பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி

இந்த விஜய் ரசிகர்கள் அளவிற்கு எச்.ராசா கூட பெரியாரை கேவல படுத்தியதில்லை   நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி அங்கே எல்லா பேருந்தும் ஏறும்படி இல்லாமல், சில பஸ்கள் சீட் இல்லாமல் , கண்ணாடி இல்லாமல், சிலது கூரையே இல்லாமலும் ஓடிகொண்டிருக்கின்றது இதில் இனி நடத்துனரும் இருக்கமாட்டார் என்பதில் என்ன ஆச்சரியம் சென்னையில் வழிப்பறி சம்பங்கள் கட்டுகடங்காமல் செல்கின்றன என்பது அச்சமூட்டும் விஷயம், உளவுதுறையின் மாபெரும் தோல்வி இது சில […]

ஈழத்து சேகுவேரா : 03

ஈழத்து சேகுவேரா  03   சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். […]

ஈழத்து சேகுவேரா : 02

ஈழத்து சேகுவேரா 02 அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை […]

 ஈழத்து சேகுவேரா : 01

 ஈழத்து சேகுவேரா 01 பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை […]

ஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி

ஏர் இந்தியா விமானத்தில் பறந்துகொண்டே ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் இவர்தான் பூச்சிமருத்து விவகாரத்தால் இந்திய அரிசி முதல் காய்கறி வரை ஏற்றுமதி பெரும் சரிவினை கண்டிருக்கின்றது அது பற்றி எல்லாம் சம்பந்தபட்ட நாட்டிடமோ இல்லை விவசாயிகளுக்கு ஆலோசனையோ சொன்னதே இல்லை ஆனால் பேச்சுமட்டும் அள்ளிவிடுகின்றார் பாராளுமன்றத்திற்கே சரியாக போகாத பிரதமர் எங்கே இருந்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவாரோ தெரியவில்லை கார்பரேட் கம்பெனிகளிடம் விவசாய நிலங்களை விற்றுவிடுங்கள், இருமடங்கு பணத்திற்கு நான் பொறுப்பு என […]

அறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்

என்னமோ சொன்னீங்களே, தமிழ்நாட்டை தமிழன் ஆண்டா சரியாயிரும்னு, இப்போ பழனிச்சாமி தமிழந்தான் ஒரு வார்த்தை பேசமுடியுதா? ஓட அடிக்கிறாங்க‌ ஆமாங்கையா, இத நான் எதிர்பார்க்கல அறியாமையால் தவறு செய்துட்டேன் நமக்கெல்லாம் கலைஞர்தான்யா சரி, எவ்வளவு பேசினோம் மனுஷன் கொஞ்சமாவது கண்டுகிட்டாரா? சந்தடி சாக்கில நீ ஆமைகறின்னு அள்ளிவிட்டதுல கூட அவரு சிரிக்கலியே.. ஆமாங்கய்யா இப்போதான் அவர் அருமை புரியுது, என்ன செய்யலாம்? உனக்கு சொல்லியா தரணும்? “நாம் தமிழர்” ஆதித்தனனாரே தன் கட்சியினை திமுகவில் சேர்த்தது மாதிரி […]

காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி

காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி இதனை காலா படம் பூஜை போட்ட அன்றே நாம் சொல்லி இருந்தோம், இப்பொழுது அதுதான் நடக்கின்றது இந்த எந்திரன் 2.0 படத்திலும் வில்லன் வேடத்தில் சிட்டி ரஜினி இல்லை என்றால் அதற்கும் இதே கதிதான் என்பது இன்னொரு விஷயம் காலாவில் ரஜினி அற்புதமாக நடித்திருந்தார், முள்ளும் மலரும் படத்திற்கு பின் ரஜினியின் இயல்பான நடிப்பினை பார்க்க முடிந்தது ஆனால் அதன் மேல் சாணியடித்து படத்தை நாசமாக்கினார் […]

இன்று உலக அகதிகள் தினம்

இன்று உலக அகதிகள் தினமாம் அகதி எனும் நிலை அனுபவித்தாலன்றி தெரியாது, சொந்த மண்ணிலில் உயிர்வாழமுடியாது என்ற நிலையில் அந்நிய மண்ணுக்கு அடைக்கலமாக செல்லும் கையறு நிலை அது மனதால் செத்து, உடலால் மட்டும் அந்நிய தேசம் சென்று சொந்த மண் நினைவிலே வாழும் ஒரு சபிக்கபட்ட நிலை அது உலகம் அப்படி அகதிகளை ஒவ்வொரு பஞ்சம் போன்ற இயற்கை அழிவு அல்லது பெரும் போரின்பொழுது சந்தித்துகொண்டே இருக்கின்றது இயற்கை அழிவினை, சீண்டலை கூட மக்கள் சமாளித்து […]

ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….

இந்தியாவின் குறிப்பிடதக்க அழகான அரசிகள் என பெயரெடுத்த நூர்ஜஹானும், மும்தாஜூம் கூட இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை தலைவி 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அன்று இந்தியாவின் அழகிய பெண் என அந்த மகாராணி காயத்திரி தேவி பெயர் பெற்றிருக்க முடியாது ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்…. என்னம்மா உனக்கு ரசிகர் சங்கம் எல்லாம் இருக்காமே , அப்படியா? அட சில கிறுக்கனுக அப்படி சொல்லிட்டு இருக்கானுகளாம், ஒரு நாள் […]

வரி விதிப்பு சர்ச்சைகள் பெரிதாக டிரம்ப் தன்னிலை விளக்கம்

வரி விதிப்பு சர்ச்சைகள் பெரிதாக டிரம்ப் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார், இந்தியாவினை அவர் வேறுவிதமாக சாடுகின்றார் இந்தியாவிலிருந்து நாங்கள் வாங்குவது வெறும் இரும்பு, அலுமினியம் அவ்வளவுதான், அதற்கு எங்கள் நாட்டில் முன்பு வரி இல்லை, எம்மக்கள் வாங்க முடிந்தது ஆனால் நாங்கள் தொழில்நுட்பம் கலந்து உழைத்து செய்யும் பைக், மற்றும் இதர விஷயங்களை இந்தியாவில் விற்க செல்லும்பொழுது அந்த அரசு கடும் வரிவிதிக்கின்றது இதனால் எங்கள் பொருள் விற்பனை ஆகவில்லை, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்களை போலவே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications