கலைஞரை போற்றுகின்றோம் என பழங்கதைகளை கிளறுகின்றார்கள்
கலைஞரை போற்றுகின்றோம் என சொல்லி மகா அபத்தமாக அவரின் பழங்கதைகளை கிளறுகின்றார்கள் உபிக்கள் என்ன சொல்கின்றார்கள்? 1942ல் இந்த பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் எல்லாம் பேருந்து செலவுக்கு பணமின்றி இருந்தார்களாம், கலைஞர் அவர்களை அழைத்து பேசவைத்து வழிசெலவுக்கு 5 ரூபாய் கொடுத்து, பழங்கஞ்சி கொடுத்து அனுப்பினாராம் இந்த அன்பழகனும் , நெடுஞ்செழியனும் ஆனந்த கண்ணீர் வடித்துகொண்டே சென்றார்களாம் அன்று இவர்கள் அன்பழகன் அல்ல, ராமையா. நெடுஞ்செழியனின் பெயர் நாராயணசுவாமி இவர்கள் பெயரை மாற்றியது எல்லாம் பிற்காலத்தில் 1942களில் […]