பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்தை காப்பதே கலைஞருக்கு காட்டும் நன்றிகடன்

திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைமுன் குவிந்து கிடப்பதும், காவல்துறை கட்டுபடுத்த திணறுவதும், திமுக தலமை தொண்டர்களை கலைந்து போக சொல்வதும் நேற்றிரவு முழுக்க நடக்கும் விஷயங்கள் இதில் ஆங்காங்கே தமிழகம் முழுக்க கலைஞரை எண்ணி சிலர் மாரடைப்பில் சாவதாகவும் தகவல்கள் இந்த தொண்டர்களுகு எல்லாம் நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல, பெரியார் போல அண்ணா போல அவருக்கும் எல்லை கோடு உண்டு அவர் சிறையில் இருந்தால் நாமெல்லாம் உடைத்து மீட்கலாம், ஆனால் […]

யார் அந்த தியாகு?

யார்டா அவன் தியாகு? கட்டின கவிஞர் மனைவிக்கும் பெற்ற குழந்தைக்கும் துரோகம் செய்து பொறுப்பே இல்லாமல் கழட்டிவிட்டவன் எல்லாம் பொது நல போராளியாம் பெற்ற பிள்ளையினையே எட்டிபாராதவனா தமிழீழத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவான்? அவனை எல்லாம் அன்றே தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் Kavingnar Kavignar Thamarai வாழ்வும் பாழ்பட்டிருக்காது, இன்று பேச தியாகுவும் இருக்கமாட்டான் இவ்வளவு நடந்தபின்னும் கொலைகார பிரபாகரனை ஒரு வார்த்தை சொல்ல தைரியமில்லை, இவனெல்லாம் கலைஞரை சீண்ட வந்துவிட்டான் இவன் பொதுவுடமை போராளியாம், ஆனால் ஈழபொதுவுடமைவாதி […]

பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

தன் வாழ்வில் எல்லாவற்றையுமே திறந்த புத்தகமாக வைத்திருந்த கலைஞர், தன் இறுதி நாட்களையும் யாருக்கும் மறைக்கவில்லை ஆளுநரும், குடியரசு தலைவரும் அவரை பார்க்க முடிகின்றது இனி மோடி வந்தாலோ, ராகுல் வந்தாலோ அவரை பார்க்கலாம் படமெடுக்கலாம் இறுதிவரை தன் வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் அவர் மறைக்கவே இல்லை ராமசந்திரன் போல மேக் அப் சிக்கலோ, ஜெயா போல மர்மமோ அந்த மக்கள் தலைவனின் வாழ்வில் இறுதிவரை இல்லை என்பதே அவருக்கு பெருமை திறந்த நதிபோலவே ஓடிகொண்டிருக்கின்றார் கலைஞர் […]

உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார்

உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார் அதாவது டிரம்ப் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவ தீவிரவாதி. இதனை மிக நுட்பமாக கவனித்த அல்லேலூயா கோஷ்டிகள் அமெரிக்கா துணையுடன் உலகெல்லாம் “அங்கே பார் இயேசு வருகிறார்..” என குத்தாட்டம் போட்டு வருகின்றன‌ அப்படி ஒரு கும்பல் இஸ்லாமிய துருக்கியிலும் அட்டகாசம் செய்தன, காரணம் விசித்திரமானது அக்கால திருச்சபைகள் அதாவது செயின்ட் பால் போன்றவர்கள் துருக்கியில்தான் முதல் சபையினை உருவாக்கினார்கள் எபேசு முதலான முதல் 7 சபைகள் […]

அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி

2 ஆன்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி இது எல்லாம் செய்தியாம்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மிக அபூர்வ பூவான குஷ்பு இங்கு பூத்திருக்கின்றது என சொல்லி கொண்டே இருந்தால் யார் கண்டுகொள்கின்றார்கள்? உண்மையினை விட போலிக்கு இங்கு மரியாதை அதிகம் என்பது சரிதான்.

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? : முதல்வர் பழனிச்சாமி

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? முதல்வர் பதவியை விட்டு விலக தயார் : முதல்வர் பழனிச்சாமி திருப்பதியில் வணங்கி கவேரியினை கொண்டுவந்தது போல மனிதர் இனி நிம்மதி வேண்டி சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லவோ இல்லை பழனிக்கு காவடி தூக்கி அலகு குத்தவோ தயாரின்றார் என்பது புரிகின்றது முதல்வர் பதவி என்பது முள்கிரீடம், ராமசந்திரனின் உடல்நிலையும், ஜெயாவின் உடல்நிலையும் அதன் அழுத்தம் தாங்காமலே கெட்டது கலைஞர் என்பவர் மகா அசாத்திய மனிதர் என்பதால் அவர்போக்கில் சுமந்தார் இவ்வளவிற்கும் […]

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பில் …

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது அதற்கு காரணம் அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள். புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம், புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் […]

கலைஞர் என்பவர் கலங்கரை விளக்கம்

அந்த மனிதனிடமிருந்து அவன் விளக்கை பிடுங்கினார்கள், அவன் இருட்டிலும் சரியாக நடந்தான் ஆத்திரத்தில் அவன் கைதடியினை பிடுங்கினார்கள் அவனோ அச்சமின்றி தானாக நடந்தான் இன்னுமா பயணிக்கின்றான் என வழியில் பாம்பினை விட்டார்கள், கடும் தேளினை விட்டார்கள் அவனோ ஒதுங்கி நடந்தான் அவன் பாதையில் கடும் நெருப்பினை இட்டார்கள் தாண்டி நடந்தான் அவன் சென்ற பாதையின் கைகாட்டியினை திருப்பி வைத்துவிட்டு இதோ பாதை மாதை செல்கின்றான் என பரிகாசம் செய்தார்கள், அவனோ சரியான திசையில் நடந்தான் எந்த சூழ்ச்சியும் […]

தமிழகத்திற்கு மோடி காட்டுவது மாபெரும் பெருந்தன்மை

தமிழ்நாட்டிற்கு மோடி வந்தால் “Go Back ” மோடி என கத்தினார்கள், கருப்புகொடி காட்டினார்கள். படுபயங்கர காட்சிகளை எல்லாம் நடத்தி விரட்டினார்கள், கருப்பு பலூன் வேறு ஹெலிகாப்டர் வரை அனுப்பினார்கள். திமுகவின் எதிரி அதிமுகவா பாஜகவா என தடுமாறினார்கள், நிச்சயம் பாஜக அல்ல என்பதை புரிந்து கொள்ள மறுத்தார்கள் ஆனால் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் எல்லா உதவிகளையும் செய்ய தயார் என்கின்றார் மோடி குடியரசு தலைவர் அவசரமாக விசாரிக்கின்றார் திமுகவினரின் முகங்கள் இப்போது எங்கு திரும்புமோ […]

இன்று ஆல்பர்ட் துரையப்பா கொல்லபட்ட நாள்

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது. அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications