திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்ததா?
திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்தது போல பேசிகொண்டிருக்கின்றார்கள் திகவிலிருந்து வெளியேற அண்ணா கோஷ்டிக்கு ஏகபட்ட தயக்கம் இருந்தது, பெரியார் இல்லாத இயக்கம் என்னாகும் என்ற அச்சமும் இருந்தது, ஆயினும் பெரியார் இருக்கும் வரை அரசியலுக்கு வரமுடியாது என எண்ணிய அண்ணா கோஷ்டி மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து பிரிந்தது அண்ணா பிரிந்தவுடன் கலைஞர் ஓடி சென்று சேர்ந்தவர் அல்ல, தடுமாறினார். பெரியாரை மீறி எப்படி வெல்லமுடியும் என்ற தயக்கம் இருந்தது “அய்யா ஆணையிடுகின்றார், அண்ணா ஊழையிடுகின்றார்..” […]