பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானின் பணமதிப்பு

அரபு நாடுகள் பலவற்றின் டாலருக்கு நிகரான பணங்களை பாருங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும், சில உச்சத்தில் இருக்கும் அந்த அளவு இருக்க வேண்டிய ஈரானின் பணமதிப்பு அதள பாதாளத்தில் இருக்கின்றது முன்பே அது சரிவுதான், ஈரான் அமெரிக்க சண்டைகளிலே அது 1 டாலருக்க்கு 200 ஈரான் ரியால் என்ற அளவில் சரிந்தது இப்ப்பொழுது எவ்வளவு சரிந்தாயிற்று என்றால் 1 லட்சத்து 28 ஆயிரம் ரியால் எனும் அளவிற்கு சரிந்தாயிற்று ஏன் என்றால் ஒரே காரணம் அமெரிக்காவின் […]

பரிட்சைக்கு பயமேன்?”

“பரிட்சைக்கு பயமேன்?” என தான் எழுதிய புத்தகத்தை வெளியிடுகின்றார் மோடி : செய்தி முறையாக எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை படித்து படாத பாடு பட்டிருந்தால் மனிதருக்கு பரீட்சை என்றால் என்னவென்று விளங்கி இருக்கும் சும்மா ஆர்.எஸ்.எஸ்லில் ஹாயாக சுற்றிகொண்டிருந்தவருக்கு பரிட்சை என்றால் என்ன பயம் இருக்கும்? இருக்கவே இருக்காது டாலருக்கு எதிரான ரூபாய் மிகபெரும் சரிவில் இருக்கின்றது, இது இறக்குமதி பொருட்களின் விலையினல் எல்லாம் பாதித்து பொருளாதாரத்தை நாசமாக்குகின்றது இவரோ புத்தகம் எழுதிகொண்டிருக்கின்றார்

பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்

1978ற்கு முன்பு வரை சென்னையின் தொழில்நுட்ப கல்லூரியாக இருந்தவை 3, முதலாவது கிண்டி பொறியியல் கல்லூரி எனும் பழம்பெருமை வாய்ந்த பொறியில கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் இவைதான் பொறியியலுக்கு மிக பெரும் கல்வி கேந்திரமாக இருந்தது, பெரும் பொறியாளர்களை உருவாக்கியது 1978ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த‌ ராமசந்திரனுக்கு அண்ணா பெயரில் ஏதும் செய்ய ஆசை வந்தது ஏற்கனவே மவுண்ட் ரோட்டை கலைஞர் அண்ணா சாலை ஆக்கி இருந்ததால், அப்படியே பழைய கல்லூரிகளை […]

பாசிச பாஜக ஒழிக

நடந்திருப்பது ஒரு காமெடி காட்சி, அதாவது தூத்துகுடி விமான நிலையத்தில் ஒரு பெண் தமிழிசையினை பார்த்து கண்டன முழக்கம் இட்டிருக்கின்றார் உண்மையில் தமிழிசையினை அறிந்தவர்களுக்கு அவரை நேரில் பார்த்தால் சிர்ப்புத்தான் வரும் அல்லது பரிதாப கண்ணீர் வரும் அதையும் தாண்டி ஒருவர் சீரியசாக கண்டித்திருக்கின்றார் என்றால் அந்த அம்மணியினை வித்தியாசமாக நோக்க வேண்டி உள்ளது இதனை தமிழிசை கடந்து சென்றிருக்கலாம், வழக்கமாக அப்படி செல்பவர்தான் அவர், ஆனால் இந்த கண்டனம் மிக கடுமையாக இருந்ததோ என்னமோ உடனே […]

முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யபட்டிருக்கின்றனர் தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல‌ ராஜிவ் கொலை இங்குதான் நடந்தது, அத்வாணி இங்குதான் மயிரிழையில் உயிர்தப்பினார் ராஜகோபாலன் என்ற இந்து அமைப்பு நபரின் கொலை எல்லாம் இங்குதான் நடந்தது ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடிப்பு என பல விஷயங்கள் நடந்தன‌ இமாம் அலி போன்றவர்கள் கொடூர தீவிரவாதி ஆனதும், பெங்களூர் வரை சென்று கடும் போராட்டத்திற்கு பின் அவன் கொல்லபட்டதும் […]

Vanamalai Ramamoorthi

நெஞ்சை பிளக்கும் செய்தி ஒன்று தாக்கி இருக்கின்றது எம் தந்தை , கலைஞர் என அடுத்தடுத்த இடிகளில் நிலைகுலைந்த எனக்கு இது மூன்றாம் அடி, மனம் நொறுங்கி கிடக்கின்றது நினைவுகள் மங்கிவிட்டன, மனம் அந்த மனிதரையே தேடுகின்றது ஆம் பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneriமறைந்துவிட்டாராம் அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு 2012 வாக்கில் தொடங்கியது, நான்குநேரிக்காரர் என்பதால் வள்ளியூர் முகநூல் குழுவில் அறிமுகமானார் நான் ஒரு உபயோகமற்றவன் என்பதில் பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தந்தையும் அலுவலத்தில் மேல் அதிகாரியும் […]

அந்த அபிராமி என்பவள்

அந்த அபிராமி என்பவள் மாபெரும் பாதக செயலை செய்திருக்கின்றாள் என நெஞ்சார உணர்ந்த பின்னும் பெரியாரிஸ்டுகள், பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் அவளுக்கு வக்கலாத்து வாங்க கிளம்பிவிட்டார்கள் பெண்ணுரிமை என்பது பெற்ற குழந்தையினை கொல்வது என சொன்னவன் எவன்? சிலர் ஒருபடி மேலே போய் நல்லதங்காள் குழந்தைகளை கொன்றுவிட்டு தெய்வம் ஆகவில்லையா என கூக்குரல் வேறு நல்லதங்காள் கணவன் இல்லா நிலையில் , உறவுகள் கைவிட்ட நிலையில் வாழவழியற்ற நிலையில் குழந்தைகளை கொன்று தானும் செத்தாள் அடுத்த வீட்டுகாரனுடன் […]

குஷ்பு மெய்கீர்த்தி

முகநூல் என்பது வெட்டியாக சாதி சண்டை, மத சண்டை, கட்சி சண்டை, நடிகை சண்டை போடும் இடமல்ல சில மகத்தான காரியங்களை செய்ய முடியும் என முதலில் காட்டிய நாடு எகிப்து அந்த மல்லிகை புரட்சி 2011ல் முகநூல் வழியாகத்தான் நடந்தது, 27 ஆண்டுகால முபாராக்கின் ஆட்சியினை அது தூக்கி எறிந்தது, அந்த மனித வெள்ளத்தை பெருக்கியது முகநூல் தொடர்ந்து அப்புரட்சி டூனிசியா, பக்ரைன் என பரவியது, முதலில் தடுமாறிய அரசுகள் பின் முகநூலை குறிவைத்தது, அதன் […]

கில்லாடி கிளைவ் : 08

அது 1754ம் வருடம், லெப்டினல் கர்னல் என்ற பட்டத்துடன் இந்தியா திரும்பினார் கிளைவ் அப்பொழுது மாவீரன் சத்ரபதி சிவாஜி இறந்து 80 வருடம் ஆகி இருந்தது, அவன் அரசு வலுவோடு இல்லை ஆனால் அழிந்துவிடவும் இல்லை அப்பொழுது கொடூரமான கொள்ளை கூட்டங்களும் ஆங்காகங்கு தோன்றின, உண்மையில் பல இனங்களை அடக்கி ஒன்று சேர்த்து மாவீரன் சிவாஜி பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருந்தான் அப்பொழுதே பிரிட்டிசார் பம்பாயில் வியாராம் செய்தாலும் அதிகாரம் செய்யும் திட்டமெல்லாம் இல்லை, சிவாஜி பிரிட்டானியரை வைக்க […]

மத வாத இம்சைகளில் சிக்கினால் நாடு என்னாகும் ?

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலங்களில் உலகில் சரிபாதி செங்கொடி பறந்தது, இதில் இந்தியாவும் அணிசேரா நாடாகவும் சோஷலிஸ்ட் நாடாகவும் மாறி போனதில் அமெரிக்காவிற்கு கவலை அதிகம் எப்படியாவது ஆசியாவில் காலூன்றிவிட முடியாதா என தலையினை பிய்த்து திரிந்தது, சீனா ரஷ்யா இடையேயும் அரபி கடலை சார்ந்த பகுதியிலும் அவர்கள் கால்பதிக்க ஒரு இடம் அவர்களுக்கு அவசர தேவையாய் இருந்தது அப்பொழுது தொடங்கியது அமெரிக்க பாகிஸ்தானிய உறவுகள், அரேபியாவில் எண்ணெய் வளம் அறியபட அது இன்னும் கூடியது ஈரானிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications