இதெல்லாம் என்னவகை பகுத்தறிவோ
ஈழதமிழன் இந்து, ஆனால் தமிழக தமிழன் திராவிடன் அவனுக்கு மதமே இல்லை இதெல்லாம் என்னவகை பகுத்தறிவோ தெரியவில்லை
சுத்தமான இந்து இந்தியன்….
ஈழதமிழன் இந்து, ஆனால் தமிழக தமிழன் திராவிடன் அவனுக்கு மதமே இல்லை இதெல்லாம் என்னவகை பகுத்தறிவோ தெரியவில்லை
மார்கழியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் அவ்வளவு அழகு தமிழில் தித்திக்க தித்திக்க காதோரம் ஒலிக்கின்றது தமிழின் மொத்த அழகும் அந்த இரண்டு காவியத்திலும் கொட்டி கிடக்கின்றது, பாரதி சொன்ன “யாமறிந்த மொழிகளிலே” என்ற வரியின் அர்த்தம் விளங்குகின்றது இன்னும் திவ்விய பிரபந்தம், ஆழ்வார் அடியார் பாடல்கள் என ஏராளம், திருவாசகம் என்றுமே மனதை உருக்கிவைக்கும் ரசவாதம் இந்துமதத்தையும் அதன் கடவுளை பற்றிய பாடல்களையும் நீக்கிவிட்டால் பண்டைய தமிழ் இலக்கிய உலகில் எதுவுமே இல்லை இந்து கடவுள் செய்யுளை நீக்கினால் […]
ஜாமியா பல்கலைகழக கலவரத்தில் 10 ரவுடிகளை கைது செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கின்றது காவல்துறை ஆக கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது நேற்று ஜாமியா மாணவர்களுக்காக பொங்கிய தமிழக மாணவர்கள் உண்மையில் ரவுடிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றார்கள் பரிதாபம் மற்றபடி அந்த தலைவர் ஜாமியா மாணவர்கள் என சீறியது ரவுடிகளுக்காக என்பதில் ஆச்சரியமில்லை, காரணம் அவரே பெரும் சர்வாதிகாரி, ரவுடிகளுக்கும் அதிகாரி. இந்தியாவில் இஸ்லாமியர் மட்டுமல்ல ரவுடிகள் தாக்கபட்டாலும் அவர் பொறுக்கமாட்டார், அவரின் […]
எப்பொழுதுமே மத்திய அரசுக்கான பெரும் போராட்டங்களில் இங்கு சிலரை பலிகொடுப்பது திமுக மற்றும் பிரிவினை அல்ட்ராசிட்டிகளின் வழக்கம் இந்தி எதிர்ப்பு முதல் ஈழம், காவேரி என பலரை பலிகொடுத்த சண்டாளர்கள் இவர்கள் இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம் அந்நிய நாட்டுக்காரனுக்காக இங்கே தங்கள் சொந்த மக்களை கொளுத்துவது புதிதல்ல ஈழ விவகாரத்திலே செய்தார்கள் இதனால் காவல்துறை அணுக்கமாக கண்காணிப்பது நல்லது
ஏன் வங்கதேச இஸ்லாமியருக்கும் பாகிஸ்தானிய இஸ்லாமியருக்கும் ஆப்கன் இஸ்லாமியருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என்பது மிக மிக சாதாரண விஷயம் இதை கூட புரிந்துகொள்ளமுடியா இச்சமூகம் அறிவுகெட்டு போனது மாபெரும் சோகம் ஆம், அரசியல்வாதிக்கு உண்மை தெரியும் ஆனால் சொல்லமாட்டான், சொன்னால் அரசியல் செய்யமுடியாது அரசால் உண்மையினை சொல்லமுடியாது, அவர்கள் நிலை அப்படி நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு 21 கோடி பேர் இருக்கின்றார்கள், வங்க தேசம் 8 கோடிபேர் இதில் பாகிஸ்தானிய […]
குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம் அன்று பர்மா தமிழர்களை, அதாவது இந்தியர்களை வெளியேற்றிய பர்மா அரசினை எதிர்த்து போராட்டம் , இன்று பர்மா மக்களை வெளியேற்றும் இந்திய அரசை எதிர்த்தும் போராட்டம் ஏதாவது புரிகின்றதா? புரியாது அன்று அமைதிபடையினை இலங்கையில் இருந்து வரசொல்லி போராட்டம் அமைதி படையினை மீட்டு ஈழ அகதிகளை அனுப்பவேண்டும் என போராட்டம், இன்று ஈழ அகதிகளை திரும்ப அனுப்பமாட்டோம் என போராட்டம் இதுவும் ஏதாவது புரியுமா? புரியாது ஈழதமிழரை விரட்டிய […]
நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா? ஒரு மாதிரி ஆளாளுக்கு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பொங்குகின்றார்களா? ஆம், அப்படித்தான் பொங்குவார்கள், ஏன் பொங்குவார்கள்? குடியுரிமை மசோதா நிறைவேறிவிட்டது இனி தகுந்த அடையாளமில்லாதோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இதில் வங்கதேசத்தவரும், பர்மியரும் இன்னும் சில கிழக்கு எல்லை மக்கள் மட்டும் உண்டு என்றால் உங்கள் எண்ணம் தவறு காலவதியாகிவிட்ட விசாவின் பின்னரும் இங்கு வாழும் மிஷனரிகள், இன்னும் எப்படியோ வந்துவிட்டு போக மறுக்கு போதகர்கள் கல்வி மருத்துவமனை என […]
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது : சோனியா காந்தி வேதனை இந்திராவும் சஞ்சய் காந்தியும் செய்ததன் பெயர் என்ன மேடம்? மக்களை பட்டு துணியால் வருடி கொடுத்ததா?
மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது, பறக்கும் விமானம் முதல் இன்று காணும் பல விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம் என்கின்றார்கள் ராமாயணமும் சீவக சிந்தாமணியும் விமானபொறி பற்றி அன்றே விளக்கியிருக்கின்றன ஆனால் அந்த அறிவு பின்பு சுத்தமாக அழிந்திருக்கின்றது, பெரும் அழிவு நடந்திருக்கின்றது. குமரி கண்ட அழிவு என இப்பக்கமும், அட்லாண்டிஸ் கண்ட அழிவு என அப்பக்கமும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உலகம் அழிந்த கதை இந்து புராணங்களிலும் , பைபிளிலும் சொல்லபட்டிருகின்றது அதன் பின் வந்த மனிதன் […]
டிக் டோக் என்பது கோமாளிகளின் கூடாரம் என்பது போய் பலரின் வாழ்வினை கெடுத்து நடுதெருவுக்கு இழுத்துவரும் சீர்கேடாகவும் மாறிற்று டிக் டோக்கில் சில பெண்களின் ஆட்டம் சகிக்கமுடியாது, அதை பார்த்தபின்புதான் ஏன் ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்கள் என்ற சிந்தனையே ஏற்பட்டது அந்த அளவு தங்கள் திறமையினை வெளிகாட்ட கிடைத்த வாய்ப்பாகவே அதை கருத தொடங்ககிவிட்டார்கள் இந்தில் ரெவிடி பேபி சூர்யா என்பவர் பிரபலமானார், அது விஷயமல்ல. அவருக்கான ரசிகர் கூட்டம் ஏற ஏற அவரின் […]
We would like to show you notifications for the latest news and updates.