பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது

சுப்பிரமணியன் சாமி இத்தாலியில் ராஜிவ் கொலைக்கு காரணமனவர் இருக்கின்றார் என சொன்னவுடன் மறுபடியும் ஈழபுலி அனுதாபிகள் உலகில் புயலடிக்கின்றது ராஜிவ் கொலையில் பிரதான குற்றவாளிகள் பிரபாகரன், பெண் புலி அகிலா, மற்றும் பொட்டு அம்மான் இதில் அகிலா இல்லை, அகிலா யார் என்றால் ராஜிவினை கொல்ல மனிதவெடிகுண்டாக பெண்ணை அனுப்பலாம் என திட்டமிட்டதே அவர்தான் இதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தீக்குழந்தைகளை உருவாக்கி பெரும் இலக்கினை தகர்த்தவர் என பிரபாகரன் சொல்ல, இந்தியா கவனமாக குறித்தது […]

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில்…..

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணிய சாமி புது குண்டை தூக்கி வீசிவிட்டார் அந்த போபர்ஸ் குவாட்ரோச்சி இருந்தாலும் அவரை கைகாட்டாலம் அவரும் செத்துவிட்டார், பின் யாரை சு.சாமி சுட்டி காட்டுகின்றார் என ஆளாளுக்கு மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள் முதலில் இந்த சு.சாமியினை பிடித்து விசாரித்தாலே பாதி சிக்கல் தீரும் இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் ராஜிவிற்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு விலக்கபட்டது, அதன் பின்புதான் தனுவால் ராஜிவினை நெருங்க முடிந்தது கருப்புபூனை படை பாதுகாப்பு […]

அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?

4 ஆயிரம் டன் அரிசியொடு வந்த ஆஸ்திரேலிய கப்பலை மறித்து எனக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் பிரபாகரன் இப்படி ஒரு வீடியோவில் சைமன் சொல்லிகொண்டிருப்பதாக நமக்கும் அனுப்பினார்கள், இதில் என்ன ஆச்சரியம்? அன்னாரின் பழைய கதையினை கேட்டால் இப்படி ஆச்சரியபடமாட்டீர்கள் உதாரணம் பல உண்டு அவற்றில் இதுவும் ஒன்று “தன் மெய்காப்பாளன் கடாபியினை அழைத்து இவர்தான் கைதுப்பாக்கியான் சிங்கள விமானத்தை வீழ்த்தினான் என காட்டினார் அண்ணன், நான் அந்த துப்பாக்கியினை தடவி பார்த்தேன்” ஒரு கைதுப்பாக்கியால் விமானத்தை […]

டிரம்ப் என்பவர் உலகத்தை ஒரு வழி செய்வது என்ற முடிவோடு இருக்கின்றார்

டிரம்ப் என்பவர் உலகத்தை ஒரு வழி செய்வது என்ற முடிவோடு இருக்கின்றார், சீனாவோடு பெரும் பொருளாதார யுத்தத்தில் இறங்கிவிட்டார் அதாவது இனி சீன பொருட்களை அமெரிக்காவில் விற்க பெரும் வரியினை விதித்துவிட்டார், கிட்டதட்ட 800 வகையான பொருட்களுக்கு இந்த வரி விதிக்கபட்டால் நிச்சயம் அது சீனாவிற்கு கடும் நெருக்கடியினை கொடுக்கும் முன்பே இப்படி இறங்கினார் டிரம்ப் ஆனால் தன்னிடம் இருக்கும் சில டிரில்லியன் அந்நிய செலாவணி நிதியினை வெளியில் விட்டால் அமெரிக்க டாலர் வீழும் என பயமுறுத்தியது […]

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை என இந்திய உச்சபீடம் அறிவித்துவிட்டது சிலர் கத்துகின்றார்கள், அற்புதம்மாள் மிக உருக்கமாக கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார் இந்தியாவின் உச்ச பீடம் எதிர்ப்பார்ப்பது இவர்களிடமிருந்து ஒரு வார்த்தை , ஒரே ஒரு வார்த்தைதான் புலிகள்தான் கொன்றார்கள், சிவராசன் எனும் புலி எங்களை ஏமாற்றிவிட்டான் என்ற ஒரு வார்த்தையினைத்தான் ஆனால் அதை இவர்களால் சொல்லமுடியாது, காரணம் சொல்லிவிட்டால் பல விஷயங்களை கிளறவேண்டி வரும் எது என்றால் திராவிட கழகம் உட்பட பல இயக்கங்களுக்கு […]

நமக்கு மேலே டெல்லியில் ஒருத்தன் இருக்கின்றான்

“அமித்து தமிழ்நாட்டுக்கு போறீங்களாம் அப்படியா? ஆமாம் சீக்கிரம் போய் அவங்க வாயினை அடைச்சி வையுங்கள், நீர் தாமதித்தால் அந்த தமிழிசை பாபர் மசூதி இடிப்பிற்கும் பாஜகவிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அப்படி தமிழகத்து நிகழ்வுகளுக்கும் குறிப்பாக 18 எம்.எல்.ஏ வழக்கிற்கும் மோடி அரசுக்கும் தொடர்பில்லைனு சொல்ல ஆரம்பிச்சிரும்..”   நமக்கு மேலே (டெல்லியில்) ஒருத்தன் இருக்கின்றான் என்பது எவ்வளவு உண்மை “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே” என புர்ச்சி தலைவன் சும்மாவா பாடினான் (அவருக்கும் […]

ரமலான் வாழ்த்துக்கள்

உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக‌ பெருநாள் இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம் நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள், வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும் இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை நண்பர்கள் அதனை பின்பற்றி […]

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா?

தமிழக தலித்துகளுக்கு தேவை பெரியாரா அம்பேத்கரா என்றொரு பட்டிமன்றம் ஓடிகொண்டிருக்கின்றது. இதில் சுத்த‌ அரசியல் நோக்கம் என்பதை தவிர ஒரு விஷயமுமில்லை தமிழகத்தில் பெரியாருக்கு இருக்கும் இடத்தை அம்பேத்கரை கொண்டு அடித்து நொறுக்குவதை தவிர வேறு திட்டமில்லாத வாதங்கள் இவை அம்பேத்கரின் போராட்டம் வேறுமாதிரியானது, கல்வி சமுதாயத்தை உயர்த்தும் என்றார், அவர் படித்தார் வந்தார் சட்டங்களை இயற்றினார், அத்தோடு சரி அவரின் போராட்டம் பெரும் அரசியல் இயக்கமாக மாறவில்லை, இன்றளவும் வடக்கே தலித் கட்சிகள் வலுவாக இல்லை, […]

அமெரிக்காவிடம் கிட்டதட்ட 7000 அணுகுண்டுகள் உண்டு

இந்த ஆண்டபரம்பரை, தலித்தியம் எல்லாம் தமிழகத்திலோ இந்தியாவில் மட்டும் என எண்ண வேண்டாம், ஒவ்வொரு இடத்திலும் அது ஒவ்வொரு வடிவத்தில் இருக்கின்றது அது சர்வதேச அரசியல் வரை நீடித்திருக்கின்றது என்பதற்கு இந்த அமெரிக்க வடகொரிய விவகாரமே சாட்சி அமெரிக்காவிடம் கிட்டதட்ட 7000 அணுகுண்டுகள் உண்டு, தயார் நிலையில் 2 ஆயிரம் குண்டுகள் இருப்பதாக தியரி அவர்கள்தான் வடகொரியாவிடம் அணுகுண்டு இருக்க கூடாது என்கின்றார்களாம் கிராமங்களில் தாழ்த்தபட்டவன் கத்தி வைத்திருந்தால் அரிவாள் வைத்திருக்கும் பண்ணையார் “உனக்கெல்லாம் எதுக்கு கத்தி? […]

இன்று தொடங்க இருக்கின்றது உலக கோப்பை கால்பந்து போட்டி

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கின்றது உலக கோப்பை கால்பந்து போட்டி உலகமே கவனித்துகொண்டிருக்க முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன‌ இரண்டுமே சொத்தை அணிகள், கடைசி இடத்திற்கு முந்தைய இடத்திற்கு சண்டை இடுகின்றன‌ கால்பந்தில் பிரதான அணிகள் மோதுவது போல, அரசியல் எதிரிகள் மோதும் ஆட்டமும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போல பிரதானம் அதில் சவுதி ஈரான், ரஷ்யா இங்கிலாந்து என பல ஆட்டங்கள் உண்டு, உலககொப்பையினை விட்டால் கூட சம்பந்தபட்ட ரசிகர்கள் விட்டுவிடுவார்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications