பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருப்பெரும்புதூரில் ராஜிவ் கொல்லபட்டார்

சென்னை திருப்பெரும் புதூரில்தான் ராஜிவ் கொல்லபட்டார், அவரின் நினைவிடம் அங்குதான் அமைக்கபட்டிருக்கின்றது நிச்சயம் காந்தி, இந்திரா கொலைகளுக்கு பின்னர் பரிதாபமானதும் அதே நேரம் கொடூரமானதும் ராஜிவின் மரணம் நிச்சயம் தமிழக முதல்வர்கள் அங்கு அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும் ஆனால் தமிழக முதல்வர்கள் யாராவது சென்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை ஏனென்றால் அதுதான் அரசியல் ஜெயாவும் கலைஞரும் அதில் மிக கருத்தாய் இருந்தார்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்ட காட்சிகள் பழனிச்சாமி அட்டகாசமாக விளைவுகளை பற்றி கவலை இன்றி ஆள்கின்றார் […]

“நீயா நானா” நிகழ்ச்சி

கலைஞர் இறந்து கிடைத்த அனுதாப நேரத்தை அட்டகாசமாக ஸ்கோர் செய்கின்றது விஜய் டிவி “நீயா நானா” நிகழ்ச்சி இப்பொழுது போரடித்து விழுந்து போனதை கலைஞர் எனும் மனிதரின் நினைவுகளை கொண்டு தூக்கி நிறுத்திற்று செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதை இனி செத்தும் கொடுத்தார் கலைஞர் என மாற்றிகொள்ளலாம் ஆனால் ஜெயா இருந்தவரை இம்மாதிரி நடத்தாத டிவி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் நிகழ்ச்சியினை நடத்துகின்றது ஒருவேளை அம்மணி இருந்திருந்தால் என்னாகும்? பிக்பாஸ் மேல் சமூக அக்கறை வழக்குகள் […]

உலக புகைப்படதினம்

உலக புகைப்படதினம் என சொல்லிகொண்டு ஆளாளுக்கு சிறந்தபடங்கள் என சிலவற்றை சொல்லி கொண்டிருக்கின்றார்கள் நாமும் உலகின் ஆக சிறந்த படங்களை பதிவேற்றுவதில் பெருமை கொள்கின்றோம் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் செய்தும் சொல்லலாம், இந்த உலகில் எக்காலமும் முக்காலமும் சிறந்தபடங்கள் இவைதான், கேமராவினை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் பணி இந்த படங்களாலே முழுமை பெற்றது    

இந்தியாவின் கென்னடி

இந்தியாவின் கென்னடி ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் […]

தொடரட்டும் இந்த பொதுநலபணி. வள்ளியூர் பெருமை சிறக்கட்டும்

கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்திருக்கும் நேரம் உலகெல்லாம் இருந்து உதவிக்கரம் நீள்கின்றது தமிழக மக்களும் அன்டை மாநிலம் எனும் நேயத்தில் அள்ளி கொடுக்கின்றனர் நமது வள்ளியூர் மக்களும் உதவிபொருட்களை திரட்டி அனுப்பிகொண்டிருக்கின்றார்கள் என்பது நன்றிக்கும் வாழ்த்துகும் உரிய பெரும் விஷயம் கட்சி, மதம், மொழி, அரசியல், இனம் தாண்டி மானிட நேயத்தில் வள்ளியூர் மக்களும் அள்ளி கொடுத்துகொண்டிருப்பது பாராட்டுகுரியது உணவு, உடை, மருந்து , அத்தியாவசிய பொருட்களாக அள்ளி கொடுக்கின்றார்கள் சிறு துளிதான் வெள்ளமாக மாறும் அப்படி […]

அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னான் இறந்துவிட்டார்

ஒடுக்கபட்ட இனத்திலிருந்து மிக உயரம் பெற்றவர்கள் எல்லாம் விடைபெறும் நேரம் போலிருக்கின்றது கலைஞர் போலவே அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னானும் இறந்துவிட்டார் அவர் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்காரர், மிக பின் தங்கிய நாடு அது. அதுவும் கருப்பினம் என்பது உலகில் சந்தித்த போராட்டம் என்பது மிக மிக கொடுமையானது ஐ.நா சபை எனும் மிகபெரிய பதவிக்கு வந்த ஆப்ரிக்க கருப்பர் அவர் , 1997 முதல் 2006 வரை இருமுறை அப்பதவியில் இருந்தவர் அவர் […]

“நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்

மத்திய அரசும் பல மாநில அரசுகளும் மலையாள மக்களுக்கு அள்ளி கொடுக்கின்றன‌ எல்லா கட்சிகளும் மொழி இன வேறுபாடு மறந்து அவர்களுக்கு உதவுகின்றன‌ ஆனால் கொள்கை பிடிப்புள்ள “நாம் தமிழர்” கட்சி இதுபற்றி எல்லாம் சிந்திக்காது கேரளா என்பது மலையாளிகள் தேசம், அங்கு உதவி என சென்றால் “நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம் தமிழனுக்கு தமிழன் உதவவேண்டும், “எக்குலமும் சாகட்டும் அதில் தமிழன் வாழட்டும்” என்பது அவர்கள் கொள்கை அதனால் கேரளாவிற்கு எல்லாம் செல்லமாட்டார்கள் இதனால் […]

சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

வாஜ்பாய் வெள்ளையனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தது உண்மையா என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள் ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும் வெள்ளையனை தீவிரமாக எதிர்த்த போராட்டம் கட்டபொம்மனில் தொடங்கி வஉசியுடன் முடிந்தது, நேதாஜி இந்தியாவிற்கு வெளியே இருந்து போராடியவர் , இந்தியாவிற்குள் ஓலைபட்டாசு கூட வெடித்தவர் இல்லை வெள்ளையன் யாரெல்லாம் தனக்கு நேரடி ஆபத்து என உணர்ந்தானோ அவர்களை விட்டு வைக்கவில்லை, லஜபதி ராய் முதல் பகத்சிங் வரை அப்படித்தான் வஉசி வெள்ளையனின் அடிமடியில் கை வைத்தவர் என்பதால் செக்கிழுக்க […]

நயந்தாராவின் “கோலமாவு கோகிலா” படம் கரைந்தே விட்டதாம்

https://youtu.be/D1BRfZjnhec  ஏம்பா Babu Rao , நயந்தாராவின் “கோலமாவு கோகிலா” கோலமாவு படம் கரைந்தே விட்டதாம், நயனுக்கு பதில் ஷகிலாவினை நடிக்க வைத்திருந்தால் கூட கூட்டம் வந்திருக்க்கும் என கோடம்பாக்கத்தில் சொல்லி கொள்கின்றார்களாம் உடனே உங்கள் சங்கத்தை கலைத்துவிட்டு நமது குஷ்பு சங்கம் பக்கம் வாரும், பரிதாபபட்டு சேர்த்துகொள்கின்றோம் உம்மை சேர்ப்போமே தவிர அந்த சண்டாளன் Chandran Kannan என்பவரை சேர்க்கவே மாட்டோம் அவர் குஷ்பு வீட்டு முன்னால் ஒரு நாள் முழுக்க முழங்காலில் நின்றால் பின்னர் அவரை சேர்ப்பது பற்றி யோசிக்கபடும் […]

கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லும் ஒரு கோஷ்டி

கேரள மாந்தீரிகம் பொல்லாதது, அதை பொறுக்கா கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒரு கோஷ்டி வெள்ளையன் கேரளாவினை பிடித்து ஆளும்பொழுது மாந்திரீகம் என்ன செய்தது? அது போக்கில் வரிகட்டி கொண்டிருந்தது பெரியார் வைக்கமில் களமிறங்கியபொழுது மாந்தீரிகம் என்ன செய்தது? பெரியாரிடம் தோற்று இருந்தது கேரள மாந்தீரிகம் அவ்வளவு சக்திவாய்ந்தது என்றால் கேரள முதல்வர்களாக கம்யூனிஸ்டுகள் வந்திருக்க முடியாது எல்லாம் மூலகடவுளின் விதிபடியே நடக்கும், அதை மாற்ற மாந்திரிகத்தால் முடியாது அப்படி முடியுமானால் கேரள முதல் மந்திரியும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications