பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய விளையாட்டு

விரைவில் பொருளாதாரத்தை போன்றே விளையாட்டிலும் சிறந்த சக்தியாக இந்தியா விளங்கும் – ராஜ்நாத் சிங் இந்திய பொருளாதாரமே பாதாளத்தில் ஆடிகொண்டிருக்கின்றது, இதில் விளையாட்டும் அப்படி ஆகுமாம் சும்மாவே இந்திய விளையாட்டு ஒரு மாதிரி, இதில் இந்திய பொருளாதாரம் போல் என சொன்னால் இனி வெண்கலம் கூட கிடைக்காது

துருக்கி அமெரிக்கா சண்டை

துருக்கிகும் அமெரிக்காவிற்குமான சண்டை உச்சத்தை எட்டிவிட்டது. துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் கொஞ்ச வருடங்களாக தகறாறு, அதுவும் எர்டோகன் துருக்கியின் பெரும் அதிகாரமிக்கவராக வந்ததில் இருந்து இன்னும் கூடுதல் எர்டோகன் நாங்கள் ஆட்டோமன் சாம்ராஜ்ய வழி என சொல்லிகொண்டு அதிரடி காரியங்களை புரிபவர் இவர் ஆட்சியினை கலைக்க ராணுவபுரட்சி எல்லாம் நடந்தது , அதை முறியடித்த துருக்கி புரட்சிக்கு காரணம் துருக்கியில் இருக்கும் அமெரிக்க போதகர் என சொல்லி உள்ளே தூக்கி போட்டது அந்த அமெரிக்க போதகர் பிரன்சன் என்பவர் […]

பாஜக கட்சியினரிடையே கடும் போட்டி

பாஜக கட்சி பெரும் பைத்தியகார கட்சி என பெயர் வாங்கி தருவதில் அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிகழ்கின்றது தமிழகத்தில் சிலர் அக்கடமையினை கண்ணும் கருத்துமாக செய்து முண்ணணியில் இருந்தாலும் வடக்கே இன்னும் பலர் அடிக்கும் சிக்ஸர்களில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை வடக்கே பாஜக கட்சியினை பெரும் கிறுக்கர்கள் , காமெடியர்கள் நிறைந்த கட்சி என்ற பெயர் வாங்கி கொடுக்க திரிபுரா முதல்வர், அமைச்சர் மகேஷ் சர்மா என பலர் அயராது உழைக்கின்றனர் எனினும் இப்போதைய வரவு […]

இந்துகளுக்கு கட்சி

இந்த நாட்டில் திராவிட இனம் காக்க கட்சி இருக்கலாம், இஸ்லாமிய நலன் காக்க இஸ்லாமிய கட்சி இருக்கலாம் கிறிஸ்தவ நலன் காக்க கட்சிகள் இருக்கலாம் சாதி நலன் காக்க பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என்றெல்லாம் இருக்கலாம் வடக்கே கன்ஷிராம், மாயாவதி எல்லாம் , முலாயம் சிங் எல்லாம் சாதிக்காக கட்சி நடத்தலாம் இதெல்லாம் போராளித்தனம், சிறுபான்மை நலன் , சமூகநீதி இன்னபிற வரிசையில் வருமாம் ஆனால் இந்துக்களுக்காக ஒரு கட்சி இருந்தால் அதன் பெயர் […]

குருவே நமஹ…குருவே துணை

குருவே நமஹ…குருவே துணை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். “குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு […]

சத்தியமூர்த்தி பவன்

கொஞ்ச நாளாக அச்சம்பங்கள் இல்லை, அவர்களின் கலாச்சார திருவிழா இல்லை எங்கே திருந்திவிட்டார்களோ? அட உண்மையிலே மனம் மாறி தொலைந்துவிட்டார்களோ என்ற அச்சமெல்லாம் வந்தது, அடிக்கடி தேடி பார்த்தும் அந்த செய்தி சிக்கவில்லை ஆனால் நேற்று வந்த செய்தி அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையினை திரும்பவும் கொடுத்துவிட்டது, நம்பியவர்களை ஏமாற்றா நல்லவர்கள் அவர்கள் என்ன நடந்தது? நீண்ட இடைவேளைக்கு பின் காங்கிரசின் சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி சண்டை நடந்திருக்கின்றது, அதே அடிதடி வேட்டி கிழிப்பு, செருப்பு […]

சிக்கிவிட்டார் ஷோபியா

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாக சென்றுவிட்டு அங்கிருந்து பாஜகவினை ஆராய்ந்து அந்த முடிவினை விமானத்தில் அரங்கேற்றி சிக்கிவிட்டார் ஷோபியா இதற்கு சிலர், அவள் தூத்துகுடிகாரி அந்த துப்பாக்கி சூடு அவளை அவ்வளவு காயபடுத்திற்று என வக்கலாத்து வேறு அந்த ஸ்டெர்லைட்டை அனுமதித்தது ஜெயலலிதா, அதை தொடர்ந்து அனுமதித்தது கலைஞர், விரிவாக்கம் செய்ய உதவியது பழனிச்சாமி கலவரம் வெடிக்கும்பொழுது சுட்டது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி ஆனால் பாஜகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என ஷோபனாவின் ஆராய்ச்சி […]

லைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

அப்பொழுது தலைவி குஷ்பு திமுகவில் இருந்தார் திமுகவின் அடுத்தகட்ட தலைவர் யாரென சர்ச்சை வந்து மதுரை அலுவலகம் எல்லாம் எரிக்கபட்ட நேரமது “திமுகவின் அடுத்த தலைவர் கட்சியின் உட்தேர்தல் படியே தேர்வு செய்யபடுவார் , இதுதான் கட்சியின் ஜனநாயகம், அதனால் அடுத்த தலைவர் யாரென இப்பொழுது சொல்லமுடியாது” என சொல்ல்விட்டார் அதில் தவறொன்றும் இருக்க முடியாது, சாதாரண கருத்து , உண்மையான திமுக தொண்டன் அதைத்தான் சொல்வான், தலைவி அதைத்தான் சொல்லி இருந்தார். அதற்குள் அவர் வீட்டின் […]

ண்ணாமலை பல்கலைகழக சம்பவம்

அது என்ன அண்ணாமலை பல்கலைகழக சம்பவம் என ஆளாளுக்கு கேட்கின்றார்கள் விஷயம் இதுதான் அது 1971ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அண்ணாமலை பல்கலைகழகம் முடிவு செய்தது, ஏன் செய்தது என்றால் அதற்கும் அரசியல் கணக்கு இருந்தது அப்பொழுது மாணவ காங்கிரஸார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், 6ம் வகுப்பினை தாண்டாத கலைஞருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்பதும்? ஆட்சிக்கு வந்து 2 வருடம் கூட ஆகவில்லை அதற்குள் என்ன சாதித்தார் […]

“இங்கு அரசியல் பேசாதீர்”

சில டீக்கடைகளில் எழுதியிருப்பார்கள் இப்படியாக‌ “இங்கு அரசியல் பேசாதீர்” உலக வரலாற்றிலே முதன் முறையாக அதை தமிழக விமான நிலையங்களில் இனி எழுத வேண்டிய காலம் வந்தாயிற்று பொது போக்குவரத்து இடங்களில் அரசியல் பேசுவது சரி அல்ல, பேச வேண்டுமென்றால் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது பேசலாம் இல்லாவிட்டால் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் சட்டையினை இழுத்து பிடித்து கேட்கலாம் அப்படி சோபியா கேட்டிருக்க வேண்டியது தூத்துகுடியில் இருக்கும் திமுக, அதிமுக அரசியல்வாதிகளையே மாறாக பார்த்துவிட்டார் என்பதற்காக “ஏ தமிழிசையே ஏ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications