“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..
இந்த போலி பாஸ்போர்ட் கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது இக்கும்பலோடு தொடர்புடையவர் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர்தான் அக்கும்பலோடு பிரபாகரன் பிறந்த நாளில் கேக் வெட்டுதல், மரம் நடுதல் என ஏக அலப்பறைகளை செய்தவர் அவரும் ஐரோப்பா முதல் பலநாடுகளில் தொடர்புடையவர் இக்கும்பல் முழுக்க முழுக்க புலி ஆதரவு தொடர்புடையவர்கள் என்பதால் , அவர் எப்படி தப்பித்தார் என தெரியவில்லை இச்சம்பவம் நடக்கும் என நினைத்தாரோ என்னமோ பாதிரி தூத்துகுடி கலவரத்திற்கு நீதி வேண்டும் […]