தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது. மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். இது நிச்சயம் நெஞ்சை நெகிழசெய்யும் செய்தி, இத்தேசம் காலம் காலமாய் எதிர்பார்த்திருந்த செய்தி இம்மாதிரி நல்ல விஷயங்கள், மத ஒற்றுமைக்கு முன்னுதரானமான விஷயங்களை இந்தியனாக செய்பவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம் என்பதை […]