பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞரை போற்றுகின்றோம் என பழங்கதைகளை கிளறுகின்றார்கள்

கலைஞரை போற்றுகின்றோம் என சொல்லி மகா அபத்தமாக அவரின் பழங்கதைகளை கிளறுகின்றார்கள் உபிக்கள் என்ன சொல்கின்றார்கள்? 1942ல் இந்த பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் எல்லாம் பேருந்து செலவுக்கு பணமின்றி இருந்தார்களாம், கலைஞர் அவர்களை அழைத்து பேசவைத்து வழிசெலவுக்கு 5 ரூபாய் கொடுத்து, பழங்கஞ்சி கொடுத்து அனுப்பினாராம் இந்த அன்பழகனும் , நெடுஞ்செழியனும் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டே சென்றார்களாம் அன்று இவர்கள் அன்பழகன் அல்ல, ராமையா. நெடுஞ்செழியனின் பெயர் நாராயணசுவாமி இவர்கள் பெயரை மாற்றியது எல்லாம் பிற்காலத்தில் 1942களில் […]

திருவள்ளுவர் பிராமணரா இல்லையா?

வள்ளுவர் பிராமணரா இல்லையா என்ற சர்ச்சை இந்த கட்ஜூ என்பவரால் கிளறபட்டு அவர்மீது பல சர்ச்சை வந்து மனிதர் இனி தமிழர் கதையினை எடுக்கவே மாட்டேன் என ஓடிவிட்டார் குறள் என்பது தமிழ் இலக்கிய வகை, குறள் வடிவில் ஏகபட்ட இலக்கியம் இருந்தாலும் வள்ளுவனின் குறள் தனி இடம் பிடித்து திருகுறள் என்றானது வள்ளுவர் பிராமணர் என்பது அவர் மயிலாப்பூரில் பிறந்தார் எனும் கதையிலிருந்து வந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே […]

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி

ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி கலைஞரின் உண்மையான உடன்பிறப்புக்கள் கலைஞரின் அக்கா சன்முகசுந்தரம்பாளும், பெரிய நாயகி அம்மாளும் அவர்கள் இருவருமே இப்போது இல்லை ஒருவேளை சன்முகசுந்தரம்பாளின் வாரிசுகளான மாறன் குடும்பத்தை பற்றி சொல்வாரோ என்றால்? அந்த தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் அவர்கள் மறக்கமாட்டார்கள் நாளை கலைஞர் இல்லாத முதல் பொதுகுழு கூட்டம் நடக்க இருக்கும் பொழுது, கட்சியில் முதல் அஞ்சலி முன்னாள் திமுக தலைவருக்கு செலுத்தபட இருக்கும்பொழுது அழகிரியின் பேச்சு கவனம் பெறுகின்றது பிரிவு ஒன்றும் திமுகவிற்கு […]

கில்லாடி கிளைவ் : 02

கில்லாடி கிளைவ் : 02 கிளைவ் இந்தியா வந்த காலகட்டத்தை புரிந்து கொள்ள, இரு விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் முதலாவது ஐரோப்பிய நிலமை, அங்கே தீரா யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. வலிமையான கடற்படையினை கொண்ட பிரிட்டன் ஒருபக்கம், அதற்கு சவால்விடும் ஸ்பெயினும் பிரான்சும் இன்னொரு பக்கம் இது போக ரஷ்யா, பிரஷ்யா, இத்தாலி என ஏக சண்டைகள் சண்டை எதற்கென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஐரோப்பா தாண்டி சண்டையிட அவர்களுக்கு அன்று இடமில்லை. அன்று உலக வல்லரசான துருக்கியர் […]

அந்தனன் ஷன்முகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான எழுத்து என்பது பத்திரிகை உலகில் மிக சிலருக்கே வரும், அதிலும் வலிக்காமல் அடிப்பது என்பதும் ஒரு கலை, மிக மிக பக்குவபட்டவர்களுக்கே அது பயிற்சியாகும் அப்படிபட்ட மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் Anthanan Shanmugaஅவர்கள், அவர் நடத்தும் www.newtamilcinema.com பத்திரிகையும், அந்த வலைப்பேச்சு வீடியோக்களும் அவ்வளவு சுவாரஸ்யமானவை சினிமா செய்திகளை அவரை விட்டால் உண்மையாக, தெளிவாக அதே நேரம் சிரிக்க சிரிக்க சொல்ல ஆளே இல்லை உண்மையில் அதெல்லாம் மகா சிரமமான எழுத்துக்கள், ஒரு வார்த்தை மிஞ்சினாலும் வில்லங்கம், ஒருவார்த்தை குறைந்தாலும் […]

கார்மேகம் என்ன செய்யும் பாவம்?

கேரள பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது இப்பொழுது தெரிந்தாயிற்று தோகைவிரித்து இளமயில் ஆடும்பொழுதெல்லாம் மழை வரும் என்பது பொய்யல்ல, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‌ தலைவியின் தலைமுடியின் வடிவான அழகும் ,, அம்முகமும் தோகை விரித்தாடும் மயில் போலவே இருப்பதால் ஏற்பட்ட‌ கடும் மழையே கேரளாவில் அப்படி கொட்டியிருக்கின்றது கார்மேகம் என்ன செய்யும் பாவம்?, மயில் ஆடினால் மழைகொட்ட வேண்டியது அதன் பொறுப்பு , தலைவியினை கண்டதும் பெரு மழையாக கொட்டிவிட்டது. காவேரி பொங்கி வரும் ரகசியமும் […]

கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருந்தார்

கலைஞர் மிக சிறந்த வசனகர்த்தா என்பது அவர் மிக பொருத்தமாக எழுதும் பல வசனங்களில் வெளிப்படும், சூழலுக்கு அற்புதமாக வசனம் எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார். அவர் நச்சென்று சொன்னது இது ” ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் […]

புலிகள்… பூனைகள்…..

நிச்சயம் அந்த மனிதன் இந்த நூற்றாண்டின் புரட்சியாளர்களில் ஒருவன், தன் மக்களை காத்து தன் நாட்டையும் வீட்டு அவர்களுக்கு நல்வழிகாட்டி நின்ற பெருந்தலைவன் லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த ஒரு சகாப்தம் பிடல் காஸ்ட்ரோ ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, ஆனாலும் அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா […]

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகளில் முதல் பகுதி வீடுகள் நேற்று ஈழதமிழர்களுக்கு ஒப்படைக்கபட்டிருக்கின்றன‌ இதில் நமது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கெடுத்திருக்கின்றார் ஈழம் , தொப்புள் கொடி அது இது என கத்தும் கோஷ்டி, இங்கு பிரியாணி அண்டாவும் இசுஸ் காருமாக சுற்றும் கோஷ்டி, ஐரோப்பாவில் தமிழர் பெயரை சொல்லி கறக்கும் கோஷ்டி எல்லாம் ஏதாவது ஈழதமிழருக்கு செய்ததா? இல்லை ஐரோப்பாவிலும் கனடாவிலும் நியூசிலாந்திலும் இருந்து கொண்டு “சேவ் […]

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் காந்தி கைதுக்கு முக ஸ்டாலின் கண்டனம் : செய்தி இது மிக மிக கண்டனத்திற்குரிய செய்தி, இந்த முக ஸ்டாலின் என்பவரின் போக்கு கொஞ்சமும் சரி அல்ல, அரசியல் செய்வதாக எண்ணிகொண்டு வரவர தேச துரோகிகளுக்கு எல்லாம் குரல் கொடுக்க தொடங்கிவிட்டார் விரைவில் அங்கிள் சைமனுக்கும் இவர் ஆதரவு தெரிவிப்பார் போலிருக்கின்றது திமுகவின் திராவிட அரசியல் வேறு இந்த ஒருமாதிரி குழப்ப பிரிவினைவாதிகளுடன் கரம் கோர்ப்பது வேறு என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார் புலிகளை ஆதரித்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications