பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு மண்ணும் புரியலண்ணே

அண்ணே மோடி அரசு நாசிச அரசு நாசிசம் என்றால் என்ன? தெரியாதுண்ணே சொல்லிகிட்டாங்க‌ யார் சொன்னா? திமுக‌ நாசிசம்ன்னா என்ன சொல்லு ஹிட்லர் கொள்கை நாசிசம்னு கருணாநிதி சொல்லிருக்கார் ஹிட்லர் என்ன கொள்கை வச்சிருந்தான் அதுதான் நாசிசம் அடேய் நாசி கட்சின்னா ஜெர்மன் சோலிசம்னு அர்த்தம் அப்படியாண்ணே சரி, ஹிட்லர் யாருக்கு பாடுபட்டான் ஜெர்மனிக்கு மோடி யாருக்கு பாடுபடுறார் இந்தியாவுக்கு அப்புறம் எப்படிடா மோடி நாசிஸ்ட் ஆவாரு ஆமாண்ணே ஆகமாட்டாரு ஆனா பாசிஸ்ட் ஆயிருவாரு பாசிஸ்ட்ன்னா என்ன? […]

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது, அங்கு குழப்பமும் கலவரமும் மட்டுமே மிஞ்சும் அது ஆலையாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி. தலமையினை வீழ்த்து குழப்பத்தை ஏற்படுத்து என்பதுதான் கம்யூனிச சித்தாந்தம், அதற்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி தீர்வு சொல்ல தெரியாது அரசை எதிர்த்துகொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவது அன்றி ஒரு மண்ணும் கம்யூனிசம் செய்யாது, அது அந்த ஒன்றுக்காகவே உருவாக்கபட்டது உலகில் கம்யூனிசம் புகுந்த எந்த நாடும் உருப்படாது, சீனாவில் இருப்பது […]

வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது

ரஜினி சில சென்டிமென்டுகளில் ஒருகாலமும் மாறமாட்டார், அதிலொன்று வியாழகிழமை படத்தினை ரிலீஸ் செய்வது இதெல்லாம் மூட நம்பிக்கை சனி கிழமை ராகுகாலத்தில் அப்படம் வெளியிட்டாலும் ஓடும் என பலகோடி கொடுத்து வாங்க வீரமணியும் தயார் இல்லை ஆக வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது இதற்கு ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவ சேலம் பக்கம் அனுமதி கேட்டிருக்கின்றதாம் ரஜினியின் முதியோர் ரசிக இயக்கம் நாம் தமிழர் தும்பிகள் போன்றோருக்கு ஸ்ட்டிங்கர் ஏவுகனை எனும் ஹெலிகாப்டரை வீழ்த்தும் விஷயம் […]

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன் அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும். அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள், இப்பொழுது அதிமுக சேர்ந்திருக்கின்றது சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திமுகவில் இணைந்தார், பின்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டார் ஓ […]

இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?

ஈரானியர்களை தீவிரவாதிகள் என கொல்வதும், லிபியா சிரியா ஆப்கன் ஈராக்கில் எந்த தீவிரவாதியினையும் அசால்ட்டாக தூக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்? மசூத் அசார், ஹபீத் மொகமத் என எவ்வளவு பேர் அங்கு பதுங்கியிருகின்றார்கள், அவர்கள் தலையில் ஒரு ஓலை பட்டாசினை கூட அமெரிக்கா வெடிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒழிந்துவிட கூடாது எனும் உலக அரசியலன்றி அது வேறல்ல

நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை?

சட்டமன்ற முதல்நாளில் கவர்ணர் உரை என்பது சட்டமன்ற மரபு யாராயினும் அவர் உரை முடிந்தபின்பே விவாதம் செய்வார்கள், சண்டை வாதம் இன்னும் பல அதன்பின்புதான் நடக்கும் அதாவது ஆளுநர் பேசிவிட்டு சென்ற மறுநாள் நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில்தான் வாதமே தொடங்குவார்கள் ஆனால் சர்வாதிகாரி சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு முன்பே, அவர் உரைநிகழ்த்தும் முன்பே பேசியிருக்கின்றார், இது திமுக உட்கட்சி கூட்டம் அல்ல, சட்டமன்றம் என சொன்னாலும் அவருக்கு புரியவில்லை நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை? என வழக்கம் […]

சிங்களனுக்கு மதம் உண்டா?

சிங்களனுக்கு மதம் உண்டா? அவன் ஆதியில் இந்து மதம் அதன்பின் புத்தமதம் ஈழதமிழனுக்கு அவன் சைவ மதம் , அவனுக்கு மதமில்லை என்றால் தொலைத்துவிடுவான் மலையாளிக்கு மதம் உண்டா? ஆமாம் இந்துமதம் அவர்களுக்கு தொன்மமானது, இடையில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்தது கன்னடனுக்கு அகத்தியரே காவேரியினை அங்குதான் உருவாக்கினார், அவர்கள் தீவிர இந்துக்கள் தெலுங்கன் அட அவனைவிட பூரண இந்து யார்? இந்து ராஜ்யங்களின் பூமியே அதுதான் தமிழன்? அய்யய்யோ அவனுக்கு மதமே கிடையாது, இடையில் வந்த பார்ப்பான் […]

மாறாக ரவுடிகள் என்றால் அடித்துதான் விரட்ட வேண்டும்

ஒரு கல்வி கூடம் எந்த சட்டத்துக்கும் கட்டுபட மாட்டோம், வகுப்பு நடத்த விடமாட்டோம், வீண் அட்டகாசம் செய்வோம் அரசியல் செய்வோம் என அரசின் வரிபணத்தில் இல்லா அட்டகாசம் செய்தால் நல்ல குடிமகனுக்கு கோபம் வரத்தான் செய்யும் வாய்ப்பின்றி வழியின்றி பலலட்சம் மாணவர் இத்தேசத்தில் இருக்க வெட்டி அரசியல் செய்யும் அந்த கல்லூரி வம்பர்களை போட்டு சாத்தாமல் கொஞ்சவா செய்வார்கள் ஒருவகையில் பார்த்தால் நடந்திருப்பது நல்ல விஷயமே, சில விஷயங்களுக்கு மென்மையான அணுகுமுறை தீர்வாகா முள்ளை முள்ளால் எடுக்க […]

Pa Raghavan அவர்கள் இறவான் என்றொரு புத்தகம் எழுதியிருக்கின்றார்

இசை என்பது ஆண்டவனின் வடிவம், இசையால் வசமாக இதயமெது என்பது சத்தியமான வார்த்தைகள் இசை ஆண்டவனையே உருகவைக்கும், இயற்கையே நல்ல இசைக்கு கட்டுபடும். தான்சேன், குன்னகுடி வைத்தியநாதன் இன்னும் பல இசைமேதைகளின் வாழ்வில் ஆச்சரிய சம்பவங்கள் உண்டு இசையில்லா மதம் என எதுவுமில்லை, ஆத்மா எங்கெல்லாம் வெளிபடவேண்டுமோ அங்கெல்லாம் இசையன்றி எதுவும் சாத்தியமில்லை என்பதால் இசை எல்லா மதங்களிலும் உண்டு பைபிளில் தாவீது அரசனின் பாடலும் சங்கீதமும் மகா பிரசித்தியானவை இயற்கையோடு ஒன்றிய பண்டை மதமான இந்துமதம் […]

வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌

ரகுமானின் இசை 1990கள் போல் இல்லை அவர் வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல‌ ஒவ்வொரு கலைஞனின் படைப்பும் மனமும் சிந்தனையும் காலம் மாற மாற மேம்படும், அப்படி நடந்தால் மட்டுமே அவன் கலைஞன், இல்லையென்றால் கட்டிய கட்டமே கட்டும் கொத்தனார் ஆகிவிடுவான் கலைஞனுக்கு வளர்ச்சி என்பது அவன் கலையில் ஏற்படும் சிந்தனை மாற்றமே ரகுமான் கச்சேரியில் வாசிக்கும் சிறுவனாக வாழ்வினை தொடங்கினார், மேற்கத்திய இசையுடன் இங்கு அறிமுகமாகி அனைவரையும் ஆட்டி வைத்தார் அந்த மும்பை திரையுலகம் அவரை அழைத்தபொழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications