நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார் சசிகலா
15 நாள் பரோலில் வந்த சசிகலா , பரோல் முடியும் முன்பே நல்ல பிள்ளையாக போய் சிறையில் அமர்ந்துவிட்டார் ஒரு வழக்கினையே சட்டத்தை மதிக்காமல் 18 வருடம் இழுத்தடித்த சசிகலாவா இவர் என தமிழகம் மகா ஆச்சரியமாய் பார்க்கின்றது நடராஜன் பெயரிலுள்ள சொத்து தகறாறு, தன் வீட்டு அதிகார தகறாறு எல்லாம் சேர்த்து சசிகலாவினை இந்த அளவு வெறுப்புக்குள்ளாக்கிற்று என பத்திரிகைகள் எழுதியது உண்மையாயிற்று இதற்கு இரண்டே வாய்ப்புகள்தான் உண்டு முதலாவது எல்லாம் தன் கைவிட்டு போயிருப்பதை […]