தீபத்தின் சக்தி.
அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும் இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள் ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய […]