பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவளுகளும் அவளுக போராட்டமும்

கொடுமை நடந்தால் அய்யகோ கொடுமை பாரீர் என பொங்க வேண்டியது, குற்றவாளி அகப்பாட்டாலும் அவனுக்கு கடும் தண்டனை தேவை என ஒப்பாரி வைக்க வேண்டியது கடும் தண்டனை கொடுத்தால் அய்யய்யோ அவனை கொல்ல இவர்கள் யார்? நீதிமன்றம் அல்லவா கொல்லவேண்டும் என்பது நீதிமன்றத்தின் சட்டம் ஓட்டையானது சட்டத்தை திருத்துவோமா என்றால் அய்யயோ சர்வாதிகாரம் என ஒலமிட்டு அழுவது என்ன செய்யவேண்டும் என்ற திட்டமே இல்லை, முழுவதும் குழப்பம். குழப்பிகொண்டே இருக்க வேண்டும் எனும் தெளிவான குழப்பம் இந்த […]

இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்டுகளில் மகா பலம் பொருந்தியதாக மாறி இருக்கின்றது

இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்டுகளில் மகா பலம் பொருந்தியதாக மாறி இருக்கின்றது, குறிப்பாக இரு வகை ஏவுகனை சோதனைகளை உலகம் மிக உன்னிப்பாக கவனிக்கின்றது முதலாவது நாக் ரக ஏவுகனைகள், இது டாங்கி எதிர்ப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கபட்டது, நாகம் என்ற சொல்லின் சுருக்கமே நாக் பொதுவாக ஏவுனைகள் என்பது இலக்கினை நேரே சென்று தாக்கும் வகையில் இருக்கும் தானாக எதுவும் திரும்பாது, முக ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து படிப்பது போல தட்டிய திசைக்கு செல்லும் […]

ஸ்பெஷல் மசாஜ் சட்டபூர்வம்

தாய்லாந்து அழகிய நாடு மட்டுமல்ல, அழகு பெண்கள் நிறைந்த நாடும் கூட. பர்மா போல இயற்கைசெல்வம் நிறைந்த விவசாய நாடு, ஷயாம் என அழைக்கபட்ட காலத்திலே அதன் பெருமை அதிகம் இன்றுவரை உலகில் யாருக்கும் அடிமையாகாத நாடு அது அந்த தாய்லாந்தில் கேளிக்கைகள் அதிகம்,இந்த மசாஜ் போன்றவையும் உண்டு தாய்லாந்தின் மலைகளில் ஒருகாலத்தில் போதைபொருள் அதிகம் விளைவிக்கபட்டது. அதாவது வருமானத்துக்காக மக்கள் செய்த தொழிலில் அதுவும் ஒன்று போதை பொருள் விளைச்சலை தடுக்க எண்ணிய அரசு , […]

திமுக கோஷ்டிகள் மறுபடியும் சர்வாதிகாரியினை தெருவில் இழுத்துவிட கிளம்பிவிட்டன

திமுக கோஷ்டிகள் மறுபடியும் சர்வாதிகாரியினை தெருவில் இழுத்துவிட கிளம்பிவிட்டன, ஏற்கனவே கம்யூனிஸ்ட் அல்லது மற்ற அல்லக்கைகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளாட்சி தேர்தலை தடுக்கும் வித்தை தெரியாமல் தானே வழக்கு தொடுத்து சிக்கிவிட்டது திமுக‌ இதென்ன இவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இவ்வளவு சங்கடம்? என ஒரு மாதிரி முறைக்க தொடங்கிவிட்டது தமிழகம் திமுக என்பது சித்துவிளையாட்டு கூடமாக இருந்தது, இப்பொழுது வெத்து விளையாட்டு ஆடி சிக்கிகொள்கின்றார்கள் இப்பொழுது என்னாயிற்று? ஐதராபாத்தில் குற்றவாளிகள் கொல்லபட்டதில் தேசமே […]

அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை

அணிலுக்கு ராமன் 3 கோடு போட்டான் என எதில் சொல்லபட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை அந்த சம்பவம் வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், கம்ப ராமாயணம் என எதிலுமே இல்லை எவனோ எங்கோ இந்த ஜெயமோகன் அவர் போக்கில் மகாபாரதம் எழுதுவது போல சொல்லி வைத்த கதையினை பிடித்து கொண்டு ராமன் அணிலை தடவினான், சீதையின் முதுகில் ஏன் கோடு இல்லை என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம் இதை தொடங்கி வைத்தது யாரென்றால் திராவிட கும்பல்கள் அவர்களுக்கு சுய அறிவே […]

திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை.” அதாவது சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவனின் நாக்கும் ஆபத்தானதாகும் இது திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது

தவறு மனிதனின் சோம்பலிலும் சரியான திட்டமிடாதலிலும் இருக்கின்றது

ஆளாளுக்கு வெங்காய விலை கூடிவிட்டதாக ஒப்பாரி, சரி வெங்காய விலை குறைய இவர்கள் எந்த வெங்காயத்தை விளைய வைத்தார்கள் என்றால் ஒன்றுமில்லை தமிழ்நாட்டுக்கான வெங்காய உற்பத்தி இங்கு அதிகம் கிடையாது, வரவேண்டியதெல்லாம் வடக்கே இருந்துதான் வரும். அங்கே மழை உட்பட பல காரணங்களால் உற்பத்தி பாதிப்பு ஏதோ மோடியும் அமைச்சரவையும் வெங்காய உற்பத்திக்கு அனுப்பபட்டவர் போலவும் அவர்கள் சரியாக விளைவிக்கவில்லை போலவும் ஏக பிதற்றல்கள் தமிழகம் வெங்காயத்துக்கும் அடுத்த மாநிலத்தை அண்டியிருக்கின்றது என்பதை ஒப்புகொள்ள ஒரு பயலும் […]

காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது

இப்பொழுதெல்லாம் காவல்துறை நாடுமுழுக்க வலுவாகியுள்ளது, பொதுவாக ராணுவம் போல் காவல்துறையும் மத்திய அரசின் கட்டுபாட்டுக்கு வரவேண்டும் என்ற குரல் நெடுங்காலமாக உண்டு மோடி அரசு அந்த திட்டத்தில் இருப்பதால் என்னவோ எல்லா மாநில காவல்துறையும் தங்களை வலுபடுத்திகொள்கின்றன‌ தமிழக காவல்துறை பாத்ரூம் தளத்தினை சரியாக வைத்து குற்றவாளிகளை தண்டிக்கின்றது, ரவுடிகள் ஆட்டம் தமிழகத்தில் இப்பொழுது குறைவு தெலுங்கானாவில் நடந்த மகா கொடூர சம்பவமான அந்த மருத்துவரை கொன்ற விவகாரத்தில் 4 பேரையும் சுட்டு கொன்று அதிர வைத்திருக்கின்றது […]

முகநூலில் உண்மை உரைப்பதும், உரைத்துவிட்டு ஐடியினை காப்பதும்?

“யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா; ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா; தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர்… சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா; துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா; அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா, நிறை இலான் கொண்ட தவம..” அதாவது யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். […]

பார்ப்பான் என்றால் யார்

பார்ப்பான் என்றால் யார் என்பதற்கு சங்க கால நான்மணிக்கடிகை சொல்லும் விளக்கம் இதுதான் எருது உடையா வேளாளன்; ஏலாதான் பார்ப்பான், ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச் செறிவு உடையான் சேனாபதி. எல்லோரையும் ஒன்றாக நடத்தி, எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். மந்தையின் சேவல் போல அவன் எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருப்பான்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications