பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சை

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சையினை மறுபடியும் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கிளப்பிவிட்டிருக்கின்றார் சித்த மருத்துவம் முதல் சமையல் வரை அக்காலம் முதல் தேங்காய் எண்ணையினை பயன்படுத்திய பகுதி தென்னகம், எல்லோரும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள் சிக்கல் கலப்பட எண்ணெய் உருவில் வந்தது, அதற்கு முந்தைய காலம் வரை சிக்கல் இல்லை அமெரிக்க அம்மணியிடம் சிறந்த எண்ணெய் எது என்றால் ஆலிவ் என சிரிக்காமல் சொல்வார், இதெல்லாம் வியாபார தந்திரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் தேங்காய் […]

சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌

சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌ சிலப்பதிகாரம் ஆரியங்காவு இயக்கியினை சொல்கின்றது, இன்றைய இசக்கி எனும் தெய்வத்தின் வடிவம் அது மணிமேகலை பூதங்களை பற்றி சொல்கின்றது, சிலப்பதிகாரம் இந்திர விழா பற்றி எல்லாம் சொல்கின்றது காளிதேவி பற்றியும் இன்னும் ஏகபட்ட இந்து தெய்வங்களை பற்றியும் ஏகபட்ட பாடல்கள் உண்டு அவ்வையார் முருகனை பற்றி பாடியது போலவே விநாயகர் அகவலையும் எழுதியுள்ளார் இன்னும் ஏராளமான இந்துக்களின் தெய்வங்களை பற்றியும், விழாக்களை பற்றியும் தமிழக பண்டை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன‌ […]

தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன?

“தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன? ஆனாலும் இந்த பஜனை கோஷ்டி அட்டகாசத்தை தாங்க , எதையும் தாங்கும் இந்த இதயத்தாலே முடியவில்லை இதற்கு மேலும் கொடுமையாக‌ இந்த மானாட மயிலாட கோஷ்டி வேறு வந்துவிடும் என சிலர் பயமுறுத்துகின்றான், மனம் கலங்குகின்றது தம்பி நீயும் நானும் எவ்வளவு எழுதினோம், நான் எழுதிய “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?” எனும் நூலையோ , நீ எழுதி தள்ளிய எத்தனையோ புத்தகங்களில் ஒன்றையோ அப்பக்கம் யாரும் வாசித்து கண்டாயா? மாறாக தம்பிகள் […]

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல ரஷ்ய கோள்களும் அல்ல‌ இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை

இங்கு இந்துக்களை விமர்சனம் ஏகபட்ட திரைப்படம் வரலாம், கட்டுரைகள் வரலாம்,அதெல்லாம் ‍பகுத்தறிவு ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு கமலஹாசனும், மணிரத்னமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌ சகிப்புதன்மை என்பது எங்கே இருக்கின்றது?? இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை என்பதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை இந்துக்கள் ஓரணியாக திரள முதலில் வித்திட்டவன் பிரிட்டிஷ்காரன் அவனே இந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினான், விளைவு நாடு உடைந்தது அதன் பின் கலவரங்களும் காந்தி கொலையும் அதை மூடி […]

அண்ணே.. கேரள வெள்ள நிவாரணம் மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு

அண்ணே நீங்க சங்கி ஆயிட்டீங்க, கேரள வெள்ளத்துல மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு, அதெல்லாம் அவங்க புட்டு சாப்பிட கூட காணாதுண்ணே அப்படியா ஆமாண்ணே வெறும் 500 கோடி கொடுத்துட்டு ஓடிபோறது திராவிட விரோதம், தென்மாநில வெறுப்பு, வடக்கு வளர தெற்கு தேய செய்யும் இந்துத்வா வெறி ஏன் அப்படி இங்க பாஜக இல்லங்கிறதுக்காக மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குது சரி வெள்ளத்துல கேரளாவுல எதெல்லாம் அழிஞ்சிருக்கு நிறையாண்ணே, ஏகபட்டது விமான நிலையம்? அது மூழ்கிருச்சின்னே, […]

விசுவாசம் என்றொரு அஜித் படம்

விசுவாசம் என்றொரு அஜித் படம் வரபோகின்றதாம் ஆளும் தாடியும் பார்க்கும்பொழுது முடி சாய விளம்பரத்திற்கு வந்திருப்பது போலவே இருகின்றது இது தாடிபடங்கள் எல்லாம் தோற்கும் காலம், ரஜினிக்கு 2 படங்கள் அப்படித்தான் ஆனது. அஜித் என்பவருக்கு அது வாய்க்காமல் இருந்தால் நல்லது பொதுவாக தமிழ்பெயர் இல்லா படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது இவர்களோ விஸ்வாசம் என வடமொழி பெயரை அப்படியே வைத்திருக்கின்றார்கள், அது தமிழ்பெயர் அல்ல‌ இதற்கு வரிவிலக்கு கொடுக்கபட்டால் அபத்தமான விதிமீறல் என அரசுக்கு சொல்லிகொள்கின்றோம் மற்றபடி […]

ஏக்நாத் ராமகிருஷ்ன ராணடே

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் […]

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை : அழகிரி வேதனை

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை அழகிரி வேதனை அது இப்பொழுதுதான் தெரிந்ததா? கலைஞருக்கு ஏதும் அழகிரி செய்வதாக இருந்தால் கட்சி பக்கம் வராமல் இருந்தால் போதும் கலைஞர் பாணியில் சொல்வதாக இருந்தால் “பழம் கிடைக்கட்டும் சுளைகளை பின்னர் பார்த்துகொள்ளலாம்” Kavignar Thamarai அவர்களை குறித்து துபாய் பாலா கடும் அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கின்றான் கவிஞர் பெண்மனி அவனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி , வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் […]

தீரா சோகத்துடன் கல்லறையில் இருந்து : அண்ணா

தம்பிக்கு, என்னை நீங்கள் எல்லாம் மறந்திருக்கலாம், நான் உங்களையோ அருமை திராவிடத்தையோ மறப்பவன் அல்ல, சொர்க்கத்தில் இருந்தும் உங்களையே நினைப்பவன் நான் தான் அண்ணா, திராவிடத்தின் அணைகட்டி உங்களை வாழ வைத்தவன், படிக்கட்டாய் உங்களை உயர்த்திவிட்டவன் பெரியாரை விட்டு பிரியும்பொழுது எப்படி அழுதேனோ அப்படியே இப்பொழுது என் கல்லறை முன்னின்று அழுது கொண்டிருக்கின்றேன், துடித்து கொண்டிருக்கின்றேன் தம்பி, இந்த திமுக எனும் மாபெரும் இயக்கம் எப்படி உருவாயிற்று? இதில் உடல் பொருள் ஆவி என சகலமும் கொடுத்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications