பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி தமிழிசையும், எச்.ராசாவும் தான் இப்படி பேசிகொண்டிருப்பார்கள் என்றால் பழனிச்சாமியும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் உறவு உள்ளது என்பதை இதை விட தெளிவாக நீரூபிக்கமுடியாது, சகவாச தோஷம் என்பது பழனிச்சாமியினையும் ஒட்டிகொண்டது விரைவில் விவசாயிகளே தாமாக 8 வழிச்சாலை அமைத்துகொடுத்தார்கள் என சொல்வார் பாருங்கள், அதனை கேட்க “எதையும் தாங்கும் இதயத்துடன்” தயாராக இருப்போம்

இன்று துருக்கியில் தேர்தல் நடக்கின்றது

இன்று துருக்கியில் தேர்தல் நடக்கின்றது, ஆனால் மற்ற தேர்தலை விட மகா முக்கிய தேர்தல் என்பதால் உலகம் உற்று கவனிக்கின்றது அப்படி என்ன முக்கியம்? இதுவரை பிரதமர் பதவியில் இருந்த துருக்கிக்கு அதிபர் முறை அறிவிக்கபட்டிருக்கின்றது, சீன அதிபர், புட்டீன், இலங்கை அதிபர் போன்ற சர்வாதிகார பதவி இது நடப்பு அதிபர் எர்டகோன் அதனை உருவாக்கி அதில் நிரந்தரமாக அமர முயற்சிக்கின்றார். ராணுவ புரட்சிக்கு பின் நடக்கும் தேர்தல் என்பதால் கூடுதல் கவனம் துருக்கி என்பது கேந்திர […]

சவுதி பெண்கள் இன்றிலிருந்து கார் ஓட்ட அரசு அனுமதி

பெண்கள் விமானம் ஓட்டும் இந்த உலகில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதிக்காத‌ ஒரே நாடு சவுதி அரேபியா என்றிருந்தது, அந்நிலை இன்றோடு மாறிவிட்டது நாங்கள் மாறிவிட்டோம் என சொல்லிகொண்டிருக்கின்றது சவுதி அரசு, தியேட்டரை கூட திறந்துவிட்டார்கள் சவுதி பெண்கள் இன்றிலிருந்து கார் ஓட்ட அரசு அனுமதித்தாயிற்று , இனி தேர் போன்ற கார்களில் சவுதி பெண்கள் ஊர்வலம் வருவார்கள். ஆனால் மற்ற கட்டுபாடுகள் நீக்கபட்டதா என்றால் இல்லை அபாயா உடை அணிதல், பெண்களுக்கு வங்கிகணக்கு திறக்க உரிமை […]

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லாவகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வ கவிஞன் குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் […]

ஈரான் தன் வழியில் செல்லும் : ஈரான் அரசு அறிவிப்பு

இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை, அவர்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதுமில்லை, ஈரான் தன் வழியில் செல்லும் : ஈரான் அரசு அறிவிப்பு அட இவர்கள் உண்மையிலே வித்தியாசமானவர்கள், தைரிய சாலிகள், ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள் இவர்கள் அறிவித்த நேரத்தில் இந்தியாவிற்கு 1000 போர் விமானம் உட்பட பல ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயார் , கச்சா எண்ணெய் விற்க தயார் என அறிவிப்பு வருகின்றது இது எதற்காக? நாளை ஈரானுடன் நடக்கும் யுத்தத்தில் அமெரிக்க விமானங்கள் இந்தியாவிலிருந்து […]

பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை

தலைவர் வழிகாட்டிட்டார், இனி மெக்கா போயிட்டு மசூதி முன்னால நின்னுட்டு வந்தா போதும்…   பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை ஆம், எதிரி கண்ணுக்கு தெரிந்தால் எதிர்கொள்ளலாம். தெரியாத வைரஸை மருந்து தெளித்துத்தான் விரட்ட முடியும்   காவேரி விவகாரத்தில் எங்கள் பொறுமையினை மத்திய அரசு சோதிக்கின்றது : குமாரசாமி இப்படி கோபபடவேண்டியவர் பழனிச்சாமி, அவரே மகா அமைதியாக இருக்க ஆச்சரியமாக குமாரசாமி பொங்கிகொண்டிருக்கின்றார் 8 வழிச்சாலையில் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்ட […]

டிக் டிக் டிக்

ஜேம்ஸ் கேமருனின் டைட்டானிக்கை பார்த்துவிட்டு குளத்தில் பரிசல் கவிழ்ந்து காதலனும் காதலியும் தவிப்பதை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் டிக்.டிக்.டிக் என்றொரு படம் வந்திருக்கின்றது, ஹாலிவுட் படங்களுக்கே உரிய விண்கல் படம். ஆர்கமகெடான் முதல் கிராவிட்டி வரை பல காட்சிகளை அப்படியே சுட்டு அதனுடன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கலந்து என்னவோ எடுத்திருக்கின்றார்கள் ஹாலிவுட்டில் இப்படி ஏராள படங்கள் வந்துவிட்டதால், தமிழ்படம் தவிர எதுவும் பார்க்காதவர்களுக்கு இப்படம் வித்தியாசமாக தெரியலாம், உலக சினிமா புரிந்தால் படம் […]

பிராமணருக்கு எதிரான முதல் குரலை எழுப்பியவர் நடேச முதலியார்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார் நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் […]

உலககோப்பை 32 அணிகளும் மிக வலுவானவை

உலககோப்பை கால்பந்து போட்டியில் கலந்திருக்கும் 32 அணிகளும் மிக வலுவானவை, கடும் தயாரிப்பிலே வந்திருகின்றன‌ எந்த அணியும் சளைத்ததல்ல, சவுதி போன்ற ஒரிரு அணிகளை தவிர. சவுதியும் சிறந்த அணிதான் ஆனால் ஐரோப்பியரின் ஆட்டம் முன்னால் திணறுகின்றார்கள் 32 கோப்பை கொடுக்கலாம், அப்படி அனைத்து அணிகளுமே அட்டகாசமாக ஆடுகின்றன‌ அர்ஜென்டினா மெஸ்ஸி மீது எதிர்பார்ப்பு அதிகம், இந்த எதிர்பார்ப்பே நெருக்கடிக்கு காரணம், அவரும் சொதப்புகின்றார் எவனிடம் அதிகம் கொடுக்கபட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கபடும் எனும் பைபிள் தத்துவபடி […]

ரஜினியின் முரட்டுகாளை படம்

ரஜினியின் முரட்டுகாளை படம் ஓடுகின்றது, தமண்ணாவின் பாட்டி ரதி எனும் அக்னிகோத்ரி எல்லாம் நடித்திருக்கின்றார்கள் படத்தில் ரஜினி காளையினை அடக்கி கொண்டிருக்கின்றார், இன்னும் கொஞ்சநேரத்தில் அண்ணனுக்கு ஜே என பாடுவார்கள், பாடட்டும் நல்ல வேளையாக இந்த படம் முன்பே வந்தது, இப்பொழுது ரஞ்சித் இயக்கத்தில் வந்திருந்தால் என்னாயிருக்கும்? ரஜினி காளையிடம் செல்வார், அங்கு திருவிழாவில் அய்யர் பூசை செய்து கொண்டிருப்பார். இரண்டையும் மாறி மாறி காட்டுவார்கள் ரஜினி காளையிடம் வசனம் பேசுவார் எப்படி? இப்படி “இங்க பார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications