இரட்டை குடியுரிமை
இனியும் நாம் குடியுரிமை மசோதா பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் நாம் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் என அஞ்சிய பழனிச்சாமி கோஷ்டி, அவசரமாக வந்து எதையோ சொல்லிகொண்டிருகின்றது வழக்கமாக திமுகவினை சரியாக சாடினார்கள், 15 வருடம் மத்தியில் இருந்த திமுக ஈழமக்கள் குடியுரிமைக்கு என்ன செய்தது என சீறினார்கள் அத்தோடு முடித்திருந்தால் அவர்களுக்கு அறிவு இருக்கின்றது என பொருள் ஆனால் திமுக அளவு நாங்களும் அடிமுட்டாள்கள் என காட்டவேண்டாமா என்ன? ஈழதமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என […]