பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, ஞானதத்துவம் மிக்கது அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம். படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல இடங்களில் கண்களில் குறுகுறுப்பும், உதட்டில் புன்னகையும் கொண்டு ரசிக்கலாம். சில இடங்களில் அவரை […]

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் கண்ணன்

கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான் அந்த அடிமைகள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன். ஆடுமாடு மேய்ப்பவர்கள அறிவிலிகள் கீழாவனவர்கள் என சமூகம் ஒதுக்கிய அக்காலத்தில் அவர்களுக்காக அரசையே நிர்மாணம் செய்து வாழ்வாங்கு வாழவைத்தவன் ஆக பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே, பூனூல் […]

மிஸ்டர் சைமன் வேர் ஆர் யூ?

கலைஞரின் கடைசி 25 ஆண்டுகால சிக்கலுக்கும் திமுகவின் வீழ்ச்சிக்கும் பழிக்கும் காரணமானவர் வைகோ, கலைஞரை அவர் மகா மட்டமாக பேசிய அளவு யாரும் பேசவில்லை ஆனால் வைகோவினை அருகில் வைத்து ஈஈஈஈஈ என இளிப்ப்பார்களாம் அதை ஒரு பயலும் கேட்க மாட்டானாம் வைகோ அளவு சைமன் திமுகவிற்கு துரோகம் இழைத்தவரல்ல‌ இதை கேட்க முடியாதவனெல்லாம் நம்மிடம் வந்து சீறிகொண்டிருக்கின்றான் அடிமைகள் அதிமுகவில் மட்டுமல்ல, அதிமுகவினை அடிமைகள் என சொல்ல திமுகவில் ஒரு பயலுக்கும் தகுதி இல்லை வைகோவினை […]

சிம்பு வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம்

அரசன் படத்திற்காக சிம்பு வாங்கிய தொகையினை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம் என்னது சிம்பு வீட்டில் உள்ள பொருட்களா? டி.ராஜேந்தரையா ஜப்தி செய்ய போகின்றீர்கள் தொட்டு பாருங்கள், முடிந்தால் இதோ சிம்பு வீட்டு பொருள் என எதிர்தரப்பிடம் கொடுத்து பாருங்கள் பணமே வேண்டாம் மேற்கொண்டு என் சொத்துக்களை வேண்டுமானால் வைத்துகொள் சிம்பு என சொல்லிவிட்டு எதிர்தரப்பு ஓடிவிடாதா?

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம்

சிவன், விநாயகர் எல்லாம் தமிழ் கடவுள் இல்லையாம் தஞ்சை பெரியகோவில் யாருக்கான ஆலயம்? சிதம்பரம் கோவில் யாரின் ஆலயம்? திருவேங்கடத்தில் பெருமாள் ஆலயமும் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் ஆலயமுமாக எல்லை கட்டி இருந்த தமிழகம் இது அவை இன்றும் உண்டு சங்க இலக்கியம் எல்லாம் சிவன் முதல் எல்லா தெய்வங்களையும் பாடுகின்றன, முருகன் தமிழ்கடவுளாகவே அறியபடுகின்றான் மாணிக்க வாசகர் முதல் இந்து கடவுளை பாடாத புலவர்கள் இல்லை அவ்வையார் கூட விநாயகர் அகவல் எல்லாம் எழுதி இருக்கின்றார் […]

தமிழனுக்கு தமிழ் தெரியாது .. அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா…

இந்த Senthil Vasan M போன்றவர்கள் விரும்புவது இதுதான் தமிழ்மொழி என்பது இலக்கணம் இல்லாமல் இருந்தது முதன் முதலில் இலக்கணம் எழுதியது கலைஞர் தமிழன் ஆடையின்றி அமேசான் காட்டுக்குள் இருந்தான் அவனுக்கு ஆடை கட்டி கூட்டி வந்தது பெரியார் தமிழனுக்கு தமிழ் தெரியாது அதை சொல்லி கொடுத்தவர் அண்ணா திருகுறளை எழுதி திருவள்ளுவர் என பெயரிட்டவர் கலைஞர், தமிழ் மொழியின் சங்க இலக்கியம் எல்லாம் அண்ணாவால் எழுதபட்டது 1930 வரை தமிழன் தமிழகத்திலே கிடையாது, பெரியாரும் அண்ணாவும் இந்திய பெருங்கடலில் […]

மாவீரன் புலித்தேவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது

முன்பே பல இடங்களில் பார்த்திருக்கின்றோம், அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர் அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர் மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் […]

இலங்கையில் ஏகபட்ட தமிழர்களை காணவில்லை : அங்கிள் சைமன் கவலை

“ஆமாங்க முதல்வர் பேட்மிட்டன் ஆடுனாருங்க‌ எம்ஜிஆரும், ஜெயாவும் முதல்வரா இருக்கும்பொழுது கருணாநிதின்னு ஒரு ஆளு இருந்தாரு , 24 மணிநேரமும் அவங்க ஆட்சிக்கு இடைஞ்சல் குடுத்திட்டே இருந்தாரு ஊரெல்லாம் நடப்பாரு, கமிஷன் ஏதும் இருந்தா ரசியமா ரிப்பொர்ட் கடத்திட்டு வந்து அசத்துவாரு , கூட்டணி எல்லாம் வச்சி நெருக்கடி கொடுத்திட்டே இருப்பாரு நிம்மதியா ஆளவிடுவாரா? ம்ம்ஹூம் எங்க யோகம், எதிர்கட்சி யாருமில்ல, ஒரு நெருக்கடி இல்ல, வெரி ஹாப்பியா இருக்கோம் இங்க என்ன? அறிவாலயம் முன்னால் கூட […]

கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும்

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார் அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌ “கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று (பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..) அதன் பின் நடப்பதெல்லாம் அரசியல். அண்ணாவின் […]

டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி

வட பழனி என்பது பாவத்தின் இடமாம், விபச்சாரம் எல்லாம் நடக்கின்றதாம், அதனை தடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரிடம் வந்து “ஏ வேலை வெட்டி இல்லாதவனே , உனக்கோர் வேலை தருகின்றேன் அங்கே சர்ச்சை கட்டி பாவத்தை தடுப்பாயாக” என சொல்லிவிட்டாராம் ஆனால் சர்ச் கட்ட சொன்ன‌ பணத்தினை கர்த்தர் கொடுக்கவில்லை என்பதால் அதை மக்களிடமே பிரிக்க இவர் வீடியோ வெளியிட்டுள்ளார் இது நிச்சயம் கண்டிக்கதக்க ஒன்று, முடிந்தால் அவரை பிடித்து மனநலமருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications