பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய இந்துக்களுக்கு குடியுரிமை இல்லை

இந்தியா குடியுரிமை சட்டத்தை திருத்தினால் பாகிஸ்தானும் அகதியாய் வரும் இந்திய இந்துக்களுக்கு குடியுரிமை இல்லை என சொல்லிகொள்கின்றது இது சூடான் அமெரிக்க மக்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என்பதை விட கடுமையான காமெடி இஸ்லாமியரே, அதாவது அகமதியா ஷியா போன்ற இஸ்லாமிய சமூகமே பாகிஸ்தானை விட்டு அலறி அடித்து ஓடும் நிலையில் எந்த இந்து அங்கு சென்று குடியேற விரும்புவான்? சரி இம்ரானுக்கு இந்த யோசனையினை சொன்னவர் யாராக இருக்கும்? சென்னையில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற‌ போன் கால்களை, […]

உலகின் மறக்கமுடியா இரும்பு தலைவன்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார் கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின் லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் […]

நயந்தாரா என்பவரை சங்கம் வாழ்த்துகின்றது

இந்திய பாரம்பரியத்துக்கு திரும்பி, இந்து ஆலயம் செல்ல தொடங்கி இருக்கும் நயந்தாரா என்பவரை சங்கம் வாழ்த்துகின்றது. நடிகர்களில் ரஜினி ஆன்மீக வாதி என்றால் நடிகைகளில் நான் ஆன்மீகவாதி என பகிங்கிரமாக, இல்லை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றார் நயன் நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும் என்பார்கள், அம்மணிக்கும் அது புரிந்துவிட்டது சங்கம் இப்பொழுதெல்லாம் அவரை கூர்ந்து கவனிக்கின்றது, இந்நிலை தொடர்வாராயின் பெரும் பாரம்பரியமும் பலமும் மிக்க இந்த சங்கத்துக்கு அவர் ஒரு நாள் தலைவியாக கூடும் […]

ஏன் இரண்டு முறை சோதனை?

நேற்று ஒரே நாளில் இருமுறை பிரம்மோஸ் ஏவுகனையினை இந்தியா சோதித்திருக்கின்றது தரையில் இருந்து தரைக்கும், வானில் இருந்து தரைக்கும் ஏவி சோதித்திருக்கின்றது இந்தியா, இது மாபெரும் வெற்றியாக முடிந்திருக்கின்றது இந்த ஏவுகனை உலகின் அதிவேக ஏவுகனைகளில் ஒன்று, இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு சீனாவுக்கு சவால்விட வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் இவ்வகை ஏவுகனைகள் நிறுத்தபட உள்ள நிலையில் சோதனை வெற்றிகரமாக நடந்திருக்கின்றது சரி ஏன் இரண்டு முறை சோதனை? சீனாவினை பின்னர் பார்க்கலாம் இப்பொழுது சோதித்திருப்பது மம்தா […]

சிதறல்கள் 18/12/2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மம்தா 2வது நாள் பேரணி அப்படியே நடந்து வங்கதேசம் செல்லவும், பின் இங்கு வரவே வேண்டாம்.. செல்லும் பொழுது தமிழக ஸ்டாலின் மற்றும் கேரள கம்யூனிஸ்டுகளை அழைத்துகொண்டு செல்லவும் ***** இன்று குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக அனைத்து கட்சியுடன் ஆலோசனை : செய்தி நாளை இம்ரான்கான் தலமையில் அனைத்துலக நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடக்கலாம் ***** பொள்ளாச்சி அருகே மாமியார் தலையில் கடித்த பெண், 6 தையல் போடபட்டது : செய்தி […]

எல்லாரும் நல்லா கேட்டுகோங்க..

“எல்லாரும் நல்லா கேட்டுகோங்க.. உலக முஸ்லீம்களுக்கு எல்லாம் நாமதான் பாதுகாவலாக இருந்தோம், நமக்கு அடுத்த இடத்துல துருக்கி இருந்திச்சு இப்போ இந்தியாவுல கடவுள் இல்லேண்ணு சொன்ன திம்கான்னு ஒரு கட்சியும் அவங்க தள்பதியும் நம்மளையும் மிஞ்சி இஸ்லாமிய காவல் ஆயிட்டாங்க, அவங்க கூட ராக்ல் கேந்தியும் போட்டி போடுறார் கடவுள் இல்லேன்னு சொன்ன ஈரோட்டு ராம்சாமி, கர்ணாநிதி கட்சி இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாக வந்து போராடுறது கடவுளின் ஆசீர்வாதம் அடுத்த வருஷம் அந்த ராக்ல் கேந்தி, டமில்நாட் […]

உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை

உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை, அச்சட்டம் அந்நிய மக்களை பார்த்துசொல்வதெல்லாம் இதுதான்”ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது நில உரிமைக்கான ஆவணம் அதுவுமில்லை என்றால் அரசு வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் என ஒன்றை காட்டிவிட்டு உங்கள் போக்கில் இந்த தேசத்தில் இருங்கள் ஒன்றும் சிக்கல் இல்லைஅதுவும் இல்லை என்றால் இருக்கும் அடிப்படை ஆவணங்களை கொடுத்து அடையாளம் பெற முயலுங்கள்அதுவும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்லுங்கள்இதற்கெல்லாம் காலமிருக்கின்றது, அவகாசமிருக்கின்றது. உடனே யாரையும் […]

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான நாடு, அங்கு இரும்பு தலைவன் என யாருமே வரமுடியாது, யார் எப்பொழுது ஆளுவார்கள் எப்பொழுது மாளுவார்கள் என அவர்களுக்கே தெரியாது நவாஸை விரட்டிவிட்டு வந்தார் முஷாரப், கார்கில் போரின் சூத்திரதாரி அன்னார்தான். வாஜ்பாய் காலத்தில் பெரும் அரசியல்வாதியாக இருந்தார் காலங்கள் மாறின, காட்சிகளும் மாறின. ஆப்கனில் இருந்து வந்த தாலிபன் கோஷ்டி முஷாராப்பையும் பெனசிரையும் கொலைவெறியில் தேடின‌ காரணம் 2001க்கு பின்பு ஆப்கன் மேல் பாகிஸ்தான் காட்டிய […]

இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது?

இது நாட்டுக்காய் இறந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னம், அமரஜோதி நினைவிடம் அதை கலவரத்தை பயன்படுத்தி உடைத்தெறிகின்றான் இந்த வெறியன் இவர்கள் நோக்கம் அப்பட்டமாக தெரிந்தபின் இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது? எல்லையில் இருக்கும் ராணுவத்தை உள்நாட்டில் திருப்ப வேண்டியதுதான், நாட்டின் எதிரிகள் இங்கேதான் இருக்கின்றனர் ராணுவத்திற்கான தேவை இப்பொழுது உள்நாட்டில்தான் இருக்கின்றது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது, இனியும் பொறுக்க ஒன்றுமில்லை

ஏண்டா குண்டா..

ஏண்டா குண்டா.. சூட்டிங் நடத்த போகும் வெளிநாட்டில் தைரியமாக இமிகிரேஷனில் இப்படி சொல்லிவிடு பார்க்கலாம்…

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications