பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாலத்தீவில் நடப்பது என்ன?

இலங்கை அளவு இல்லாவிட்டாலும் மாலத்தீவும் முக்கிய கடற்பகுதி நாடு, அதனை வளைத்து போட இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்றுநாடுகளும் முயன்றுகொண்டே இருக்கும் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் கரிசனம் பாகிஸ்தான் மீதே உண்டு , இதனால் சீனாவிற்கும் துறைமுக இடமளித்திருக்கின்றது இந்தியாவின் பிடி இந்திரா காலத்தில் இருந்தது, பின் ராஜிவ் காலத்தில் பிடியினை வலுபடுத்த ரகசிய திட்டெமல்லாம் தீட்டபட்டது உலக வரலாற்றிலே முதல்முறையாக எங்கிருந்தோ வந்தவர்கள் மாலத்தீவில் புரட்சி செய்தனர், புரட்சி சறுக்கியது இந்தியபடை ஓடிசென்று […]

சீமான் , தமிழிசை, ஜெட்லி….

ஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர் களுக்கே, ஏழை பங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் : தமிழிசை அதனால் அம்பானி, அதானி, வானதி சீனிவாசன் குடும்பம் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் புரியும் மற்றவர்களுக்கு புரியாது நம்மை போன்ற உலக கோடீஸ்வரர்களுக்கு புரியாது, இது தெரியாமல் நாட்டின் பெரும்பான்மையான பணக்காரர்கள் பட்ஜெட்டை விமர்சிக்கின்றார்கள் தமிழிசை பரம ஏழை என்பதால் அவருக்கும் புரிந்திருக்கின்றது, ஏதோ பட்ஜெட்டால் அந்த ஏழை வாழ்ந்தால் சரி. அரசு கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைதன்மை தேவை : அருண் […]

வாஸந்தி எழுதிய ஜெயலலிதா மனமும் மாயையும்

ஜெயலலிதா மனமும் மாயையும் என்ற புத்தகம் வாசித்துகொண்டிருக்கின்றேன், வாஸந்தி அட்டகாசமாக எழுதியிருக்கின்றார். பல விஷயங்கள் அதிர்ச்சி ரகம் முன்பே ஜெயலலிதாவால் தடுக்கபட்ட புத்தகம் என்பதால், மிக சமார்த்தியமாக ஜெயா தோழிகள், பத்திரிகையாளர் சோலை என பலர் சொல்லியதாகவே புத்தகத்தை கொண்டு செல்கின்றார் வாசந்தி பாதிவரை படித்திருக்கின்றேன் ஜெயலலிதா எனும் பெண்ணின் மனம் ஏன் அப்படி இறுகிபோனது என்பதை முதல்பாதி விளக்குகின்றது. அவர் நிச்சயம் புத்திசாலி ஆனால் இளமையில் இருந்து அவர் விரும்பிய எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை, விதி […]

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது, ஒருவனுக்கு திருமணம் நிச்சயக்கபட்டிருகின்றது. இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவன் தற்கொலை செய்திருக்கின்றான் செத்தவன் ஏன் செத்தான்? எதற்கு செத்தான் என்பது தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் தூரவழி ஏகிவிட்டான் இதனால் இப்பொழுது பாதிக்கபட்டிருப்பது யாரெனில் அந்த மணப்பெண், அவர்தான் பரிதாபம் அவன் சாக என்ன காரணமும் இருக்கட்டும், சாவது என முடிவெடுத்தபின் அதனை எழுதிவைத்துவிட்டாவது செத்திருக்க வேண்டாமா? நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு தாலிகட்டுவதற்கு முன்புதான் செத்துபோவேன் […]

ஜெ தீபா, திருநாவுக்கரசு, கடம்பூர் ராஜூ….

மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி மோசடி: ஜெ.தீபா மீது முட்டை வியாபாரி புகார் தீபா தன்னை மந்திரி ஆக்குவார் என ஒருகோடி தூக்கி கொடுத்த இந்த நபர் எம்மாதிரியானவர்? இந்த அப்பாவி எப்படி 1 கோடி சம்பாதித்திருக்க முடியும்? தீபாவினை நம்பியதற்காக அந்த 1 கோடியினை நீதிமன்றத்தில் அபராதமாக கட்டிவிட்டு மீதி இருக்கும் முட்டைகளை பிடுங்கிவிட்டு விரட்டபட வேண்டியவர் இவர், அப்பொழுதுதான் கொஞ்சமேனும் அறிவு வரும். ஆனாலும் முட்டை வியாபாரியிடமே 1 […]

திமுக அதிமுகவாக மாறிகொண்டே வருகின்றது

இப்பொழுதெல்லாம் திமுகவில் பலரை பேசகூடாது என சொல்லிவிட்டார்களாம், சிலருக்கு தடை உத்தரவாம் அக்காலத்தில் வெற்றிகொண்டான் முதல் இன்னும் பலர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காது கூசும் ரகம். கலைஞர் கண்டும் காணாதது போல் இருந்து கொள்வார் சர்ச்சைகள் வரும், இவர்களை தண்டித்தால் எதிரணிக்கு பயந்தது போலாகும் அவர்கள் மனதளவில் தைரியமமாவார்கள் என்பதால் கலைஞர் அதெற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை இப்பொழுதுள்ள திமுக அந்த தவறை செய்கின்றது, இதெல்லாம் எதிர்கட்சிகளுக்கு திமுக அஞ்சுகின்றது என்பதற்கு அடையாளங்கள் தலமையும் பேசாது, பேசுபவர்களையும் […]

என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா?

சனிபெயர்ச்சி யாருக்கு போட்டு அடிக்கின்றதோ இல்லையோ வைரமுத்து என்பவருக்கு தலையில் குத்து டான்ஸ் ஆடுகின்றது மோடி மிக சிறந்த பிரதமர் என சொல்ல தொடங்கியதில் இருந்து வெடித்த சர்ச்சை, ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் ஆதாரத்தையே அடித்து நொறுக்கி என்னவெல்லாம் செய்தது என்பதை உலகமே அறியும் கவிப்பேரரசு என தன்னை தானே அழைத்துகொண்டாலும் ஆண்டாள் விவகாரத்தில் பேரரசர் திணறி விட்டார் என்பது நிஜம் என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா? நெற்றியில் ஆண்டாள் பக்தர் அடித்த வடுவினை தடவிகொண்டே யோசித்தவருக்கு […]

இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா

இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா கொண்டாடபட்டிருக்கின்றது இலங்கை மிக சிறிய தீவுதான், அதன் மக்கள் தொகை 2 கோடிதான் ஆனால் தந்திரங்களிலும் அசாத்திர ராஜவியூகத்திலும் அந்நாடு பொல்லாதது தமிழர்கள் வாழ்ந்த தீவு பின் சிங்கள குடியேற்றம் நடந்தது அதன் பின் புத்தம் தளைத்தது, பின்னாளில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வளர்ந்தன. போர்த்துகீசியர் அங்கு காலடி வைக்கும்வரை அந்நாட்டின் அழகும் வளமும் வெளிதெரியவில்லை, பிரிட்டிசார் அந்நாடு ஒரு சொர்க்கம் என கண்டனர். அட்டகாசமான துறைமுகம், மழை வளம், மண் […]

மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை

மாற்றத்தைக் கொண்டுவாருங்கள் – கர்நாடக மக்களிடம் மோடி கோரிக்கை சும்மாவே அவர்கள் ஒருமாதிரி, இதில் இவர்கள் கொள்கையும் சேர்ந்துகொண்டால் கன்னடர் ஒருமாதிரி ஆகிவிடமாட்டார்களா? என்ன மாற்றத்தை மோடி விரும்புகின்றார்? நிச்சயம் தமிழருக்கு காவேரி கொடுங்கள் எனும் மாற்றமாக இருக்காது வேறு என்ன மாற்றமோ தெரியாது, ஆனால் இந்தியா முழுக்க மாற்றத்திற்கு தயாராக இருப்பது மோடிக்கு தெரிந்திருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications