கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை
ஈழம் பற்றி என்ன சொன்னாலும் யோசிக்காத அல்லது யோசிக்க விரும்பாத சில கோஷ்டிகள், யோசிக்க அறிவில்லாத கோஷ்டிகள் இறுதியில் பிடித்துகொள்வது அவர் ஏன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்? இருக்காமல் போனால் என்ன? அடேய் பதர்களா, உங்களுக்கு நோக்கமெல்லாம் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பது, அது பழனிச்சாமி பிரதமர் ஆவதை போல முடியாத விஷயம் என்பது கலைஞருக்கு தெரியாதா? ஆனால் அவனிடம் சிக்கிய மக்களை காப்பாற்ற முயன்றார், தன்னால் முடிந்தவரை ஒரு அவகாசம் கொடுத்தார் அந்த உண்ணாவிரதத்தின் […]