தமிழகத்தை காப்பதே கலைஞருக்கு காட்டும் நன்றிகடன்
திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைமுன் குவிந்து கிடப்பதும், காவல்துறை கட்டுபடுத்த திணறுவதும், திமுக தலமை தொண்டர்களை கலைந்து போக சொல்வதும் நேற்றிரவு முழுக்க நடக்கும் விஷயங்கள் இதில் ஆங்காங்கே தமிழகம் முழுக்க கலைஞரை எண்ணி சிலர் மாரடைப்பில் சாவதாகவும் தகவல்கள் இந்த தொண்டர்களுகு எல்லாம் நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல, பெரியார் போல அண்ணா போல அவருக்கும் எல்லை கோடு உண்டு அவர் சிறையில் இருந்தால் நாமெல்லாம் உடைத்து மீட்கலாம், ஆனால் […]