விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது
வள்ளியூரில் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றார் விவசாயி, காவலர் அவர் குடித்திருக்கின்றாரா என சோதித்திருக்கின்றனர். இதில் ஏதோ சர்ச்சை நடந்த அவமானத்தில் அவர் நான் குடிக்கவில்லை பூச்சிகொல்லி மருந்து வாங்கவே வந்தேன் என அதனை எடுத்து காட்டி குடித்தும் விட்டார் குடிக்காதவரை குடித்ததாக போலிசார் அடித்ததில் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு இறந்திருக்கின்றார் என்ற சர்ச்சை வலுக்கின்றது அதுவும் போலிசார் முன்னிலையிலே குடித்திருக்கின்றார், அவர்களும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், ஆபத்தான நிலையில் அவர் மேல் மருத்துவனைக்கு கொண்டுசெல்லபட்டு இறந்திருக்கின்றார் […]