பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது

ஒரு வழியாக காவேரி வழக்கு முடித்து வைக்கபட்டிருக்கின்றது, இதுதான் தீர்ப்பு இதனை அரசு இதழில் உடனடியாக அச்சிட்டு ஆகவேண்டியதை பாருங்கள் என சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம் இனி மேலாண்மை குழு அமைக்கும் விஷயம் நடைபெற வேண்டும், ஒழுங்காக நீர் பகிரபட வேண்டும் இதில் இரு விஷயங்கள் சர்ச்சையாகும், முதலாவது நல்ல மழைபெய்யும் நேரத்தில் வெள்ள கணக்கை எல்லாம் நாங்கள் திறந்துவிட்ட நீர் என கன்னடம் கணக்கு காட்டும் இன்னொன்று வறண்ட காலத்தில் எப்படி பங்கிடபோகின்றார்கள் என்பது இதெல்லாம் நிபுணர்கள் […]

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு

  இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு பற்றி விவாதிக்க போகின்றார்களாம் அதை அந்த மே11லே செய்திருக்கலாம் ஏன் ஒருவாரம் கழித்து வெடிக்கின்றார்கள் என தெரியவில்லை சிலர் அழைத்து விளம்பரத்தில் உங்கள் பதிவின் சாயல் என்றார்கள், அப்படி எல்லாம் இருக்கமுடியாது. அவர்கள் தனி தகவல் திரட்டி ஒளிபரப்பலாம் இங்கு அச்சேனல் வராது, வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விஷயத்தை சொன்னால் ஜெயாவிற்கு பன்னீர்செல்வம் இருந்தது போல, கலைஞருக்கு அன்பழகன் இருப்பது போல, மோடிக்கு பழனிச்சாமி இருப்பது […]

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை…… (தலைவியின் கண்கள் அழுது அழுது வீங்கி இருக்கின்றன, அந்த பாவி பய திருநாவுக்கரசு அப்படி அழவைத்திருக்கின்றான், கெரகம் புடிச்ச பய..அவன் உருப்படவே மாட்டான்) அண்ணே உங்க தலைவி மகள் இரண்டும் அவர் போல அழகா இல்லண்ணே ஆமாடா, கலைஞர் மகனுக்கும் அவர் அறிவா இருக்குது.. இதெல்லாம் தமிழ்நாட்டு சோகம்டா  

கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ முதல்வர் பழனிச்சாமி

கர்நாடகாவில் பாஜக வெல்ல நேர்ந்திருந்தாரோ என்னமோ முதல்வர் பழனிச்சாமி திருப்பதிக்கு போயிருக்கின்றார் அவர் மகா பக்தியாக சாமி தரிசனம் செய்திருக்கின்றார், ஜெயலலிதா இல்லாத காலங்களில் அவரால் நிம்மதியாக சாமி கும்பிட முடிகின்றது, இல்லாவிட்டால் ஜெயாவினை மட்டுமே வணங்க வேண்டும் அப்படி கும்பிட்டுகொண்டிருக்கும் பொழுது ஒரு பூசாரிக்கு சாமி வந்திருக்கின்றது உரத்த குரலில் கத்தியபடி சாமியாடிய அவர் ,”ஏய்ய் எடப்பாடிய வந்து என்னை பாக்க சொல்லு, தமிழ்நாடு சீரழந்து போய் கிடக்கு அவன் ஒரு மாயயில் இருக்கிறான் அவனுக்கு […]

திருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக ஆக்கினார்?

காங்கிரஸ் இப்போது 3 மாநிலத்தில்தான் ஆளுகின்றதாம், இது இன்னும் குறைந்து காங்கிரசை செவ்வாய் கிரகத்தில் தேடும் காலம் வரலாம் ஏன் என்றால் இதுதான் காரணம் இந்த தெருநாவுக்கரசை எதற்காக ராகுல் தமிழக‌ காங்கிரஸ் தலைவராக்கினாராம் என்றால் அக்காரணம் படு பயங்கரமானது “தெருநாவுக்கரசர் அதிமுகவில் எம்ஜிஆர் பக்கத்திலே இருந்தவர் இதனால் எம்ஜிஆர் வோட்டு எல்லாம் வரும், பாஜகவில் இருந்திருக்கின்றார் இதனால் பாஜகவோட்டு வரும் சினிமாவில் நடித்திருப்பதால் பெரும் மக்கள் அபிமானம் உண்டு பலகாலம் அரசியலில் இருப்பதால் பழுத்த அனுபவம் […]

கொள்ளை அடி அணை கட்டு..

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான் ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான் இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா? சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர் அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் […]

நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

  நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு “ஒரு வாரம் கூட நான் முதல்வராக‌ இருந்திர கூடாதுல்ல, இதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம்”  பாஜகவோடு கூட்டணி ஒருநாளும் இனி இல்லை : குமாரசாமி ஆம், முதல்வர் பதவி தராத கட்சியோடு என்ன கூட்டணி வேண்டியிருக்கின்றது? எடியூரப்பா அரசு நிலைக்காது , கலையும் : திருமா தமிழக அரசை தவிர எல்லா அரசும் கலைவதில் இவருக்கொரு தனி ஆனந்தம் கன்னட ஆளுநர் பாஜகவின் வேலைக்காரர் : […]

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது

இனப்படுகொலை என்றால் ஒரு இனத்தை மொத்தமாக குவித்து வைத்து கொல்வது ஹிட்லர் அதனை செய்தான் அதன் பின் கொஞ்ச வருடம் முன்பு யூகேஸ்லேவியாவில் நடந்தது, ஆப்ரிக்காவில் அடிக்கடி நடக்கும் முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்தது இனபடுகொலை ஆகாது, யாழ்பாணத்தில் தமிழர் இயல்பு வாழ்க்கை வாழ்ந்தனர், மட்டகிளப்பு அமைதியாக இருந்தது கொழும்பு தமிழர் மீது ஒரு குண்டூசி கூட விழவில்லை சிக்கல் புலிகள் பிடித்து வைத்த முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் மூலமாக வந்தது, அவர்களை கிளிநொச்சியில் இருந்தே மிரட்டி கூட […]

துரியோதனன் வீரசுவர்க்கம் அடைந்ததுபோல் அவன் அடையட்டும்

பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் பூரா பயலும் அவர் இறந்தநாளான இன்று ஒரு அஞ்சலியும் செலுத்தவில்லை பிரபாகரன் இல்லை என்பதே உண்மை, இலங்கை அரசு கடந்தவருடம் குண்டுதுளைக்கா கார்களை, பாதுகாப்பு வாகனங்களை எல்லாம் கடலில் தள்ளியது அதற்கு இரு காரணம், பராமரிப்பு செலவு அதிகம் விற்றுவிட்டால் ரவுடிகள் வாங்கி தங்கள் பாதுகாப்பிற்கு வைத்துகொள்வார்கள் என்பதால் அம்முடிவு எடுக்கபட்டது அதாவது இனி கொழும்பு அரசதந்திரிகளுக்கு ஆபத்து இல்லை என்பதை சொல்லிவிட்டது இதனால் பிரபாகரன் வைகோவின் கார் டிக்கி, சீமான் […]

மகனை பெற்ற தந்தை பிரதமராக இருந்தால்தான் இந்த தசரத வலி தெரியும்…

85ம் பிறந்தநாளை மகனை முதல்வராக பார்த்து கொண்டாடலாம் என்றால் விடுகின்றார்களா? மகனை பெற்ற தந்தை பிரதமராக இருந்தால்தான் இந்த தசரத வலி தெரியும்…  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications