பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது, விழித்து கொண்ட அரசு லாட்டரி இங்கு மறைமுகமாக நடத்தபடுவதை அறிந்து ஏதோ செய்கின்றது ஆக இன்னமும் லாட்டரி நடமாடுகின்றது, மறைமுகமாக பல உயிர்களை கொல்கின்றது லாட்டரியும், கள்ள லாட்டரியும் உச்சத்தில் இருந்து, அந்த பணத்தில் கருணாநிதினையே வசனம் எழுத வைத்த காட்சிகள் எல்லாம் இங்கு நடந்தன‌ ஜெயலலிதா மகா துணிச்சலாக அதை சட்டம் போட்டு தடுத்தார், இப்பொழுது மறைமுகமாக இருந்தால் அதுவும் ஒழிக்கபட வேண்டியதே லாட்டரி […]

3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன

இயற்கை அவ்வப்போது சில ஆச்சர்ய சுவாரஸ்யங்களை கொடுக்கும், அப்படி சீனாவில் கொடுத்திருக்கின்றது 3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன, ஒரு நிஜ சூரியன் மற்ற இரண்டும் சூரியனின் பிம்பம் வானில் மேக திரள்களில் இருக்கும் நீரின் விளைவில் சில பிரதிபலிப்புகள் தோன்றும் ,வானவில் அப்படியானது வெகு அபூர்வமாக சூரியன் பிரதிபலிக்கும் அப்படி இரு பக்கமும் பிரதிபலிக்கபட்டு 3 சூரியனாக சீனாவில் தெரிந்திருக்கின்றது வெகு அபூர்வமாக நடக்கும் விஷயம் அது, இதனால் உலகம் 3 உதய சூரியன்களின் காட்சியினை பார்த்துகொண்டிருக்கின்றது […]

இந்திய எதிரிகளின் வரிசை மிக அழகாக தெரியும் நேரமிது

பாலஸ்தீனம் என்றொரு நாடு இருந்தது, அதை பிரித்து இஸ்ரேலை உருவாக்கினார்கள் இஸ்ரேலை அழித்தொழித்து முழு பாலஸ்தீனம் படைக்க போகின்றோம் இதனால் பெரும் போர் தொடங்கபோகின்றது, பாலஸ்தீன இஸ்லாமியரெல்லாம் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் அப்பொழுது யூதரை ஒழிப்பது சுலபம், முழு பாலஸ்தீனம் கிடைத்தபின் நீங்கள் உள்ளே சென்று மகிழ்வாக வாழலாம் என அழைப்பு விடுத்தன எகிப்து உட்பட ஒரு டஜன் நாடுகள் அவர்களை நம்பி சென்றனர் பாலஸ்தீன இஸ்லாமியர் கடும் யுத்தம் தொடங்கியது போரில் எதிர்பாரா பின் விளைவாக […]

அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்?

“அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்? ராகுல்காந்திக்கும் தமிழ்நாட் டல்பதிக்கும் கொடுக்கலாம். நமக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க‌.. யெஸ் யெஸ், நம்ம இஸ்லாமிய சகோதரத்துவ சவுதி, குவைத், துருக்கி, யுஏஇ, தஜிக், துர்கெனி, உஸ்பெக்கிஸ்தான், எகிப்து எல்லாம் சும்மா இருக்கும் போது இவங்க எவ்வளவு நமக்காக போராடுராங்க தெரியுமா? சொந்த அரசையே எதிர்க்குறாங்க, நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது ஆமாம், இந்த வங்கதேசத்து உயர் விருதான “பங்காள்தேஷ் பிரீடம் ஹாணர்” விருது அவகங்க இரண்டு […]

நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம்

நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம், எதற்கு ஆள் தேடிகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை நிர்பயா விவகாரத்தில் இன்னொருவன் தப்பியதற்கு மகா முக்கிய காரணம் அவனின் வயது, அந்த சண்டாளனுக்கு வயது 14 ஆகியிருந்தது, மைனர் என்பதால் தூக்கில் இருந்து தப்பினான் இந்த பாதகத்தை அதுவும் சாட்சியினை அழிக்க இரும்பு கம்பியினை உட்சொருகிய பாதகத்தை அவனே செய்தான் (இந்த கொடும் காட்சியினை அட்லி தெறிபடத்தில் காப்பி அடித்தார் என்பது வேறுவிஷயம், சினிமாக்காரனுக்கு காசே முக்கியம்) அவனையும் தூக்கிலிட […]

இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை

பொன்னியின் செல்வன் போன்ற படத்துக்கு மகா அவசியம் பெரும் பொருட்செலவும் தேர்ந்த நீண்ட வசனங்களும் இரண்டுமே மணிரத்னம் படத்தில் வாய்ப்பே இல்லாதவை, மணிரத்னம் வரலாற்று கதைகளுக்கு பொருந்தமாட்டார், அது அவருக்கு வராது. ஆக தயாரிப்பாளர் முதல் பகுதியிலே முக்காடு போட்டு வங்கதேச அகதிகள் பட்டியலில் ஓடபோவதால் இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை..

நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்

இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி எல்லாம் ஏலம் விடபடுவது போல நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்நாம் இந்த குடியுரிமை சட்டம், உலக அரசியல், ஆன்மீகம் என தேடிகொண்டிருந்தபொழுது இந்த மாபெரும் சதிசெயல் அரங்கேறியிருக்கின்றது.அரசியல் என்றால் இப்படித்தான் முதுகில் குத்துவார்கள் போல‌இந்த Dhurai Sathish என்பவர் சங்கத்து தலைவர் பதவியினை ஏலம் எடுத்துவிட்டாராம், இனி அவர்தான் தலைவராம்வேலூர் பக்கம் சங்கத்து மிரட்டலுக்கு பயந்து தலைவிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு உயிர்பிச்சை கொடுத்திருக்கின்றோம், டைரக்டர் சிவாவுக்கு […]

அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும்

டி20 ஆட சொன்னால் அவனுகளுக்கு டெஸ்ட் மேட்ச் மறந்துவிடுகின்றது, டெஸ்ட் மேட்ச் ஆட சொன்னால் ஒருநாள் போட்டி மறந்துவிடுகின்றது இனி டி20க்கு ஒரு அணி, டெஸ்ட்டுக்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு தனி அணி என மூன்று அணிகளை உருவாக்க வேண்டும் போலிருக்கின்றது அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும் ஆனால் மேற்கிந்திய தீவு பலம்பெற்று வருவது மறுக்கமுடியா உண்மை, இழந்த பொற்காலத்தை மீட்டெடுப்பார்கள் போலிருக்கின்றது

இவர்கள்மேல் செய்யவேண்டியதை அரசு தயக்கமின்றி செய்யலாம்

இந்தியா சுதந்திரம் பெறும்பொழுதே இந்த மிஷினரிகளும் மூட்டை முடிச்சை கட்டினர், ஆனால் இதுமதசார்பற்ற நாடு என அறிவிக்கபட்டபின் “அல்லேலூயா..” என தங்கிவிட்டனர் அவர்களின் குறி வடகிழக்கு மாநிலங்களுக்கு தாவிற்று, மலைபாங்கான இடமும் சிறிய மக்கள் தொகையும் பின் தங்கிய இடமான அதனை குறிவைத்தார்கள், அந்த மாநில அரசுகளும் தங்களின் கல்வி மருத்துவமனை போன்ற செலவுகளை இவர்கள் தாங்குகின்றார்கள் என விட்டுவைத்தது ஆனால் அன்றே சர்ச்சை இருந்தது, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் வடகிழக்கு மாகாணங்கள் ஒருகாலம் பெரும் சிக்கலை […]

இந்திரா 2019

இந்தியாவும் ரஷ்யாவும் வருடம் தோறும் கூட்டு ரானுவ பயிற்சி நடத்தும், வழக்கமாக முப்படைகளில் ஏதாவது ஒரு பிரிவுதான் இடம்பெறும் ஆனால் இந்த வருடம் முப்படைகளும் பயிற்சியில் இணைகின்றன கோவா தொடங்கி குஜராத் வரையிலான பகுதியில் இது இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கின்றன‌ மிக பிரமாண்ட பயிற்சி இது கப்பல்படையும் விமானபடையும் மிக பெரும் ஒத்திகைக்கு தயாராகின்றது, தரைபடை அதன் தளத்தில் தயாராக நிற்கின்றது இந்த பயிற்சிக்கு பெயர் என்ன தெரியுமா? “இந்திரா 2019” இந்த இந்தோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications