பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..

இந்த போலி பாஸ்போர்ட் கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது இக்கும்பலோடு தொடர்புடையவர் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர்தான் அக்கும்பலோடு பிரபாகரன் பிறந்த நாளில் கேக் வெட்டுதல், மரம் நடுதல் என ஏக அலப்பறைகளை செய்தவர் அவரும் ஐரோப்பா முதல் பலநாடுகளில் தொடர்புடையவர் இக்கும்பல் முழுக்க முழுக்க புலி ஆதரவு தொடர்புடையவர்கள் என்பதால் , அவர் எப்படி தப்பித்தார் என தெரியவில்லை இச்சம்பவம் நடக்கும் என நினைத்தாரோ என்னமோ பாதிரி தூத்துகுடி கலவரத்திற்கு நீதி வேண்டும் […]

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது பாவம் புள்ள…… இதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு தலைவி அரசியல் களத்திற்கு வருவார் என சங்கம் தெரிவித்துகொள்கின்றது அந்த கண்கள் களைத்தாலும் ஒரு அழகு தெரிகின்றதல்லவா? அட அட அட‌ தெய்வீக அழகு என்பது இதுதான், இது மட்டுமே தான்   நேற்று அரண்மனை 2 படம் ஓடிகொண்டிருந்தது, படம் பற்றி யோசித்தால் படம் ஏன் பெரும் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்தது இயக்குநர் கடைசி காட்சியில் […]

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி “உங்களுக்கு தெரியுமா சொந்தங்களே, எங்க தமிழ்நாட்டுல சில பயலுக மீச வச்சிருப்பான். சிலருக்கு துடைப்பகட்ட மாதிரி இருக்கும், சிலருக்கு பஞ்சு மாதிர் காது வரை இருக்கும் சில சில்லறைபயலுக முறுக்கிவிட்டிருப்பான் அவனுகள பார்த்து நான் எங்க ஊர்ல கேப்பேன், ஏண்டா இது என்னடா மீசை? வீரம்னு சொல்லுவான் இதெல்லாம் வீரமாடா? ஈழத்துல என் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி காட்டுறாங்களே அது வீரம்டா. இனம் மீட்க ஆசை வைங்கடா, […]

அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?

சோ ராமசாமி தன் போக்கில் எமர்ஜென்ஸியினை கலாய்த்துகொண்டிருந்தார், பத்திரிகை தடை இருந்த காலத்திலும் மகா ரகசியமாக ஆனால் ஆர்வமாக அவரின் துக்ளக் தேடபட்டு மக்களால் வாங்கபட்டது அதுவும் அத்வாணி, வாஜ்பாய் கைதுசெய்யபட்டபின் சோ ராமசாமியின் தாக்கம் அதிகமாக இருந்தது கலைஞரோ அட்டகாசமாக ஆடிகொண்டிருந்தார். ஸ்டாலின் உட்பட எல்லோரும் சிறைபட்டிருந்தனர். அந்த மிசா சட்டபடி கைது செய்யபட்டோர் எங்கிருக்கின்றனர், இருக்கின்றார்களா இல்லையா என்பது கூட தெரிவிக்கபடாது திமுக சார்பாக கைது செய்யபட்டோர் விவரம் கலைஞரிடம் இருந்தது ஆனால் முரசொலியில் […]

இதே 1975 ஜூன் 25 மெர்ஜென்சி அறிவிப்பு

1971ல் இந்திராவின் மேல் சர்ச்சைகள் வெடித்தன, சஞ்சய் காந்தி இந்திராவினை இயக்குகின்றார் என்ற குரல்கள் வலுத்தன. அந்த தேர்தலில் இந்திரா முறைகேடு செய்தார் என அவர் வெற்றிபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது (ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தியா முழுக்க சுற்றுபயணம் செய்து இந்திராவினை விளாசிகொண்டிருந்தார் அவர் தமிழகம் வந்தபொழுது ராமசந்திரன் ஓடிப்போய் கலைஞருக்கு எதிரான ஊழல் பட்டியலை கொடுத்தார், இதற்கு ஆதாரத்தை கொடுங்கள் என ஜெய்பிரகாஷ் நாராயணன் கேட்டபொழுது ஆதாரம் தேடி சென்ற ராமசந்திரன் வரவே […]

ஜாக்சன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன் அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர் மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌ பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார் சொந்தமாக பாடல், இசை என […]

வாழ்த்துக்கள் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு

இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன‌ உலகமே காலால் விளையாடும் விளையாட்டை ரசித்துகொண்டிருக்க , தலையால் ஆடும் ஆட்டத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கின்றது இது காலால் அல்ல தலையால் ஜெயிக்கும் நாடு… வாழ்த்துக்கள் கிராண்ட் மாஸ்டர்.  

மறக்க முடியா மகத்தான மனிதர் வி.பி சிங்கிற்கு நினைவஞ்சலிகள்

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது தமிழிசை ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதி, கொஞ்சமும் தயக்கமின்றி, அச்சமின்றி சொல்ல கூடியவர். விமர்சனங்களுக்கு அஞ்சுபவரும் அல்ல‌ சுறாக்களும், கடல் பாம்புகளும், திமிங்கலங்களும் , ஆமைககளும் ஏன் ஆமைகறிகளும் , ஆக்டோபஸ்களும் நிறைந்த கடலின் கரையில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் சாடும் தவளை அவர். அடிக்க வேண்டியவர்கள் அந்த சுறாக்களை, திமிங்கலங்களை, கடல் பாம்புகளை, கொடும் கொம்பன் சுறாக்களை அடிக்கலாம் அதைவிட்டு விட்டு அவைகள் அப்படித்தான் ஆனால் […]

அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

ஏம்பா மகனே, இந்த 8 வழிச்சாலைக்கு அடித்தளமிட்டது கருணாநிதி, கையெழுத்திட்டது ஸ்டாலின் 4 லட்சம் விவசாயிகளை நடுவீதியில் நிறுத்தியது “விவசாய துரோக‌” திமுக ஆட்சின்னு ஒரு பயலும் கிளம்பலியா? ஆச்சரியமா இருக்கு அவனுகளுக்கும் சொல்றதுக்கு ஆசைதான், ஆனா ஏற்கனவே அவனுக சொன்ன பொய் எல்லாம் கிழிஞ்சி அவனவன் தலை தெறிக்க ஓடும்பொழுது இப்படி பொய் சொல்ல முடியுமா?   மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் ஆய்வு செய்தால் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications