TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளது இன்று பலத்த அதிர்ச்சி
ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கில் TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளதுதான் இன்று பலத்த அதிர்ச்சி காரணம் டாடா கனரக தொழிலில் தன் சாம்ராஜ்யத்தை அமைக்க தொடங்கிய காலங்களிலே திறுக்குறுங்குடி வேங்கட அய்யாங்கார் குடும்பமும் தொடங்கியது பெரும் கம்பெனியாக அது வளர்ந்தது, அன்றே நூற்றுகணக்கான பேருந்துகள் அவர்களிடம் போக்குவரத்திற்காக ஏராமான பஸ்கள் இருந்தன, தமிழகத்தில் பேருந்துகள் அரசுடமை ஆகும் வரை அவர்கள் சாம்ராஜ்யம் இருந்தது இன்றும் முண்ணணியில் இருக்கின்றார்கள், பல்லாயிரம் கோடி புரளும் […]