முள்ளிவாய்க்கால்லண்ணே.. மொத்த ஈழமும் அங்கதான் இருந்து
அண்ணே ஆயிரம் சொல்லுங்கண்ணே கலைஞர் 2009ல் போரை நிறுத்தி இருக்கணும், இனம் காப்பாற்றபட்டிருக்கும் இனம் எங்கே இருந்திச்சி முள்ளிவாய்க்கால்லண்ணே மொத்த ஈழமும் அங்கதான் இருந்து அடேய் யாழ்பாணம், மட்டகிளப்பு கொழும்பெல்லாம் எங்கே இருக்கு? அங்கெல்லாம் இனம் இல்லையா? அதெல்லாம் தெரியாதுண்ணே இனம் முள்ளிவாய்க்கால்ல அழிஞ்சி கலைஞர் கண்டுகொள்ளலை சுயநலம் பிடிச்சவர்னே அவர் என்ன பண்ணிருக்கணும் மத்திய அரசு ஆதரவை வாபஸ் வாங்கிருக்கணும் வாங்கிருந்தா? மத்திய அரசு அஞ்சி ஈழத்தில போரை நிறுத்த சொல்லியிருக்கும் நம்ம சொல்லி அவன் […]