பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி

செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் […]

2001 செப்டம்பர் 11 தாக்குதல்

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

இம்மானுவேல் சேகரன்

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள் சாதி ஒழிப்பு போராளிகளான‌ அண்ணாவோ, கலைஞரோ ஏன் கம்யூனிஸ்டுகள் கூட அந்த கலவரத்தை கண்டிக்க தயங்கினர், அவ்வளவு பெரிய வெறியாட்டம் அது பெரியார் ஒருவர் மட்டும் தைரியமாக முழங்கி கொண்டிருந்தார், “அந்த‌ முத்துராமலிங்கம் எனும் பயலை பிடித்து உள்ளே போடாமல் கலவரம் அடங்காது, சர்க்கார் அதை உடனே செய்யட்டும்” என தைரியமாக சொன்ன ஒரே […]

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது (பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது) பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் […]

வடகொரியா தேசியவிழா

இந்த வடகொரியா சத்தமே இல்லை என்றாலும் இப்பொழுது தான் மிக மிக அதிகமாக பதுங்குவதை பரிதாபமாக உலகிற்கு காட்டுகின்றது அந்நாட்டின் தேசியவிழா கொண்டாடபட்டது, வழக்கமாக இந்த விழாவில் பிராதனமாக அவர்கள் ராணுவ அணிவகுப்பும் அதில் அவர்களின் நேடாங் ரக பாலிஸ்டிக் ரக ஏவுகனைகளும் இருக்கும் அந்த பவனியினை கம்பீரமாக பார்க்கும் வடகொரிய அதிபர் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் சவால் விடுவார் இந்த விழாவில் அந்த ஏவுகனைகளையும் காணவில்லை, அதிபரின் சவுடாலையும் காணவில்லை, அந்த நெடுந்தூர ஏவுகனைகள் காணபடாதது உலகில் […]

இலங்கை யுத்தம்

ஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம் இலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை அகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது புலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர் அதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது அதை வம்பிழுத்து மோதியது புலிகள் எந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ […]

பதிலுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலகினை ஒரு வழிசெய்யாமல் விடமாட்டேன் என வம்பு செய்யும் டிரம்பானவர் இன்றொரு அறிவிப்பினை செய்து உலகை அலறவிட்டிருக்கின்றார் அதாவது ஆப்பிள் போன்ற நிறுவணங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டுமென கேட்டுகொண்டிருக்கின்றார் இதன் பாதிப்பு சாதாரணமாய் இராது, காரணம் அப்படியானது அமெரிக்கா ஒரு காலத்தில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் நம்ப்ர் 1 நாடாக இருந்தது, இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அது நீடித்தது பின் அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு அந்த […]

கிளைவ் சொல்கின்றான்

கிளைவின் வாழ்வினை படிக்கும் பொழுது சில விஷயங்கள் புரிகின்றது ஒரு இடத்தில் அவனை லண்டனில் கேள்வி கேட்கின்றார்கள், இந்திய மக்களை தரகுறைவாக நடத்துகின்றீர்களாமே, மக்கள் அபிமானம் இல்லையாமே அப்படியா? கிளைவ் சொல்கின்றான் “இங்கிலாது மக்கள் மனநிலைக்கும், இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது நாமோ அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி பிரிட்டன் என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் பொறுப்பாய் இருக்கின்றொம் அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை. ஆள்பவர்கள் செய்யும் […]

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]

மோடி போல சிக்கி இருக்கும் இன்னொரு நபர் டிரம்ப்

உலக அளவில் இரு தலைவர்கள் அவர்களின் சொந்த நாட்டில் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றார்கள், கடுமையான எதிர்ப்பு ஒருவர் நமது மோடி, அவரின் சொந்த கட்சிக்காரர்களே ஏன் ஆர்.எஸ்.எஸ் காவல்காரரான ஜெயமோகன் கூட மோடியின் மீது பெரும் அதிருப்தி தெரிவித்துவிட்ட நிலையில் மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கும் வீசுகின்றது குஜராத்தில் மோடி ஜொலித்திருக்கலாம் ஆனால் பிரதமராக தோற்றுவிட்டார் பஞ்சாப் பக்கத்தில் விவசாயம் பார்ப்பதற்கும், ராதாபுரம் பக்கம் விவசாயம் பார்க்கவும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கு வீச […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications