ஜெயா மறுபடி பிறந்துவரட்டும்
ஆயிரம் சொல்லுங்கள் அவர் அக்கியூஸ்டாகவே இருக்கட்டும் முரசொலிமாறன், வைகோ திமுக ஊடாக ராஜிவ் கொலைக்கு பின்னும் இங்கு தலையெடுக்க முயன்ற புலிகளை அவர் அடக்கி வைத்தவிதம் தேசபற்றுமிக்கது திமுகவினரின் ஆட்டங்களை அவர்போல் அடக்கியவர் யாருமில்லை, மதுகடைகள் என்ற பெயரில் திமுகவினர் அபகரித்த கடைகளும் கட்டங்களும் கொஞ்சமல்ல, அதை முடக்கத்தான் கடைகாரர்களுடன் கடை நடத்துவோர் முறையான ஒப்பந்தம் செய்யவேண்டுமென்றார் அதையும் மீறி அட்டகாசங்கள் பார் வடிவில் வந்தபொழுது டாஸ்மாக்கை அரசே நடத்தும் போங்கடா என்றார், திமுகவுக்கு அது பலத்த […]