பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது

இந்திய ரஷ்ய கூட்டுபயிற்சி அரபு கடலில் நடக்கும் பொழுது எல்லையில் நிலமை சரியில்லை ஒருமாதிரி ஆவேசத்தில் இந்திய ராணுவம் சில காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது , ஓயாமல் சுட்டோ இல்லை ஊடுருவியோ நம்மவர்களை சீண்டி கொண்டே இருக்கும் பாகிஸ்தானை நோக்கி சில சமிக்கைகளை காட்ட தொடங்கிவிட்டது நிலமையினை இந்திய ராணுவதளபதியே இனி பொறுக்கமுடியாது என சொன்ன வார்த்தை சூடாக்கியிருக்கின்றது இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது, பார்க்கலாம்

இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான்

இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான், அந்த விஷயம் வெகு சாதாரணமானதுஆம் எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் என்றொருவர் இருந்தார், காந்தி சீடர், நேரு பக்தர்அவர் பலுசிஸ்தான் வரிஸ்தான் உட்பட சில பகுதிகளின் பிரபலம் , ஜின்னாவினை அவருக்கு பிடிக்கவில்லை அவரின் பாகிஸ்தானையும் பிடிக்கவில்லைஎங்களை இந்தியாவோடு இணையுங்கள் என கதறினார், ஆனால் நேருவும் காந்தியும் செவிமடுக்கவில்லைஎல்லை காந்தி சொன்னதை அப்படியே சொல்கின்றோம்”காந்தி எங்களை நரகத்தில் தள்ளாதீர்கள், நேருவே இவர்களோடு எங்களால் வாழமுடியாது, நாங்கள் இந்தியர்கள் எங்களை […]

இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம்

1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுது செய்த ஒப்பந்தங்கள் பல உண்டு, நதிநீர் பகிர்வு உட்பட ஏராளம் அதில் மகா முக்கிய ஒப்பந்தம் பாகிஸ்தான் அதாவது மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானான வங்கதேசம் ஆகியவற்றில் இஸ்லாம் தவிர பிற மதத்தவர் சிறுபான்மையினர் இந்தியா வரலாம் குடியேறலாம் தடையில்லை அப்படியே இந்தியாவில் இந்து தவிர குறிப்பாக இஸ்லாமியர் சிறுபான்மையினர் அவர்கள் விரும்பினால் தாராளமாக இரு பாகிஸ்தானுக்கும் செல்லலாம் இது இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம், அதில் இருநாட்டின் […]

ராணுவம் ரசிக்கவில்லை

பாகிஸ்தானில் முஷாராபுக்கு தூக்கு தண்டனை கொடுத்ததை ராணுவம் ரசிக்கவில்லை காரணம் அங்கு ராணுவம் திடீரென அடிக்கடி ஆட்சிக்கு வரும், இதனால் முஷாராப் போன்ற முடிவு தங்களுக்கும் வரலாம் என்பதால் தவிக்கின்றார்கள் ராணுவம் முஷாராப்பினை எப்பாடு பட்டேனும் காக்க விரும்புகின்றது, இம்ரான்கானை அது மிரட்ட ஆரம்பித்துவிட்டது இம்ரானை பிடித்து விரட்டிவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்தால் முஷாராப்பின் கழுத்து கயிறு நீக்கபடும் பாட்சாவில் ஆனந்த ராஜ் அசால்ட்டாக சொல்வார் அல்லவா அப்படி “பாகிஸ்தான்ல மக்களுக்குன்னு ஒரு தனி சட்டம் இருக்குது […]

மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது

மார்கழியில் திரும்பும் இடமெல்லாம் திருப்பாவை ஒலிக்கின்றது, அதில் நான்காம் பாசுரம் இப்படி வருகின்றது “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து தாழாதே சாரங்கம் தொடுத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்..” இதன் பொருள் என்ன? கடல்போல் மழை பொழியக் காரணமான தெய்வமே, நீ […]

அங்குள்ள அரசியல் அது

அமெரிக்கா மக்களாட்சி என சொல்லிகொண்டாலும் அங்கு ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் நிறைய உண்டு அது இத்தாலி மாபியா கேங்கை விட மோசமானவை ஆம் யாரெல்லாம் தங்களின் வியாபாரத்துக்கான போரை நடத்தவில்லையோ அவர்களை ஒழித்துகட்டுவார்கள் இந்த லிங்கன், கென்னடி , கிளிண்டன் வரிசையில் சேர்த்துவிடுவார்கள் யாரெல்லாம் நடத்துவார்களோ அவர்களை ரூஸ்வெல்ட், ஐசன்ஹோவர் , புஷ் போல கொண்டாடுவார்கள் அங்குள்ள அரசியல் அது டிரம்ப் சிரியா மற்றும் ஈரானில் சறுக்கியதால் இப்பொழுது கழுத்தில் கயிறு போட்டு இழுக்கபடுகின்றார்

ஒரே நேரத்தில் 5 படம் தயாரிகின்றார் பா.ரஞ்சித்

ஒரே நேரத்தில் 5 படம் தயாரிகின்றார் பா.ரஞ்சித் கவனியுங்கள் இயக்கம் அல்ல, தயாரிப்பு ரஞ்சித் ஒன்றும் நாட்டுகோட்டை செட்டி வம்சம் அல்ல, அவர் இயக்கியது 4 படங்கள் அதில் 3 படம் படுதோல்வி ஆக ஒரு தோற்ற இயக்குனருக்கு 5 படம் தயாரிக்க பணம் ஏது? ராஜராஜ சோழனும் இவர் நிலத்தை திருப்பி கொடுத்ததாக தகவல் இல்லை இந்நாட்டில் சமூகத்தை குழப்பும் சாதி தலைவனுக்கும் ,தேச பிரிவினைவாதிக்கும் எப்படி எல்லாமோ பணம் குவிகின்றது யார் கொடுக்கின்றார்கள்? எப்படி […]

இனி அங்கிள் என்ன செய்வார் தெரியுமா?

அங்கிள் சைமன் தான் சிறுபான்மை தமிழன் எனவும் நாட்டை விட்டு விரட்டபட்டால் நித்தியானந்தாவின் கைலாச நாட்டுக்கு செல்வேன் எனவும் தமாஸ் செய்திருக்கின்றார் அப்பொழுதும் ஈழநாட்டை உருவாக்குவேன் என்றோ தனி தமிழ்நாட்டை உருவாக்கி கொள்வேன் என்றோ சைமன் சொல்லவே இல்லை நித்தியானந்தா காதுக்கு விஷயம் சென்றிருக்கின்றது, சாமி நெற்றிகண்ணை திறந்துவிட்டது “பிரிவினை கோமாளிக்கு என் நாட்டில் இடமில்லை, அவன் அண்ணாமலையார் கோவிலிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வணங்கி முழு இந்துவாக இந்தியனாக மாறினால் மட்டும் இடம் என […]

இனி என்னாகும் தெரியுமா?

தென்காசி அருகே திருமணமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது , கணவன் சில மாதங்களுக்கு முன்புதான் அதாவது அப்பெண் கருவுற்ற பின்புதான் வெளிநாடு சென்றிருக்கின்றான் இந்நிலையில் இக்குழந்தை தன் மகனின் குழந்தை அல்ல என மாமியார் அடாவடி செய்ய, கைகுழந்தையுடன் வாசலில் அமர்ந்துவிட்டாள் பெண், போலீஸ் வரை விவகாரம் சென்றாயிற்று “நான் இக்குழந்தையின் டி.என்.ஏ டெஸ்டுக்கு ரெடியாக இருக்கின்றேன்.. உன் மகனை வரசொல் ” என பகிரங்கமாக சவால் விட ஆடிபோய் இருக்கின்றார் மாமியார் இனி டி.என்.ஏ டெஸ்ட் […]

குண்டனுக்கு அந்த திமிர்தான்

கார்த்திக் சுப்புராஜ் படங்களிலெல்லாம் அவரின் தந்தை ஏதோ ஒரு வேடத்தில் தலைகாட்டுவார், மகனின் பெயரை சொல்லி அன்னார் அரிதாரம் பூசுவார் ஒரு தயாரிப்பாளனும் இதுவரை குண்டனிடம் “இது என்ன உங்க அப்பன் வீட்டு படமா?” என கேட்டதில்லை குண்டனுக்கு அந்த திமிர்தான் அந்த மலைபாம்பு அமெரிக்காவில் கொஞ்சகாலம் இருந்தது, எங்கே அமெரிக்க அரசிடம் அந்த பூமி யாருக்கும் சொந்தமில்லை என சீறட்டும் பார்க்கலாம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications