விகடனின் கழுகார் முன்னை போல இல்லை
நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார் உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான் பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம் பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார் தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் […]