உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை
இந்த உபிக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை என்றால், இப்பொழுது தமிழ் அறிஞர்களாகவும் ஆகிவிட்டார்கள் அதாவது ஆரத்தி என்பது தமிழ் இல்லையாம் சமஸ்கிருதமாம், எந்த புத்தகத்தில் படித்தார்கள் என்றால் தெரியவில்லை காஞ்சியா? ஈரோடா? திருகுவளையா? எந்த புத்தகத்தில் அப்படி இருந்தது? ஆரம் என்பது தமிழ்ச்சொல், அதற்கு வட்டம் என பொருள். அந்த சூடத்து தீயினை வட்ட வடிவமாக சுற்றுவார்கள் சூட்சுமமாக முகத்தை சுற்றி நிற்கும் சக்திகள் அதில் எரியும் என்பது அக்கால நம்பிக்கை, அது இன்றும் தொடர்கின்றது வட்டம் […]