பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார் ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார் ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள் இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்? மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை […]

முருகபெருமானோடு கலந்துவிட்ட கிருபானந்த வாரியாருக்கு அஞ்சலிகள்

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார் பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான் அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை […]

இனிய ஓண அஷம்சுக்கள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம் எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட […]

கில்லாடி கிளைவ் : 06

கில்லாடி கிளைவ் : 06 மூன்றாம் முறையாக பொங்கிய சாய்புவின் படைகள் மிகுந்த ஆக்ரோஷமாக போரிட்டன , காரணம் அந்தி நெருங்கிகொண்டிருந்தது கிளைவோ அசால்ட்டாக சமாளித்தார் எனினும் மிக மூர்க்கமாக போரிட்ட சாய்பு தரப்பு 20 வீரர்களை கொன்றிருந்தது, கிளைவோ ஒவ்வொரு வீரனும் முக்கியம் எனு இக்கட்டான நிலையில் இருந்தார் ஆயினும் 500 வீரர்களை சாய்பு படை இழந்திருந்தது, மொகரம் அன்று செத்தால் சொர்க்கமும் முக்கியமாக அந்த கன்னிகளும் என்ற கனவில் சாய்பு வீரர்களின் ஆக்ரோஷம் அதிகமாயிற்று […]

நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும்…..

ஊரெல்லாம் நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும் வீட்டுக்குள்ள்ளே நயனுக்கு ஆதரவு பெருகிற்று மகள் நயனின் தீவிர ரசிகையாகிவிட்டார், தலைவி பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறெடுத்து பார்ப்பதில்லை விவரமறியாத சிறுமி என்பது சரியாகத்தான் இருக்கின்றது இந்த விஷயம் Babu Rao என்பவருக்கும் Chandran Kannanஎன்பவருக்கும் தெரியாமல் போககடவது என அந்தோணியாருக்கு ஆட்டுகிடா நேர்ந்திருகின்றேன் ஏதோ ஒரு பாடலில் அவ்வையார் சொல்வார், நாளுக்கு ஒரு தேர் செய்யும் தச்சன், வாரமுழுக்க இருந்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்து.. […]

அரசியல் விமர்சனத்திலும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை போலும்

உண்மையில் நாம் அதிகம் விமர்சித்தது புலிகளையும் அங்கிள் சைமனையும், ராமசந்திரனையும் அவர் கட்சியினைரையும் அடடா, அக்கட்சிக்காரர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பார்கள் அது அரசியல் விமர்சனத்திலும் வரலாம் போல‌ இப்பொழுதெல்லாம் மிக நிதானமானவர்களும், விமர்சனத்தை ஏற்றுகொள்ளும் பக்குவமும் அதிமுகவினருக்கே அதிகம் இருக்கின்றன‌ அவர்கள் திமுகவினரை விட அதிககாலம் தமிழகத்தை எப்படி ஆண்டார்கள், ஆள்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது இப்படிபட்ட சுத்த அறிவுகெட்ட திமுகவினர் இருக்கும் […]

சாவேஸ் அங்கு வராத வந்த மாமணி

உலகெல்லாம் பெரும் சீரழிவுக்ளை பல நாடுகளில் தன் நலத்திற்காக கொண்டுவந்த அமெரிக்கா, தன் காலடியில் பெரும் மானிட அவலத்தை நிறைவேற்ற துடிக்கின்றது பிணம் எங்கேயோ அங்கு கழுகு இருக்கும், பெட்ரோல் எங்கேயோ அங்கு அமெரிக்கா இருக்கும் வெனிசுலாவின் பெரும் பலம் எண்ணெய், அதன் அழிவுக்கு காரணமும் அதுவே சாவேஸ் என்பவர் காட்டிய ஆட்டத்திற்கு பின் அப்படி இனி ஒருவன் வரவே கூடாது என திட்டமிட்டு அந்நாட்டை கலய்த்து போடுகின்றது அமெரிக்கா அது ஒரு சவுதி மன்னர், குவைத் […]

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம்

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம், வரட்டும் இப்பொழுது எவனாவது Go Back அமித்ஷா என கத்துவானா என்றால் இல்லை இவ்வளவிற்கும் தமிழக‌ 69% இடஒதுக்கீட்டுக்கான வழக்கு டெல்லியில் நடக்கின்றது, அதை பிண்ணணியிலிருந்து இயக்குவது யார் என சொல்லி தெரியவேண்டியதில்லை நடக்கும் நிகழ்வுகள் அரசியல் நாகரிகம் என கருதபட்டாலும், அரசியல் கணக்கு ஏதுமில்லா நாகரிகம் என அங்கு எதுவுமில்லை, இருக்கவுமுடியாது இது திமுக பாஜக எனும் கூட்டணியினை நோக்கி நீளுகின்றது, அப்படி நிச்சயம் அமையலாம் அப்படி அமையும் […]

கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

திமுக எனும் இயக்கம் எவ்வளவு வலுவானது, எவ்வளவு பாரம்பரியமும் சில பெருமைகளையும் கொண்டது அப்படிபட்ட இயக்கம் இந்த சாமானியன் என்பவனை பார்த்தா பயப்படுகின்றது, எப்படி எல்லாம் அலறுகின்றார்கள் அதன் தொண்டர்கள் அட பாவிகளா, நாம் அமைச்சரும் இல்லை, பெரும் கருத்து சொல்லும் அரச பதவியிலும் இல்லை அவ்வளவு ஏன் பத்திரிகையாளனும் அல்ல, எந்த கட்சியில் இருப்பவனும் அல்ல‌ சாலைய்யோரம் நடந்து செல்லும் பாமரன், பார்க்கும் விஷயங்களை கொஞ்சம் வரலாற்று பிண்ணணியோடு பார்க்கும் ஒரு சாதரண மனிதன் அவனை […]

நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்

நாம் நாடார் சாதிவெறியன் அதனால்தான் திமுகவினை விமர்சித்தோம் என ஒரு சில “பெரியார் தூஷன்” கோஷ்டி சொல்லி கொண்டிருக்கின்றதாம் நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும், நாடார்களை பற்றி எழுதி பல பஸ் நிலையங்களுக்கு அழைப்பு வந்த கதை எல்லாம் உண்டு விமர்சனத்திற்கு பதில் சொல்ல தெரியாத நாயெல்லாம் சாதியினை இழுக்கின்றது பெரியார் இதனைத்தான் சொல்லிகொடுத்தார் போல.. பொணந்தின்னி என்பது நாங்கள் அல்ல‌ இந்தி எதிர்ப்பு என சொல்லி 100 பேரை கொன்று அப்படியே தமிழையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications