முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்
முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார் ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார் ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள் இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்? மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை […]