மாலத்தீவில் நடப்பது என்ன?
இலங்கை அளவு இல்லாவிட்டாலும் மாலத்தீவும் முக்கிய கடற்பகுதி நாடு, அதனை வளைத்து போட இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்றுநாடுகளும் முயன்றுகொண்டே இருக்கும் இஸ்லாமிய நாடு என்பதால் அதன் கரிசனம் பாகிஸ்தான் மீதே உண்டு , இதனால் சீனாவிற்கும் துறைமுக இடமளித்திருக்கின்றது இந்தியாவின் பிடி இந்திரா காலத்தில் இருந்தது, பின் ராஜிவ் காலத்தில் பிடியினை வலுபடுத்த ரகசிய திட்டெமல்லாம் தீட்டபட்டது உலக வரலாற்றிலே முதல்முறையாக எங்கிருந்தோ வந்தவர்கள் மாலத்தீவில் புரட்சி செய்தனர், புரட்சி சறுக்கியது இந்தியபடை ஓடிசென்று […]