பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா?

இந்த திமுகவினர் எனும் முன்னாள் தும்பிகள் சில வந்து மிரட்டி கொண்டிருகின்றன‌ மிரட்டல் என்பது புதிதல்ல, தும்பிகளும் புலிகளின் பெரும் கைகளும் மிரட்டாத மிரட்டல் இல்லை பிடிக்காத முன்னாள் தும்பிகளான திமுகவினர் அமைதியாக சென்றுவிடுவது நல்லது. திமுக ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல‌ அதோ அந்த நியூஸ் 7 நேரு, சாஸ்திரி வரிசையில் கலைஞரையும் பெரியாரையும் சேர்த்து இந்திய சாதனையாளார் என சொல்லிகொண்டால் நீங்கள் சிரியுங்கள் சாஸ்திரியும், பெரியாரும் ஒரே வரிசையில் வரமுடியுமா? நாட்டின் சுதந்திரத்திற்காக […]

ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம் என்பதனை மறுக்கமுடியாது

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. இதற்கும் மேல் திராவிட நாடு என ஒரு குரலும், தெற்கு பாகிஸ்தான் என இன்னும் சில குரலும் ஒலித்தன‌ “என் பிணத்தின் மீது இந்த […]

வாஜ்பாயினை பற்றி எழுதினால் அது பாஜக ஆதரவு ஆகாது

கலைஞர் இருந்தவரை தேசிய‌ பெரும் தலைவர்கள் மறைந்தால் அவர்ளுடனான தனது நட்பினை குறித்து சிலாகித்து எழுதுவார் அப்படியே அவர்கள் மூலம் திமுக அரசு தமிழகத்திற்கு பெற்று தந்த நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுவார் வாஜ்பாயும் திமுகவும் மிசா காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்தனர் டெசோவில் வாஜ்பாயின் பங்கு அதிகம், ஈழதமிழருக்காக வாஜ்பாய் மூலம் அகில இந்திய ஆதரவினை திமுக திரட்ட முயன்று பிரபாகரனின் சக இயக்க படுகொலைகளால் அது நின்றதெல்லாம் வரலாறு தேசிய அரசியலில் திமுகவினை முதலில் பங்கெடுக்க […]

அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்?

அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்? எப்படி அஞ்சி நடுங்குவோம்? அப்படித்தான் இன்னும் இரு நாட்களில் மிக கனமழை பெய்யும் என்ற செய்தி கேரளமக்களை திகைக்க வைக்கின்றது அவர்கள் மழையோடு வாழ பழகியவர்கள்தான், மழை அவர்களின் அன்றாட வாடிக்கைதான், ஆனால் அவர்களே திகைக்கின்றார்கள் என்றால் மழையின் வீச்சை உணரமுடிகின்றது இதற்கு மேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அவர்கள் சிக்கி இருக்க, இன்னும் மழை உண்டு என்பது மிக மிரட்டலான செய்தி நாடு முழுக்க […]

அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது

ஒரு சிலர் வரலாறு திரிக்கபட்டது, அலெக்ஸாண்டர் போரஸை வென்றான் நாட்டை திருப்பிகொடுத்தான் என்பதே நிஜம், போரஸ் அவனை வெல்லவில்லை நீ வரலாற்றை திரிகாதே என அறிவுரை சொல்கின்றார்கள் அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது அவன் மிக கடுமையானவன் அதே நேரம் தந்திரசாலி , எதிரியினை கொல்லாமல் அவன் விட்டதே இல்லை உதாரணம் போரஸை விட அலெக்ஸாண்டருக்கு பெரும் சவால் கொடுத்தவன் தீர் அல்லது டயர் நாட்டு மன்னன், போரஸ் காட்டிய வீரத்தை விட பன்மடங்கு வீரத்தை அவன் […]

வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார்

வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார் மாநில எல்லைகளை தாண்டி இந்தியராய் வாழ்ந்த அவரை , இனம் மொழி என குறுகிய வட்டத்தில் சிக்கி கொண்ட சிலர் விமர்சிக்கின்றார்கள் ஏதோ தமிழகத்தில் சாதி கலவரம் வந்ததே இல்லை என்பது போலவும் , சில மத கலவரங்கள் உருவாகவே இல்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு முதுகுளத்தூர் கலவரத்தை அடக்க பாடுபட்டவர் காமராஜர், முத்துராமலிங்கம் என்பவரை உள்ளே போடுங்கள் என சொன்னவர் பெரியார் அப்பொழுதெல்லாம் வேறு திராவிட சிங்கங்கள் எதுவும் வாய்திறக்கவே […]

தோழர் நளினி சரவணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முத்தமிழின் ஒரு வகை இயற்தமிழ், அந்த இயற்தமிழை பேசவேண்டியவர்கள் பேசினால் அற்புதமாக அமையும், தமிழின் இனிமையும் விளங்கும் அந்த இயற்தமிழின் சில வடிவங்களில் ஒன்று செய்திகள் வாசிப்பது ரேடியோவிலும், டிவியிலும் செய்திகள் வாசிப்பது என்பது ஒரு கலை, எல்லோராலும் முடியாது வார்த்தைகளை நிதானமாக, அதே நேரம் உச்சரிப்பு பிழை இன்றி, தெளிந்தோடும் ஆற்றுநீர் போல் ஓடவிடுவது பெரும் விஷயம் ஆல் இன்டியா ரேடியோவில் சரோஜ் நாராயண்சாமி, தூதர்ஷனில் ஷோபனா ரவி என சில பெரும் அடையாளங்கள் அதற்கு […]

தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும்

தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும் ராமநாதபுரம் பகுதிக்காவது வைகை பொங்கினால் வாழ்வு உண்டு, பின்னாளைய பென்னிகுயிக் போன்றவர்களாவது அவர்களுக்கு சில காரியங்களை செய்தனர் ஆனால் ராதாபுரம் பகுதிக்கு? ஒன்றுமே இல்லை, பேச்சிபாறை பெருஞ்சாணி அணை நீரை அப்பகுதிக்கு கொண்டுவரும் வெள்ளையனின் திட்டம் உலகப்போரால் நிறுத்தபட்டது, அத்தோடு அவனும் சென்றுவிட்டான் காமராஜரின் மணிமுத்தாறு திட்டம் ஓரளவு பலன் கொடுத்தாலும் இன்னும் அந்த வறண்ட பகுதியின் பல இடங்கள் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்கித்தான் […]

வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் அவருக்கும் கலைஞர் போலவே பெரும் சரித்திரம் உண்டு, காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனை பெற்றவர் ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது நேரு மதித்த ஜனசங்க தலைவர்களில் […]

தும்பிகள் புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன

தும்பிகள் இப்பொழுது புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன, யானை தமிழர் சொத்து, தமிழர் அடையாளம், தமிழர் யானை, தமிழர் சங்கிலி, தமிழர் யானை சாணம் என ஏக அலப்பறைகள் யானைகள் என்பது இந்திய அடையாளம், அக்காலத்தில் இருந்தே யானை எனும் பிரமாண்ட மிருகத்தை பழக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கின்றது அது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியா பர்மா தாய்லாந்து என பல ஆசிய நாடுகளில் இருந்திருக்கின்றது அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்திய யானைபடை வெளிநாட்டு அரசர்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications