இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது
இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது அதாவது ரத்தகண்ணீர் நாடகத்தில் மபொசியினை சாடி எம்.ஆர் ராதா அம்மா சாக வேண்டிய மபொசி இருக்க நீ செத்துவிட்டாயே என அழுததாக சொல்கின்றார்கள் அப்படி எல்லாம் நடந்ததாக தகவல் இல்லை ஆனால் தன் தாய் இறந்தபொழுது எம்.ஆர் ராதா இப்படி சொன்னார் “என் தாய் இறந்துவிட்டார், சாக வேண்டிய ராஜாஜி எல்லாம் உயிரோடு இருக்கும்பொழுது , என் தாய் இறந்துவிட்டார்” ராஜாஜியினை அப்படி சொன்ன ராதாவினை மறந்துவிட்டார்கள், காரணம் ராஜாஜி […]