காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை
நிச்சயம் காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை கலைஞர் ஆட்சியில் முதல் சிக்கல் வந்தது, அவர் போராட தொடங்கியபொழுது ராமசந்திரன் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்றே பேசிகொண்டிருந்தார் வழக்கு தொடர்ந்தார் கலைஞர் அத்தோடு மிசாவும் வந்தது தேர்தலும் வந்தது அடுத்து வந்தார் ராமசந்திரன், காவேரி கரையில் சூட்டிங் எடுத்த நினைவுகள் அவரை விடவில்லை, காவேரி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை மாறாக உன்னை விடமாட்டேன் என லதாவுடன் ஒரு படம் எடுக்க முனைந்தார், மொரார்ஜி தேசாய் […]