பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குட்கா முறைகேடு

குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை இதில் சில அமைச்சர்கள் வீடும் உண்டு என்கின்றன செய்திகள் மாநிலத்தில் பழனிச்சாமி ஆட்சியில் இந்த ரெய்டு நடப்பது மாபெரும் அவமானம், நிச்சயம் மிகபெரும் ஊழல் ஆட்சி என பெயர் பெற்றுவிட்ட இந்த ஆட்சி ராஜினாமா செய்யபடவேண்டும், அல்லது டிஸ்மிஸ் செய்யபட வேண்டும்.   தமிழக வரலாறு காணா அவமானமாக காவல்துறை டிஜிபி வீட்டிலே சோதனை நடக்கின்றது, எதற்காக குட்கா விவகாரத்திற்காக‌ காவல்துறைக்கான அமைச்சர் யார்? […]

கோனார் தமிழ் உரை

தமிழக பள்ளிகளில் படித்தவர்கள் அந்த பெயரை மறக்க முடியாது, தமிழை நாம் அதன் மூலமே கற்று கொண்டோம் தமிழ்மொழியின் இனிமையினை அப்படி புத்தகமாக கொடுத்து மாபெரும் தமிழ் பணியினை செய்தவர் அவர் ஆம், கோனார் தமிழ் உரையினை படிக்காமல் ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பெயில் கூட ஆகியிருக்க முடியாது, அவ்வளவு முக்கியமான புத்தகம் அது அதை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார் இந்த தாழ்த்தபட்டவன் அக்காலத்தில் படிக்க முடியாது, பார்ப்பான் விடமாட்டான், அய்யகோ அது ஒடுக்கிய காலம் […]

பெட்ரோலுக்கான வரி

பெட்ரோலுக்கான வரியினை ஏன் இந்த அரசு குறைக்கவில்லை, இதனால் மக்கள் படும் சிரமம் ஏராளம் என பல கட்டுரைகள் அதில் உண்மை இல்லாமல் இல்லை, இந்தியாவில் பெட்ரோலுக்கான வரி அதிகம், ஏன்? இதுதான் இந்திய அதிகார வர்க்கத்தின் குறுக்கு மூளை என்பது, அதாவது வேறு ஒரு பொருளுக்கு இத்தனை சதவீத வரியினை விதித்தால் அந்த துறையே முடங்கும் ஏன் தங்கமே ஆனாலும் மக்கள் தயங்குவார்கள் ஆனால் பெட்ரோல் என்பது வாங்கி தீரவேண்டிய பொருள், வளரும் நாடு எனும் […]

இருங்கண்ணே விசாரிச்சிட்டு வாரேன்

நெல்லை பக்கம் என்ன தகறாறு? அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள் கன்னியாகுமரியில் நடப்பதென்ன? பெரும்பாலும் நாடார்கள் ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது சாத்தூர் விருதுநகர் பக்கம்? மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம் அந்த கமுதி பக்கம்? இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி விழுப்புரம் பக்கம்? அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில […]

ஈரான்பக்கம் பூர்வீகமாம்

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா ஏண்ணே அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு.. உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா ஏண்ணே குடிச்சிருக்கியளா இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா ஏண்ணே? ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை […]

திமுகவில் கருத்து

திமுகவில் கருத்து சொன்னதற்காக தலைவி குஷ்பு தாக்கபடும் பொழுது மாபெரும் அமைதி காத்த முக ஸ்டாலின் இப்பொழுது கருத்து சுதந்திரம் பற்றி கவலைபடுகின்றாராம் தினகரன் பத்திரிகை கருத்து சொன்னால் எரிப்பார்கள், சு.சாமி கருத்து சொன்னால் நிர்வாணமாக ஆடுவார்கள் கட்சிக்குள் குஷ்பு கருத்து சொன்னால் விரட்டுவார்கள் ஆக கருத்துரிமை என்பது இவர்களின் விருப்பத்திற்கு வளைக்கபடும் இவர்களுக்கு ஆதரவான கருத்தை சொன்னால் அது கருத்துரிமை , இவர்களுக்கு எதிரான கருத்தை சொன்னால் அடி, உதை, கலவரம் , கல்வீச்சு என்பது […]

திமுக எனும் பிரைவேட் லிமிட்டட்

தந்தையின் திமுக எனும் பிரைவேட் லிமிட்டட் கம்பெனியில் தனக்கான பங்கை கேட்டு அழகிரி என்பவர் சக ஊழியர்களுடன் இன்று சென்னையில் ஊர்வலம் போகின்றாராம் ஆனால் கம்பெனியின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் குழு அசைந்து கொடுக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது நல்ல வேளையாக இந்த மாபெரும் கம்பெனியின் சிக்கல் பங்கு சந்தையில் எதிரொலிக்கவில்லை, அப்படி இருந்திருந்தால் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழிறங்கி இருக்கும் கட்சிகள் பங்குசந்தையில் இடம்பெறாததில் இப்படி நல்ல விஷயங்களும் இருக்கின்றன..

பகையும் வணங்கும் முகமிது..

தலைவியும் அடிக்கடி விமானத்தில் பறக்கின்றார், அவரோடு விமானத்தில் பயணிப்பது பெரும் பாக்கியமும், வரலாற்று பெருமித நிமிடமும் என என சக பயணிகளும் பைலட்டும் நினைத்து கொள்வதால் அவரின் பயணத்தில் ஒரு சலசலப்புமில்லை… இந்த முகத்தை கண்ட பின்பும் கோஷம் போட முடியும்? நிச்சயம் முடியாது பகையும் வணங்கும் முகமிது…

நமக்கு என்ன புதுசா தெரியும்?

பங்காளி, நம்ம அரசு பல விஷயத்தில் தோற்று போயாச்சி,இனி எப்படி நாம அடுத்த தேர்தலில் வாக்கு கேட்பது, ராமரும் கைகொடுக்கமாட்டார் போல‌ அட இதெல்லாம் விஷயமா? 4 வருடமாக முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களைத்தான் செய்தோம், ஜிஎஸ்டி முதல் பல விஷயம் அவர்கள் செய்தது அதை தொடர்ந்ததால் நாடும் நாசமாயிற்று நாங்களும் நாசமானோம், இனி அடுத்த தேர்தல் எங்கள் சுய திட்டத்துடன் நாட்டை முன்னேற்றுவோம் என கிளம்புவோம் போதுமா? நம்புவாங்களா? அட நம்ம செய்த‌ திட்டம் எல்லாமே […]

ஆசிரியர் தினம் – ஆளுநர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் ஆளுநர் வாழ்த்து அதாவது ஆளுநர் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார், எல்லா ஆசிரியர்களும் என்றால் அதில் பேராசிரியை நிர்மலா தேவியும் உண்டா? அவருக்கும் வாழ்த்தா என்றெல்லாம் நாம் ஆளுநரிடம் கேட்க கூடாது.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications