பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை

நிச்சயம் காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை கலைஞர் ஆட்சியில் முதல் சிக்கல் வந்தது, அவர் போராட தொடங்கியபொழுது ராமசந்திரன் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்றே பேசிகொண்டிருந்தார் வழக்கு தொடர்ந்தார் கலைஞர் அத்தோடு மிசாவும் வந்தது தேர்தலும் வந்தது அடுத்து வந்தார் ராமசந்திரன், காவேரி கரையில் சூட்டிங் எடுத்த நினைவுகள் அவரை விடவில்லை, காவேரி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை மாறாக உன்னை விடமாட்டேன் என லதாவுடன் ஒரு படம் எடுக்க முனைந்தார், மொரார்ஜி தேசாய் […]

தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா

பத்ருஹரி எனும் ஞானி எப்பொழுதும் நாய்குட்டியுடன் இருப்பாராம், இன்னும் சில பெரும் ஞானிகள் அப்படி உண்டு இது நமது “ஞான தலைவி” குஷ்பு வீட்டின் நாய்குட்டி பத்ருஹரியார் தன்னுடன் இருந்த நாய்குட்டி யாரென தன் ஞான திருஷ்டியால் கண்டாராம் நாமும் அப்படி கண்டுவிடுவோம் இந்த நாய்குட்டி முற்பிறவியில் கிளியோபாட்ராவாக இருந்தது நமது ஞான திருஷ்டியில் தெரிகின்றது அப்பொழுது தான் தான் அழகி என அவள் ஆடிய ஆணவம் அடங்க, தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா அவளின் […]

இந்தியா என்ன மாபெரும் செல்வந்த நாடாகவா இருக்கின்றது?

ஏதோ இந்தியாவின் மொத்த வருமானமும் தமிழகத்தில் இருந்துதான் செல்வது போல பேசி கொண்டிருக்கின்றார்கள் இங்கிருக்கும் விமான நிலையம் முதல் , ரயில்கள் வரை யார் இயக்குகின்றார்கள்? தங்க நாற்கர சாலை எல்லாம் யார் திட்டம்? மத்திய அரசிற்கு நாம் கொடுக்கும் பணம் ஒன்றும் அப்படியே கடலில் கொட்டபடுவதில்லை அது பாதுகாப்பு, மருத்துவம், கல்வி என நமக்கே திரும்ப வருகின்றது, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இல்லை என சொல்லமுடியுமா? ஒவ்வொருவரும் அதனால் பலன்பெறுகின்றோம், நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் […]

கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும்

மலேசியாவில் கம்பன் கழகம் உண்டு, அடிக்கடி கம்பன் புகழைபாடுவார்கள் இலங்கை கொழும்பிலும் கம்பன் கழகம் உண்டு, கம்பன் சொன்ன வாழ்வியல் நெறிகள் என வள்ளுவனுக்கு அடுத்து அவனை கொண்டாடுகின்றார்கள் ஆஸ்திரேலியா முதல் பல நாடுகளில் கம்பன் கழகமும் அவனுக்கு விழாக்களும் நடத்தபடுகின்றன‌ தமிழின் சுவையினை சாறு பிழிந்து கொடுத்தவன் என உலகெலாம் அவனை தமிழர் கொண்டாடுவது போலவே முன்பு தமிழகத்திலும் கொண்டாடியிருக்கின்றனர் எதுவரை? இந்த திராவிட அழிச்சாட்டியம் தலையெடுக்கும் வரை அவர்கள் அதுவரை கொண்டாடிய கம்பனை பழித்தார்கள், […]

வீர சிவாஜி பிறந்த நாள்

மீள் பதிவுதான், இன்னொரு கோணத்தில் எழுதலாம் இப்போது நேரமில்லை வீர சிவாஜி மீது குறை சொல்ல முடியாதோர் கையில் எடுக்கும் விஷயம் அவரின் பிராமண குரு அவரை அரசராக்க மாட்டேன் நீ அரசகுலம் அல்ல என அடம்பிடித்தார் என்பார்கள் வரலாற்றில் எந்த அரசன் பிராமணனாக இருந்தான்? ஆனானபட்ட ராமனும் கண்ணனுமே பிராமணன் இல்லை விஷயம் அது அல்ல, சிவாஜி முடி சூட ஏற்ற நேரம் அது அல்ல என்றே அனுபவஸ்தர் கருதினார்கள். காரணம் மொகலாய சாம்ராஜ்யமும் அதன் […]

சாதிய‌ வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம்

தாழ்த்தபட்டவருக்கு எதிராக செய்யபடும் கொடுமைகளை தடுக்க சாதிய‌ வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம் சுதந்திர இந்தியாவில் உண்டு அதன்படி தாழ்த்தபட்ட சாதியினை அச்சாதி அடையாளத்தோடு திட்டினால் உடனே திட்டியவரை கைது செய்யலாம் இதில் எவ்வளவு நன்மை உண்டோ அவ்வளவு ஆபத்தும் உண்டு, நியாயமான சில ஊழியர்களை யாரும் கண்டித்தால் என்னை சாதிபெயரால் திட்டுகின்றார்கள் என புகர் கொடுத்துவிடும் அபாயமும் உண்டு இதற்கு வழிகாட்டியவர் சாட்சாத் கலைஞர். முதலமைச்சாகும் பொழுதோ, மத்தியில் ஆட்சியில் பங்குபெறும் பொழுதோ ஒன்றும் […]

காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஓபிஎஸ் இபிஎஸ் ஒரு நாள் உண்ணாவிரம் : செய்தி ஒருநாள் மட்டும்தானா? சாகும் வரை இல்லையா? தமிழகத்தில் காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு என்கின்றார் விக்கிரம ராஜா, இவரின் சங்கத்தில் உணவகம் எல்லாம் வரும் என்கின்றார்கள் இன்னொரு வியாபாரி சங்கமான வெள்ளையன் கோஷ்டி 11ம் தேதி கடையடைப்பு செய்யுமாம் மு.க ஸ்டாலின் 5ம் தேதி கடையடைப்பு என கோரிக்கை வைக்கின்றார் ஆக மூன்று நாட்கள் கடை அடைப்பு செய்ய […]

ஆட்டிசம் எனும் மன இறுக்கம்

ஆட்டிசம் எனும் மன இறுக்கம் என்பது சில குழந்தைகளை பாதிக்க கூடியது, இவர்கள் வித்தியாசமாக இருப்பார்கள், நாம் சொல்வதை சரியாக புரிந்துகொள்ள அவர்களால் முடியாது, அவர்களை புரிந்துகொள்ளவும் நம்மால் முடியாது திடீரென சிரிப்பார்கள், கத்துவார்கள், மகா அமைதி ஆவார்கள், மெதுவாக காரியங்களை செய்வார்கள் நிச்சயம் இயல்பான மனிதர்களோடு அவர்கள் பழக முடியாது. உண்மையில் “அஞ்சலி” படத்து குழந்தை கதை கூட ஆட்டிசம் கதைதான், மன இறுக்கம் எனும் ஆட்டிசம் என்பதை அதனை விட எளிதாக சொல்ல முடியாது […]

சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது

சசிகலாவினை உள்ளே தள்ளினால் இந்திய நீதிதுறை மகா உன்னதமானது என போற்றுகின்றார்கள் கனிமொழியும், ராசாவும் விடுவிக்கபட்டால் நியாயம் வென்றது,நீதிமன்றம் மிக மிக சரியானது என கொண்டாடுகின்றார்கள் இப்பொழுது காவேரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் சொல்லவில்லை செயல்திட்டம் என்றுதான் சொல்லபட்டது என்றால் கிளம்பிவிட்டார்கள் இது நீதிபடுகொலை, இது ஆரிய தீர்ப்பு, இது திராவிட விரோதம், இதெல்லாம் மோடி அட்டகாசம் என ஆர்ப்பாட்டம் கிளப்பியாயிற்று இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது இவர்களுக்கு ஆதரவில்லா […]

தீக்குளித்து சாவுகின்றவன் எல்லாம் தலைவனோடு சாவுங்கள்….

காவேரிக்காக மத்திய அரசினை கண்டித்து தீ குளிப்போர் எண்ணிக்கை பெருகுகின்றது ஒருவர் இறந்துவிட்டார், இன்னும் இருவர் தடுக்கபட்டிருக்கின்றானர் தீ குளித்து தன்னை மாய்த்துகொள்வதால் இங்கு ஒரு பலனும் ஏற்படாது, தற்காலிக பரபரப்புகள் ஏற்படுமே தவிர நிலமை உடனே மாறாது மத்திய அரசின் அடாவடியால் இங்குள்ள தமிழர்கள் சாகும் வரை சென்றுவிட்டனர் என்ற பழிச்சொல்லை தவிர எதுவும் உருவாகாது நிச்சயம் விரைவில் வாரியம் அமைக்கபடும், அட வாரியம் அமைந்ததோ இல்லையோ ஆடிமாதம் மழை கொட்டினால் காவேரி தானாக வந்துவிடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications