பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக அழிச்சாட்டியங்கள்

1957 அய்யயோ மலையாளி பெரியாற்றில் கைவைத்துவிட்டான், மலையாளி பீர்மேடு தேவிகுளத்தை பிடுங்கிவிட்டான் 1980ல் ராமசந்திரன் மலையாளி அவனா தமிழகத்தில் அரசியல் செய்வது அய்யகோ அவமானம் 2019ல், கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனுடன் குடியுரிமை சட்ட எதிர்ப்பில் இணைந்து போராடுவோம் திமுக அழிச்சாட்டியங்கள்

ஐரோப்பாவினை விழுங்கி கொண்டிருக்கின்றது இந்துமதம்

உலகம் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் ஒரு சமநிலையினை பேணும் அது கடவுளின் விளையாட்டு ஒரு இடத்தின் கனமழை என்றால் இன்னொரு இடத்தில் வறட்சி ஒரு இடத்தில் பனி என்றால் இன்னொரு இடத்தில் வெயில் ஒரு இடத்தில் அறிவாளிகள் என்றால் இன்னொரு நாட்டில் முழு முட்டாள்கள் மனிதன் முதல் விலங்கு, பூச்சி, புழுக்கள் வரை இந்த சமநிலையினை உலகம் கவனமாய் காப்பாற்றும், ஓரிடத்தில் பெருகும் விஷயம் இன்னொரு இடத்தில் குறையும், ஓரிடத்தில் குறைந்தால் இன்னொரு இடத்தில் மிகும் அதில்தான் […]

வெரி சாரி 3G கலைஞர்

அதெல்லாம் இருக்கட்டும் உங்க தாத்தா பேச்சை கேட்டு இந்தி எதிர்த்து, அமைதிபடை எதிர்த்து செத்தவன் குடும்பம் என்ன ஆனது? அந்த பிரச்சினையில் என்ன காத்தீர்கள்? இந்தி எதிர்த்து உங்கள் தாத்தா காத்த தமிழ் ஏன் உங்கள் தகப்பனிடம் அந்த பாடு படுகின்றது? ஆனாலும் போராட்டம் என அழைத்து அதை வன்முறையாக மாற்றுவது தாத்தாவின் சாமார்த்தியம் அதைவிடுத்து தொடக்கத்திலே வன்முறை என அழைத்து நீர் தாதா என காட்டினால் எப்படி? இப்படியா முதலிலே சறுக்குவார்கள்? வெரி சாரி 3G […]

காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு

காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு அது நாட்டின் அமைதியினை நாட்டு நலனுக்காக நிறுத்துதல் எனும் ராஜநீதியில் வரும். மொத்த பலத்தையும் பிரயோகித்து இந்த அந்நிய நாட்டு அடிவருடி கும்பலை மொத்தமாக அடக்கி வைத்தல் நாட்டுக்கு நலம் அரசு அதை மகா உறுதியாக செய்யும் என நம்புகின்றோம் மிசாவினை கொண்டுவந்த இந்திராவினையே மறுமுறை நம்பி அதிகாரபலத்துடன் அமர வைத்த நாடு இது பின் அந்த இந்திராவிடமே மண்டியிட்ட திமுக இது

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு : செய்தி நாம் அன்றே சொன்னோம், கமலஹாசன் திமுகவின் பினாமி. திமுக ஊடகங்களில் அவருக்கான விளம்பரம் வந்தபின்னும் அது புரியாவிட்டால் எப்படி? அந்த பினாமி 1 முதல் 5 முதல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வாக்கை பிரித்து திமுக வெற்றிபெற உதவினார் இதோ இப்பொழுது பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது

புலம்பி திரியும் கட்சி

இந்த குடியுரிமை சட்டதிருத்ததால் ஒரு இந்தியன், ஒரே ஒரு இந்தியன் பாதிக்கபட்டான் என ஒருவரை காட்டட்டும் பார்க்கலாம் அப்படி ஒருவன் பாதிக்கபட்டால்தானே காட்டுவதற்கு? சரி எந்த வந்தேறியினை பிடித்து கடலில் தள்ளினார்கள்? அப்படி ஒருவனை காட்டமுடியுமா? அதுவும் முடியாது ஆக இவர்கள் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய அரசியலும், நாட்டை கலவர காடாக்க கிளம்பிய மோசமான பாதகமுமாகும் காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் இந்த சொச்ச தொகுதியுமில்லை, திமுக எந்நாளும் இப்படி புலம்பி திரியும் கட்சியாகவே இருக்கபோகின்றது

எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி

ஒரு விஷயத்தை கவனித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும், திமுக தன்னை மாநில கட்சியாக கருதவில்லை மாறாக தேசிய கட்சிபோலவே தேசிய அரசியல் செய்கின்றது யாரோ அந்த அப்பாவி மான்குட்டியினை நீ ஒரு சிங்கம், நீ ஒரு புலி என சங்கிலிகட்டி இழுத்து செல்கின்றார்கள், அதுவும் ஆம் நானே சிங்கம் என உண்மை தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றது அரசியலில் தேசிய அரசியல் செய்ய நேரமுண்டு அது மத்தியில் பலமில்லா அரசு இருக்கும் பொழுது செய்வது மாறாக மாநிலத்தில் தன்னை […]

குடியுரிமை சட்டதிருத்தம் மிக சரியாக பலனளிக்க தொடங்கியிருக்கின்றது

அசாமில் இந்திய ராணுவ வீரனுக்கே குடியுரிமை இல்லை : உபிக்கள் சோகம் உபிக்களுக்கு அறிவு கிடையாது அவை அப்படித்தான் அரசியலுக்கு அழும் நாம் பல கோணங்களில் விஷயத்தை கவனிக்கலாம் ஆம் சிரியாவின் ராணுவ ஆலோசகராக இருந்தான் எலிகோஹன், அவன் இஸ்ரேலி உளவாளி என தெரியவே 20 ஆண்டுகள் ஆனது அந்த யூதன் சிரிய குடியுரிமைபெற்று சிரிய ராணுவத்தில் ஊடுருவினான் இந்தியாவின் ரவிந்திர கவுசிக் பாகிஸ்தானில் புகுந்து குடியுரிமை பெற்று பாகிஸ்தான் ராணுவத்திலே ஊடுருவினான் ஆக இந்தியாவில் இந்திய […]

யாரை வெளிதள்ளினார்கள்?

அசாமில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவனை எல்லாம் வெளிதள்ளுகின்றார்கள் அதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம் என்கிறது உபி கோஷ்டி யாரை வெளிதள்ளினார்கள்? ஐநா அகதிகள் முகாமோ இல்லை வங்கதேசமோ அப்படி யாரை ஏற்றுகொண்டது என கேட்டால் சொல்ல தெரியவில்லை அட அவனை பிடித்து வங்க கடலிலும் தள்ளவில்லை நடக்காத எதையாவது சொல்லி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது இவர்கள் வேலை முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மாளுக்கும் பிறப்பு சான்றிதழ் கிடையாது, அதற்காக சர்வாதிகாரி & கோவினை நாடு கடத்தவா போகின்றார்கள்?

அவர்களுக்குத்தான் எவ்வளவு போராட்டம்?

எல்லையில் இந்தியா செய்யும் காட்சிகளை கண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கால் பதிப்பார்கள் போலிருகின்றது உலக அளவில் காஷ்மீர் விவகாரம் அதாவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புகொள்ளபட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியே ஆகும் ஆம் காஷ்மீரில் சரிபாதி பாகிஸ்தானுக்கு என அந்நாடும் சொல்லவில்லை, உலகமும் சொல்லவில்லை பாகிஸ்தான் அது ஆசாத் காஷ்மீர் அதாவது சுதந்திர காஷ்மீர் என்றுதான் சொல்லி மறைமுகமாக தன் கட்டுபாட்டில் வைத்தது அது சுதந்திர காஷ்மீர் என சொன்னது அதற்கே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications