பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முடங்குவது ஐடியாயினும் வாழ்வது நாடாகட்டும்

பலகட்ட பேச்சுவார்த்தை, இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு சதுர மேஜை மாநாடு நடத்தியும் மார்க்கன் வழிக்கு வருவதாக தெரியவில்லை அவன் தங்கபதக்கம் சிவாஜிகணேசன் போல் சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றான் அவன் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசராம், சட்டத்தை மதிப்பதில் அவ்வளவு சரியாக இருக்கின்றானாம் அவன் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும், பாரத நாட்டு தேசாபிமானிகளே நமக்கு இனி இதுதான் ஐடி போலிருக்கின்றது ஆதலால் இந்த அக்கவுண்டில் வந்து எம்மோடு இணைந்து தேசம் மற்றும் ஆன்மீக பணி செய்ய உங்களை சங்கம் […]

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த மாபெரும் நல்லவிஷயத்தை செய்திருக்கின்றது இந்த அரசு

ஒரு நாடு நல்லமுறையில் இயங்க தன்னாட்டு குடி கணக்கு மகா முக்கியம், வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இதை செய்தான் அகஸ்டஸ் சீசர். அவன் அரசு செல்வம் கொழிக்கும் பேரரசாய் இருந்தாலும் எல்லா நாட்டு மக்களும் வந்து குவிந்ததில் அவன் குடிகள் பாதிக்கபட்டன, அரசுக்கு எதிரான காட்சிகளும் தலையெடுத்தன‌ இதனால் தன் நாட்டு மக்கள் தங்கள் சொந்த ஊரில் சென்று தங்களை பதியும் படி நுட்பமான சட்டத்தை பிறப்பித்தான், சொந்த ஊருக்கு சென்று இன்னாரின் மகன் அல்லது […]

திமுக எதிர்க்கின்றதென்றால் ஒரு ஆட்சி நல்லாட்சி என்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?

திமுக கோஷ்டிகள் எதை எல்லாம் கரித்து கொட்டுகின்றதோ அதெல்லாம் நல்ல விஷயம் என பின்னாளில் உலகம் புரிந்துகொள்ளும் காமராஜரையும், பக்தவத்சலத்தையும் எப்படி எல்லாம் வாரி தூற்றினார்கள்? கொஞ்சமா பேசினார்கள்? நாடு சீரழிவதாகவும், அய்யகோ இனி தமிழனுக்கு எதிர்காலமில்லை என என்ன ஆட்டம் ஆடினார்கள்? அவை எல்லாம் பொய் என பிற்காலம் சொன்னது, அட படுபாவிகளா இப்படி எல்லாமா அள்ளி விட்டு அரசியல் செய்தீர்கள் என இன்று திமுகவினரின் பித்தலாட்டத்தை உலகம் உணர்ந்துகொண்டது அப்படி இன்று மோடி ஆட்சியினை […]

என்ன பருப்பு, சங்கிலி பருப்பா

“அய்யா கருணாநிதி, பக்தவச்சலம் ஆட்சிய எப்படி கோஷம் போட்டு கலாச்சீங்க? அதுவா, பக்தவத்சலம் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி? என்ன பருப்பு, சங்கிலி பருப்பா..”

அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காது

நாத்திகன் படைப்பு கொஞ்ச நாளில் அழியும், அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காதுஒருவன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும் கடவுளை மறுத்து தன் சொந்த பலத்தில் எது படைப்பான் என்றாலும் அதன் ஆயுள் குறைவே, காலம் அதை குப்பை என ஒதுக்கி தள்ளிவிடும்கம்யூனிச கடவுள் மறுப்பு அப்படித்தான் ஆனது, கடவுள் இல்லை என சொன்ன தேசங்களும் இல்லை ஆட்சியாளரும் இல்லை, தத்துவங்களும் இல்லைஆனால் தெய்வத்தின் அனுகிரகத்தில் உருவான எல்லாமும் தஞ்சை கோவில் போல காலம் கடந்தும் நிற்கின்றன‌கலையும் அப்படியே, ஆன்மீகத்தில் […]

கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது. கார்த்திகை தீபம் என ஒரு நாளில் வரும் பண்டிகை அல்ல அது, உண்மையில் அது அகில இந்திய தீப பண்டிகையாக 5 நாள் கொண்டாடபடும், தென்னாடு என்பது சைவ பூமி என்பதால் சிவனுக்குரிய அந்த கார்த்திகை நாள் தீபம் மட்டும் உற்சாகமாக கொண்டாடபடுகின்றது இந்த விழா 5 நாள் கொண்டாடபடும், கார்த்திகை மாதம் பரணி […]

சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார்

சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார் பருப்புவிலை மற்றும் தாலி அறுப்பு கொள்ளையினை கண்டிக்கின்றேன் என வந்து தன் வழக்கமான உச்சஸ்தானியில் “சங்கிலி பருப்பு, தாலி அரிப்பு” என சொல்லிவிட்டார் அவர் சொன்னதை ஏதோ உளறுகின்றார் என்கின்றார்கள் மடையர்கள், அப்படி அல்ல “அவர் கலைஞர் புள்ள” சும்மா பேசமாட்டார். நாமேதான் அர்த்தம் புரிந்துகொள்ள வேண்டும் இதன் பொருள் என்ன? சங்கிலி கருப்பு போல சங்கிலி பருப்பு. பருப்பு விலையினை கட்டுபடுத்த சங்கிலி பருப்பா வருவார்? எடப்பாடி பொறுப்புத்தான் வரவேண்டும் என்கின்றார் […]

சற்றே நல்மனம் கொள்வாய் மார்க்கனே..

ஏ மார்க்கனே நீ நல்லவன், உலகம் வாழ் மக்கள் உய்ய இந்த முகநூலை கொடுத்திருக்கின்றாய் ஆனால் மகா நல்லவனான நீ இந்த திராவிட கும்பல் பேச்சினை கேட்கலாமா? இவர்கள் சகுனியினை விட மோசமானவர்கள், மந்தாரையின் அவதாரங்கள் அதனால் இந்த கோஷ்டியின் புகாரினை கிழித்தெரிந்து எம் தடையினை மீட்டால் நீ வாழ்வாய், உன் சுற்றம் வாழும் வருங்காலத்தின் உன் முகநூல் செவ்வாய்கிரகம் வரை செல்லும் மார்க்கனே யோசித்துபார், நாம் இஸ்ரேலை எப்படி எல்லாம் கிழிக்கின்றோம் ஆனால் ஒரு பயல் […]

சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்???

புதிய குடியுரிமை மசோதா இந்து முஸ்லீம் பிரிவினையினை வலுபடுத்தும் ஆபத்து உள்ளது, இது நல்லதல்ல‌ : சிவசேனா இந்த அறிவு அன்றே சிவசேனாவுக்கு இருந்திருந்தால் மசூதி இடிபட்டிருக்காது மும்பை கலவரம் நடந்திருக்காது , குண்டுவெடிப்பும் நிகழ்ந்திருக்காது ஆக அந்த பயங்கரவாதி பால்தாக்கரேதான் எல்லா அழிச்சாட்டியமும் செய்திருக்கின்றார், மற்றபடி சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்

எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி

எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆக வெளிநாட்டு விவசாயிகளை வாழவைக்க கிளம்பிவிட்டார்கள், போகிற போக்கினை கண்டால் இனி சகலமும் இம்மாதிரியே இறக்குமதியாகும் போல‌ இந்நிலையிலும் விவசாயிக்கு என்ன சிக்கல்? உற்பத்தியினை தொடர்ந்து தக்கவைக்க என்னவழி? விலை குறைந்த நேரத்தில் விவசாயியினை காக்க என்ன வழி என ஒரு தலைவனும் விவாதிக்க காணோம் ஒரு ஊடகமும், ஒரு அல்லக்கை கூட அதுபற்றி பேசகாணோம், மாறாக ஆளாளுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள் கடன்களை தள்ளுபடி செய்வது தீர்வல்ல, அது மறுபடி மறுபடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications