பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம் இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை […]

விநாயகர் அல்லது கணேசன்

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன். நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார். இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், . […]

பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடி நாடுகளில் இந்தியா உட்பட 15 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன‌ இந்தியா, அர்ஜென்டினா, வெனிசுலா என பட்டியல் நீள்கின்றது பெரும் கடனை இந்தியா வாங்காவிட்டால் அது திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக செய்திகள் சொல்கின்றன‌ டாலருக்கு நிகரான மதிப்பு கழுத்துவரை வந்தாயிற்று, இந்திய பொருளாதார மதிப்புபடி 75 ரூபாயினை தாண்டினால் மகா அபாயம் பெரும் அளவிலான கடனை இந்தியா வாங்கி ஆகவேண்டும், ஆனால் வாங்கிவிட்டால் அதற்கான வட்டி முதல் பல விஷயங்கள் வருங்காலத்தில் பாதிப்பினை […]

கில்லாடி கிளைவ் : 09

கில்லாடி கிளைவ் : 09 கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார் இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின‌ தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின‌ நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி […]

ரஜினியின் புதிய படத்தில்

ரஜினியின் புதிய படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு இல்லை : செய்தி ரஜினியின் சில படங்களில் வைரமுத்து விடுபட்டாலும் பின்பு சேர்ந்து கொள்வார், கடந்த இரு படங்களிலும் வைரமுத்து இல்லை ரஞ்சித் படத்தில் வைரமுத்து விரட்டபட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல, ரஞ்சித் தலித் வெறியர் ஆனால் இளையராஜாவினை கூட அழைக்கமாட்டார் என்பது வேறு விஷயம் இப்பொழுது இந்த பேட்ட படத்திலும் வைரமுத்து இல்லையாம், கலாந்தி மாறன் படம் என்றாலும், வைரமுத்து இல்லாமல் போனதற்கு காரணம் ஆண்டாள் விவகாரம் என்கின்றன சில […]

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் மறைக்கபட்டனர்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் […]

ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன்

ஊரே கலவரம் ஏற்படும் என அச்சப்படும் அசாதாரண நிலையில் ஒரு பழைய தாதா தன் கத்தியினை தீட்டிகொண்டும், கடப்பாரையினை சரிபார்த்துகொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி மிக பதற்றத்தில் இருக்கின்றது மேற்குலகம் , காரணம் மிஸ்டர் புட்டீன் ஆம், டிரம்ப் ஊரெல்லாம் வம்பிழுக்க , சீனாவுடன் தொடர்ந்து மோத, ஈரான் இன்னும் வலிந்து நிற்க‌ எங்கு எது எப்பொழுது நடக்குமோ என்ற பதற்றத்தில் உலகம் இருக்கும்பொழுது ராணுவ போர் பயிற்சி நடத்துகின்றார் புட்டீன் அது சாதாரண பயிற்சி […]

முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன்

தந்தையின் மறைவுக்கு பின் அவர் செய்த விவசாயத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் சுத்தமான நஷ்ட தொழில், கருப்பு பணத்தை வெள்ளையாக கூட ஆக்கமுடியாத தொழில் அது. கருப்பு பணம் இருந்தால் அதை புதைக்க அருமையான தொழில் விவசாயம் ஆனால் முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன் என்ற பழமொழி மனதை உறுத்துவதால் அதை விட முடியவில்லை விவசாயத்தில் இன்றைய ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், நிச்சயம் கலைஞரின் சாதனை அது, ஆறுதலும் அது ஆனால் அந்த இலவச மின்சாரம் டாஸ்மாக் வருமானத்தில் […]

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார் தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார் இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம் அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு […]

மொகரம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு. இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு. அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். எப்படி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications