அனுமர் வானரமே தான்
ஆம் அனுமர் வானரமே தான், யார் இல்லை என மறுத்தார்கள்?குரங்கினை மனிதன் வணங்குவது பகுத்தறிவா? அதெல்லாம் ஏற்புடையதா? என கேள்வி எழுப்பும் முன்னால் அனுமன் யார் என்பதை பார்க்கலாம்ராமனே பெரும் அதிசயம் ஏதும் செய்யாத மானிட பிறப்பு, அவர் உதாரண புருஷ அவதாரமே தவிர கண்ணன் போல பெரும் மாய அவதாரமில்லை.அனுமன் வால் + நரன் என சொல்லபடும் கூட்டத்தில் இருந்தான். அவர்கள் வால்முளைத்த மனிதர்கள் என்ற வகையில் இருந்தார்கள். பலமிக்க இனம் அதுஅந்த இனத்தின் வாலி […]