பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான் ————————————————————————————————————————————– டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்   பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: […]

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1858ம் ஆண்டு இதே நாளில் நடந்தது முடிந்தது என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, […]

இந்த பழனிச்சாமி கோஷ்டி

ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது அப்படி என்ன உளறல்? இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம் அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள் சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர் ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், […]

கொன்றதற்கான காரணம் சாதிவெறி

அது தமிழக கோகுல்ராஜோ, இளவரசனோ இல்லை ஆந்திர பிரணவ் என்பவரோ சாதிக்காக கொல்லபட்ட எல்லோருமே இந்துக்கள் ஆனால் இந்து கொல்லபட்டான் என யாரும் கிளம்பவில்லை காரணம் கொன்றதற்கான காரணம் சாதிவெறி, அது இந்துக்களின் தேசம் என சொல்லபடும் இத்தேசத்தின் அடிப்படை விதி சாதிமாறி திருமணம் செய்ததற்காக நிகழ்ந்த இப்படுகொலைகளில் ஒரு பரபரப்புமில்லை. ஆனால் இதுவே மதம் மாறி நிகழ்ந்திருந்த படுகொலை என்றால் இந்நேரம் தேசம் தாங்காது என்று செத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் இந்து என […]

சிதறல்கள்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன் கிடைத்தாலும் குஷ்பு போல் ஒருவர் வரவே மாட்டார். இனிய புதன் வணக்கம்.. ———————————————————————————————————————————– விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சி இணைய தளத்தில் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி இந்த அஜித்குமார் என்பவர் ஏதோ ஜெட்லி, புரூஸ்லி, ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை போட்டவர் போலவும், அந்த காட்சிகள் லீக் ஆனதால் உலகமே பரபரப்பானது போலவும் பில்டப். ஒரு கன்றுகுட்டியினை மிக‌ கஷ்டபட்டு அடக்கியவன் ஜல்லிகட்டு போட்டிக்குள் நுழைந்தால் எப்படி […]

கே.பி சுந்தராம்பாள்

கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர். கொடுமுடி பாலம்மாள் சுந்தராம்பாள் என்பவர் அவர், மிக சிறிய வயதிலே நாடகதுறைக்கு வந்தவர். அந்த வயதிலே பெரும் பணமும், புகழும் குவித்தவர் 20 வயதிற்குள் ஏராளமான நாடுகளில் நாடகம் நடத்தி அவர் பெறாத புகழ் இல்லை, குவிக்காத செல்வமில்லை. இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் முதலில் கே.பி.எஸ எடுத்த எடுப்பிலே உச்சஸ்தானியில் 4 கட்டை […]

பறையர் மகாசன சபை – இரட்டைமலை சீனிவாசன்

பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார் முதன் முதலில் பறையர் மகாசன சபையினை தொடங்கினார், முதன் முதலில் பறையர் என்ற இதழை அந்த மக்களுக்காக நடத்தினார் அன்று அச்சு ஊடகங்களே அதிகம் இல்லா நிலையில் அவரின் இந்த முயற்சி நிச்சயம் அதிசயமானது, தாழ்த்தபட்டோருக்கான இந்தியாவின் முதல் குரல் அவருடையது அன்றே கல்வி கற்றிருந்தார், சிந்தித்தார். தென்னாப்ரிக்கா எல்லாம் சென்று மக்களின் அடிமை நிலையினை உணர்ந்தார் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக அவர் ஒலிக்க ஒலிக்க […]

போர் பதற்றம் நீங்கிற்று

அமெரிக்காவிற்கு உலகெல்லாம் ராணுவதளம் உண்டு, இல்லை என்றால் உலக வல்லரசு எனும் நிலையில் அவர்கள் இருக்க முடியாது அப்படி 28 ஆயிரம்பேர் கொண்ட தளம் வடகொரியாவில் உண்டு, முன்பு வடகொரிய அதிபர் மிரட்டபட்டபொழுது கூடுதல் படைகளும் அவர்களின் பிரதான தளபதி புரூக்ஸ் என்பவரும் அனுப்பபட்டனர் புரூக்ஸ் என்பவர் மிகபெரும் கில்லாடி என்கின்றார்கள், வடகொரியா யுத்தம் நடத்தும் பட்சத்தில் அதை சமாளிக்க அனுப்பபட்டவர் இப்பொழுது வடகொரிய அதிபர் காற்றுபோன பலூன் போல ஆகிவிட்டதாலும், அடிக்கடி தென்கொரிய அதிபரை சந்தித்து […]

சிதறல்கள்

பெரியார் சிலை அவமதிப்பு: தூண்டியோர் மீதும் கடும் நடவடிக்கை தேவை; ராமதாஸ் பெரியார் சிலைக்கே இந்தபாடு என்றால், விரைவில் இவர் திறக்க இருக்கும் காடுவெட்டி குருவின் சிலை என்ன பாடுபடும்? அந்த பயம் டாக்டருக்கு இருக்குமா இருக்காதா? அடேய் ஆண்டிபெரியார்ஸ் பண்டாரங்களா… இங்கு பெரியாரின் சித்தாந்தமோ இல்லை அவரின் கொள்கைகளோ அரசியலை பிடிக்கவில்லை, ஆட்சி அமைக்கவில்லை ஆட்சியினை பிடித்தது சினிமா, இன்றுவரை அதை ஆட்டிவைப்பதும் சினிமா, ஏதோ பெரியார் தங்கள் அரசியல் வாழ்வினை தொடங்கியதற்காக சில காரியங்களை […]

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

இந்த சைமன், திருமுருகன் காந்தி, திருமாவளவன், சத்தியராஜ், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இன்னும் சிலரை பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன், கைவசம் கொஞ்சம் சாணியும் இருக்கின்றது முதலில் அவர்களை பிடித்து முகத்தில் அறைய வேண்டும், அறைந்துவிட்டுத்தான் இந்த செய்தியினை சொல்ல வேண்டும் என்ன நடந்திருக்கின்றது? இலங்கையோடு நல்லுறவு கொள்ள டெல்லி முடிவு செய்து, ராஜபக்சே வந்து நாங்கள் தமிழர்களை கொல்ல யுத்தம் நடத்தவில்லை, அது பிரபாகரனின் முடிவு எனசொல்லி மோடி, மன்மோகன், ராகுல் எல்லோரையும் சந்தித்துவிட்டு சென்றாயிற்று ஆம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications