பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை

ஈழம் பற்றி என்ன சொன்னாலும் யோசிக்காத அல்லது யோசிக்க விரும்பாத சில கோஷ்டிகள், யோசிக்க அறிவில்லாத கோஷ்டிகள் இறுதியில் பிடித்துகொள்வது அவர் ஏன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்? இருக்காமல் போனால் என்ன? அடேய் பதர்களா, உங்களுக்கு நோக்கமெல்லாம் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பது, அது பழனிச்சாமி பிரதமர் ஆவதை போல முடியாத விஷயம் என்பது கலைஞருக்கு தெரியாதா? ஆனால் அவனிடம் சிக்கிய மக்களை காப்பாற்ற முயன்றார், தன்னால் முடிந்தவரை ஒரு அவகாசம் கொடுத்தார் அந்த உண்ணாவிரதத்தின் […]

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா?

என்னது பஞ்சாபிய சிங் எல்லாம் நாடாரா? எங்கே தைரியம் இருந்தால், ம்ம் அது என்ன? ஆங் சத்திரிய நாடாரா இருந்தால் இதை பஞ்சாபில் மொழி பெயர்த்து பொற்கோவில் பக்கம் வைத்துவிடுங்கள் பார்க்கலாம் அடித்து அந்த அணையா அடுப்பில் போட்டுவிடுவார்கள் ஏன் சார், இந்த பஞ்சாப்தான் நாடார் ஏரியாவா? இந்த நியூயார்க், வாஷிங்டன் எல்லாம் நாடார் ஏரியா இல்லையா? சீக்கியர்களை அன்றே ஏன் கத்தியோடு உலாவ சொன்னார்கள் என இன்றுதான் புரிகின்றது, அந்த கத்திக்கு இப்பொழுதுதான் வேலை வரப்போகின்றது […]

தமிழகம் தேசிய நதியில் கலந்து இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்

தமிழகத்திலும் தேச அபிமானிகள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் உண்டு, ஆனால் இங்கே நேரு முதல் பலர் பிரபலம் வட இந்தியாவில் அப்படியா? காமராஜரை ஏற்றார்களா, ராஜாஜியினை ஏற்றார்களா என ஏகபட்ட கேள்விகள், அதாவது வடக்கத்தியர் தமிழரை புறக்கணிக்கின்றனர் என வாதம் வைக்கின்றார்கள் ஒரு விஷயம் புரிய மறுக்கின்றார்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் விவேகானந்தரோ இல்லை வேறு அடையாளமோ இந்தியா முழுக்க அறியபடவும் அவர்கள் பெயர் நிலைக்கவும் பலர் அந்தந்த மாநிலத்தில் இருந்து உழைத்தனர் தமிழகத்தில் […]

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

நண்பர்களுக்கு ஒரு விளக்கம் அந்த கவிதா என்பவர் கைது செய்யபட்டதை சிலர் எதிர்து கோஷமிட நாம் ஒரு பதிவினை இட்டோம் அது பல விஷமிகளால் அந்த கவிதா கலைஞர் சன்முகநாதனின் மகள் என கூடுதலாக வரிகள் சேர்க்கபட்டு எம் பெயரில் உலாவருகின்றது ரகுபதி என்பவரிடம் கேட்டதில் யாரோ சொன்னார்கள் என சொல்லிவிட்டு அதை நீக்கிவிட்டார் இப்பொழுது எங்கெல்லாமோ சுற்றி எம் வாட்சப்பிற்கே வந்திருக்கின்றது, அந்த வரி நாம் எழுதவில்லை அந்த கவிதாவின் தந்தை யார் என்றெல்லாம் நமக்கு […]

வெனிசுலா அதிபரை கொல்ல சதி

உலகிலே எல்லா வளங்களையும் வைத்து கொண்டு சீரழிந்துகிடக்கும் நாடுகள் பல, அவற்றின் வளமும் வலுவான தலமை இன்மையும் கொஞ்சமும் யோசிக்காத சுயநல மக்கள் கூட்டமுமே இதற்கு காரணம் முதலிடத்தில் இருப்பது ஈராக், வளமான ஆறுகளும் வற்றாத கச்சா எண்ணெய் ஊற்றுகளும் கொண்ட நாடு, இயற்கை அதற்கு அப்படி அள்ளிகொடுத்தாலும் அந்நாடு உலக அரசியலாலும் போராலும் மதத்தாலும் சீரழிந்து கிடக்கின்றது ஆப்ரிக்க நாடுகள் பரிதாபம் முறையான அரசும் இல்லாமல் அப்படி அமைந்தால் சட்டம் ஒழுங்கை மதிக்கதெரியாத மக்களால் அது […]

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை செய்திருப்பது வரவேற்கதக்க விஷயம் அதிலும் சுங்க சோதனையினை தாண்டி சென்றவர்களிடம் கடத்தல் தங்கத்தை பிடித்திருப்பது சாகசம், அதாவது அந்த கறுப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள் வெகுநாட்களாக எல்லோரும் சொல்லிவரும் விஷயம் இது, தமிழக விமான நிலையங்களிலே ஊழலும் வசூலும் கட்ட பஞ்சாயத்து போல பயணிகளிடம் இருந்து பணம் கறப்பதும் அன்றாட நிகழ்வுகள் அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் […]

டான் அசோக்கு இளம் கலைஞருக்கு போட்டியா?

கலைஞருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லை, மஞ்சள் காமாலை என பரபரப்பு : செய்தி இந்த செய்தியில் எல்லோரும் நிதானம் காப்பது நல்லது கலைஞரின் உடல்நிலை பற்றி செய்திவரும்பொழுதெல்லாம் அவரின் அந்த பதில்தான் நினைவுக்கு வரும் கலைஞரிடம் கேட்டார்கள், உங்கள் கவிதை வரிகளில் உங்களுக்கு பிடித்த வரி எது அவர் சொன்னார் “மானம் அவன் கேட்ட தாலாட்டு,  மரணம் அவன் ஆடிய விளையாட்டு..” கலைஞரும் அவரின் கவிதை வரிபடியே மரணத்தோடு ஆடி கொண்டிருக்கின்றார் . எனக்குத்தான் அழகிரி பிரச்சினைன்னு […]

தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்

கோவில் அர்ச்சகரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் வந்துவிட்டார்களாம் , அது பெரும் மாற்றமாம். நல்லது ஒரு பக்கம் இது சரி என்றும் ஒரு பக்கம் தவறு என்றும் ஏகபட்ட வாதங்கள் குழப்பங்கள், இதனால் சமூக அமைதி கெடுகின்றது இதற்கெல்லாம் தீர்வு என்ன என சங்கம் வழிகாட்ட போகின்றது விரைவில் மீண்டும் அமைய இருக்கும் குஷ்பு கோவிலில் எல்லா சாதியும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது. உலகிற்கே அது வழிகாட்டும் விஷயமாக அமையும் தெய்வத்தால் ஆகாதெல்லாம் […]

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் பல மனநல நோயாளிகள் மரணித்தனர்

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீயில் ஏராளமான மனநல நோயாளிகள் மரணித்தனர் அவர்கள் விலங்கிடபட்டிருந்ததால் அவர்களால் தப்பமுடியவில்லை, தமிழ்நாட்டில் நடந்த மிகபெரும் சோகம் அது இதன் பின் மனநல நோயாளிகளுக்கு விலங்கிடுதல் கூடாது, மனநல காப்பகத்தில் கெடுபிடி என எல்லாம் அதிகரித்தது இதனால் மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த நிலையங்களும், இம்மாதிரி மையங்களும் கொஞ்சம் தயங்கின‌ அப்பொழுது ஏகபட்ட மனநலம் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வழியின்றி வெளியே சுற்ற ஆரம்பித்தனர் அவர்களுக்கான […]

மிஸ்டர் பாலா கார்டூனிஸ்ட்

மிஸ்டர் பாலா இந்த காகிதம் , பெயின்ட் போன்ற அதாவது கார்ட்டூன் வரைய நீவீர் பயன்படுத்தும் பொருள் எல்லாம் ரசாயாணம் மரபு அல்ல‌ பாறையில் பூக்களையும், கனிகளையும் பிழிந்து எடுக்கும் சாற்றில் படம் வரைவதுதான் மரபு அதனால் எங்காவது குகையில் கார்ட்டூன் வரையவும் இல்லை மான் தோல், ஆட்டு தோல், பனை ஓலையில் மயில் இறகால் இயற்கை வர்ணத்தால் கார்ட்டூன் வரையவும் இல்லை பாறையில் உளிகொண்டு செதுக்கவும் அதுதான் மரபு வழி புரிகின்றதா?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications