பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா மறுபடி பிறந்துவரட்டும்

ஆயிரம் சொல்லுங்கள் அவர் அக்கியூஸ்டாகவே இருக்கட்டும் முரசொலிமாறன், வைகோ திமுக ஊடாக ராஜிவ் கொலைக்கு பின்னும் இங்கு தலையெடுக்க முயன்ற புலிகளை அவர் அடக்கி வைத்தவிதம் தேசபற்றுமிக்கது திமுகவினரின் ஆட்டங்களை அவர்போல் அடக்கியவர் யாருமில்லை, மதுகடைகள் என்ற பெயரில் திமுகவினர் அபகரித்த கடைகளும் கட்டங்களும் கொஞ்சமல்ல, அதை முடக்கத்தான் கடைகாரர்களுடன் கடை நடத்துவோர் முறையான ஒப்பந்தம் செய்யவேண்டுமென்றார் அதையும் மீறி அட்டகாசங்கள் பார் வடிவில் வந்தபொழுது டாஸ்மாக்கை அரசே நடத்தும் போங்கடா என்றார், திமுகவுக்கு அது பலத்த […]

கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது

அந்த வாதம் ராஜிவ் கொலையில் திமுக சிக்கியதிலே இருந்து வந்தது, கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது மிக சாமார்த்தியமாக 1983 தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்த எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என கதையினை மாற்றபார்த்தார் ஆனால் விசாரணை குழு என்ன அறிவாலய கூட்டமா? கைதட்ட ? அது தெளிவாக சொன்னது “அய்யா, புலிகளை காங்கிரஸ் திமுக அதிமுக பாஜக என எல்லோரும் ஆதரித்த காலம் உண்டு, ஆனால் என்று 1987 இந்திய அமைதிபடையினை அவர்கள் எதிர்த்து இந்திய […]

ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள்

ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள், ஈழ தமிழருக்கு யாராவது நல்லது செய்தால் அல்லது நல்லது செய்ய முயற்சித்தால் இவர்கள் ஏக மவுன நிலைக்கு ஜென் நிலைக்கு சென்றுவிடுவார்கள், தமிழக பத்திரிகையும் சினிமாக்காரி இடுப்புக்கு சென்றுவிடும் ஆம் இதுவரை ராஜிவ்காந்திக்கு பின் எந்த முதல்வரும் கையிலெடுக்கா விஷயத்தை ஈழதமிழருகாக கையில் எடுக்கின்றார் மோடி விஷயம் ஒன்றுமில்லை, இந்திரா ஈழதமிழருக்கு என்ன தீர்வு வைத்திருந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும் அதை சொல்லாமலே இறந்தார் ராஜிவ் இலங்கையின் கிழக்கு மற்றும் […]

மந்தகாச புன்னகை வீசுகின்றது சாமி

நித்திசாமி தன் கைலாச நாட்டை அங்கீகரிக்கும்படி ஐ.நா சபையின் கதவுகளை தட்டிகொண்டிருக்கின்றார், என்னதான் அவரின் சீட கோடிகள் ஞானத்தின் எல்லையினை தொட்டாலும் ஐ.நா அனுமதிக்க சட்டபுத்தகங்களை திரட்டுகின்றன‌ சாமி தன் மனுவில் தாம் உலகெல்லாம் இருக்கும் அனாதை, ஆதரவற்ற, ஞானமற்ற இந்துக்களுக்கு நாடு அமைத்து அடைக்கலம் கொடுத்து வாழவைக்க போவதாக சொல்லியிருகின்றார் இந்தியா தன்னை கொல்ல பார்ப்பதாகவும் தன்னை கூட்டுகொலை செய்யதிட்டமிட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கும் சாமி இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார் அவர் நாட்டில் குடியேற விரும்புவோர் அவரின் […]

இன துரோகி கட்சி என என்னிடம் சொன்னார் ஜெயா

ரமாவரம் தோட்டத்துல அய்யா ராமசந்திரன் எப்படி சர்க்கரை பொங்கல் கொடுத்து என்னை சாப்பிட சொன்னாரோ அப்படி ஜெயலலிதா அம்மாவினை நான் போயஸில் சந்தித்தபொழுது வெண்பொங்கலும் வடையும் சாப்பிட சொன்னார்கள், அதிலிருந்த முந்திரி ஈரான் நாட்டு முந்திரி, மிளகு அவங்க கொடநாடு எஸ்டேட்ல விளைஞ்சதாம் அரைலிட்டர் நெய் ஊற்றி பொங்கலை கொடுத்தார்கள் அப்புறம் நல்ல காப்பி, அந்த காப்பிபொடி பிரேசில்ல இருந்து வந்தது, பால் நியூசிலாந்துல இருந்து வந்ததாம், அவர் குடித்து ருசிபார்த்து பால், சீனி எல்லாம் சரிபார்த்து […]

அட பரிதாப திமுக எடுபிடிகளா..

அட பரிதாப திமுக எடுபிடிகளா.. ஜெயாவின் இன்னொரு பக்கத்தை சொன்னால் இவ்வளவு பயமா? அந்த அம்மையார் இல்லா நிலையிலும் இவ்வளவு பயமா? அதிமுக எப்படியோ மன்னார்குடியிடம் இருந்து மீண்டுவிட்டது, உங்களுக்கு ஒரு காலமும் விடுதலையே இல்லை உலகின் மிகபெரும் பயந்தாங்கொள்ளிகளும் மானம் கெட்டவர்களுமானவர்கள் நீங்களேதான்..

எதற்காக வரிந்துகட்டி முடக்கினார்கள்

எதற்காக வரிந்துகட்டி முடக்கினார்கள் என்றால், இதற்காகத்தான். இதை சொன்னதற்குத்தான் ஆம் இந்த உண்மையினை சொன்னதற்காகத்தான் முடக்கியிருக்கின்றார்கள் 1989ம் ஆண்டு சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழும்புகின்றார் கருணாநிதி, மிக மிக துணிச்சலாக கேட்கின்றார் ஜெயலலிதா “இந்நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு , அமைதிபடையாக சென்று அடுத்தநாட்டில் செத்தும் ரத்தம் சிந்தியும் செத்தும் வந்த நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிவிட்டு தேசதுரோகியான உங்களுக்கு இச்சபையில் பேசவோ நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகைதை […]

ஈழம் ஏன் நாசமாய் போனது

ஈழம் ஏன் நாசமாய் போனது என்பதற்கான விடை இனியும் எல்லோருக்கும் கிடைக்காமல் இருக்காது அங்கும் திராவிட சித்தாந்தம் நுழைந்திருக்கின்றது, பின் எங்கிருந்து உருப்படும்? உருப்படாமல்தான் போகும் அதை அடித்துவிரட்டிய இலங்கைக்கே இவ்வளவு அழிவு என்றால், வைத்து வணங்கும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு அழிவு வந்திருக்கும்? சரி, இலங்கையில் ஏது ஆரிய பார்ப்பானியம்? சிங்களன் பார்ப்பான் இல்லை இந்துமதமும் இல்லை அவன் ஆரியனுமில்லை பின்பு ஏன் அங்கு திராவிட கழகம்? இலங்கை என்பது தென்னாட்டு பூமி சாயல் அதாவது திராவிட […]

சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?

சட்டீஸ்கரில் விடுமுறை கிடைக்கா எல்லை பாதுகாப்புபடை வீரன் 5 பேரை சுட்டுகொன்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றான் சொந்தநாட்டினை பாதுகாக்க சென்று சொந்தநாட்டுகாரனாலே சுட்டுகொல்லபட்டிருக்கின்றனர் அந்த வீரர்கள் வீரர்களின் மனநலனையும் காக்கும் பொறுப்பு உண்டு என்பது தெரிகின்றது, விஷயம் பெரிதாகின்றது இனி மேனேஜர் லீவ் கொடுக்கவில்லை என்றால் “சட்டீஸ்கரில் நடந்த விஷயம் தெரியுமா?” என உருமினால் போதும் உடனே தாரளாமாக விடுமுறை கிடைத்துவிடும்

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது. கோத்தபாய இந்தியா வந்ததை பாகிஸ்தான் விரும்பவில்லை அல்லது இலங்கை தன் ஆட்டத்தை ரகசியமாக ஆடுகின்றது நேற்று இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் கோத்தபாயாவினை பார்த்து “நாம் எப்படி எல்லாம் பழகினோம், ஆனால் நீர் மோடியோடு சப்பாத்தி சாப்பிட போயிருக்கின்றீர், எம்மோடு டீ குடுக்க வரகூடாதா” என்பது போல் அழைப்பு விடுத்திருக்கின்றார் ஆம் பாகிஸ்தான் கோத்தபாயாவினை பாகிஸ்தானுக்கு வர அழைக்கின்றது, கோத்தபாய உடனே ஓடினால் இது அவர்களின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications