈராக்கில் இருந்து வெளியேறமாட்டோம், ஈராக்கிய அமைதிக்கு அமெரிக்கா நிறைய செலவு செய்துவிட்டது அதை தரும் வரை வெளியேறமாட்டோம் என ஈராக் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து அழிச்சாட்டியம் செய்தார் டிரம்ப் அதற்கு அர்த்தம் ஈராக்கிய எண்ணெய் வயல்கள் எங்களுக்கே என்பது இந்நிலையில் ஈராக்கிய அமெரிக்க தளபதி ஈராக்கிய அரசுக்கு தாங்கள் ஈராக்கை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டது டிரம்ப் வெளியேற பணம் வேண்டும் என “நாடக போர்” நடத்திகொண்டிருந்த […]

எங்கள் அடையாளத்தை அழிக்க நினைக்காதே , எங்களை அடையாளமாற்றவர் ஆக்காதே

ஈரானிய மக்கள் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும்பொழுது எழுப்பிய கோஷம் கவனிக்கதக்கது, ஆம் அவர்கள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று “எங்கள் அடையாளத்தை அழிக்க நினைக்காதே , எங்களை அடையாளமாற்றவர் ஆக்காதே” என்பது ஆம் அந்த டிரம்ப் உளறுவாய்தனமாக யுத்தம் நடந்தால் ஈரானில் 52 இடங்களை குறிவைத்திருப்பதாக சொன்னார் அல்லவா? அதில் ஈரானின் தொல்பொருள் அடையாளம், அவர்களின் கலாச்சார பெருமைகள், மத அடையாளம் என ஏராள விஷயங்கள் உண்டு ஒரு இனத்தை குழப்ப வேண்டும் அவர்களை எதிர்காலம் தெரியாமல் ஆக்கிவிடவேண்டுமானால் […]

சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார்

ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற டிரம்ப், இப்பொழுது சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார், இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்விஷயம் அவ்வளவு கடுமையானதுமுதல் அடி கொடுத்திருப்பவர் ஈராக்கிய பிரதமர், அவர் “அமெரிக்கா எங்களிடம் சுலைமானியினை அழைத்து சமரசமாக பேசி பிரச்சினையினை தீருங்கள் என சொன்னார், நாங்களும் நம்பி வரசொன்னோம், சுலைமானி அப்படித்தான் வந்தார்வந்தவரைத்தான் கொன்றுவிட்டார்கள், இந்த கொடும் வஞ்சகம் எங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, இனி அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் […]

கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை

அந்த கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை மனிதனின் காதுகளுக்கு குறிப்பிட்ட அதிர்வு ஒலிகளை மட்டுமே கேட்கும் சக்தி உண்டு, சில ஒலிகள் அளவு குறைந்தோ கூடியோ இருந்தால் மானிடனால் உணரமுடியாது சூரியனை ஆய்வு செய்த சில கோள்கள் மட்டுமல்ல சில வான்வெளி ஆய்வுகள் சிறப்பு கருவிகள் மூலம் அந்த நுண்ணொலியினை பதிவு செய்து அதை விஞ்ஞான கருவிகள் மூலம் மானிட காது கேட்கும் வகைக்கு கொண்டுவந்தால் அது “ஓம்” எனும் ஓசையில் இருப்பதாக முன்பே சொன்னார்கள் இது […]

நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும்

இந்த நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும், அறியா பருவ மங்கையரின் வாழ்வு தொலையும் அதை வைத்து அரசியல்வாதியும் சாதி சங்க தலைவனும் வாழ்வான் இப்பொழுது அதில் சினிமாக்காரனும் சேர்ந்துவிட்டான் இவர்களால் ஒரு சிக்கலையும் தீர்க்கமுடியாது, யாருக்கும் வழிகாட்டவும் முடியாது. சிக்கலை தீர்க்கும் விஷயம் அடுத்த தலைமுறையினை வளர்ப்பவகள் கையில் இருக்கின்றது நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதியிலும் உண்டு எக்காலமும் உண்டு காதல் என்பது மானிட இயல்பு, ஹார்மோனோ இல்லை கர்ம பலனோ அதில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications