பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீபத்தின் சக்தி.

அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும் இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள் ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய […]

ரமணர் ஏன் கொண்டாடபடுகின்றார்?

அது இரண்டாம் உலகபோர் காலம் ஹிட்லர் உலகையே கொரோனா போல அச்சுறுத்திய காலம், அந்நேரம் அவனுக்கு இருந்த படைபலமும் திறமையும் எவனுக்குமில்லை உலகத்தை அவன் ஆட்டி வைத்தான் அலற வைத்தான், போதா குறைக்கு ஜப்பானும் இத்தாலியும் சேர்ந்து கொண்டது அவனின் அகோர ஆட்டத்தில் அலறிய கிறிஸ்தவ உலகம் அவனே அந்தி கிறிஸ்து என்றது, இஸ்லாமிய உலகம் முதலில் அவனை ஆதரித்தது ஆம் அவன் யூத எதிரி என்பதால் கைதட்டியது ஆயினும் அவனின் மிக கடுமையான அணுகுமுறையினை கண்டபின் […]

சுந்தரம் பிள்ளை!

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார். கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார் அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார் பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் […]

பாரத சமூகத்தின் ஞானவழி உங்களுக்கு புதுவாழ்வு கொடுக்கும்!

ஐரோப்பாவினையும் அமெரிக்காவினையும் கண்ணீரோடு உற்று பார்க்கின்றோம் அவர்களின் வலிமை மிக்க போர்கப்பல்கள் அவசர மருத்துமனைகளாகின்றன, மற்றவரை பார்த்த மாத்திரமே அசர வைக்கும் வளத்தின் அடையாளமான விமான நிலையம் மூடபட்டு கிடக்கின்றது அவர்களின் சாலைகள் சுத்தமாக துடைக்கபட்டிருகின்றன‌ உலகை அதிரவைக்கும் சகல வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கங்கள், ஆர்வாரமும் ஆர்பரிப்பும் கேட்ட மைதானங்கள் கொரோனா முகாம்களாகிவிட்டன‌ சூரியனை எட்டும் நூறுமாடி கட்டங்களில் இருந்து கொண்டு உலகை சுரண்டுவது எப்படி என்றும் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ஐரோப்பா உச்சத்திலே இருப்பது […]

கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி!

“கொரோனா உங்களுக்குத்தான் புதுசு, எங்களுக்கெல்லாம் பழசு. அண்ணன் தமிழ்செல்வன கொன்னுட்டா பிரபாகரன் பயந்து சரணடைவார்னு சிங்களன் நெனச்சான், அண்ணன் அடங்குவாரா? இதனால எங்க இருந்தாலும் சாகட்டும்னு ஒரு குண்டுல கொரோனா தூக்கி போட்டுட்டான், எல்லோருக்கும் இருமல் தொண்டவலி அண்ணன் அவசரமா வந்து ஒரு கண்டெய்னர திறந்தாரு, பூரா சுருட்டு. ஆளுக்கொண்ணு தூக்கி போட்டு குடிங்கண்ணு கத்துனாரு , நல்லா இழுத்தோம் , கொஞ்ச நேரத்துல கொரோனா அறிகுறியே இல்ல‌ எப்படிண்ணேன்னு கேட்டேன், தம்பி என்னை கொல்ல ஏகபட்ட […]

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா?

1989ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது, குழப்பமான கொள்கைகளால் உற்பத்தியும் பணமும் இன்றி வீண் ஈகோவில் இருந்த அந்த வல்லரசு மொத்தமாக சிதறியது அந்நேரம் மிக மிக வறுமையில் இருந்தது ரஷ்யா, எல்லாம் கைமீறி போயிருந்தது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை விபத்தால் கோதுமை வயல்களும் கைவிடபட்டு உனவுமில்லாமல் இருந்தது 1950ல் இருந்து சோவியத்துடம் மாபெரும் யுத்தம் புரிந்த அமெரிக்கா, பெரும் விபரீத யுத்த முனைகள் எல்லை வரை சென்ற அமெரிக்கா, சோவியத்தை ஒழிக்க கொரியா, வியட்நாம் இன்னும் எங்கெல்லாமோ […]

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது.

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது, கிணற்றின் ஆழத்தில் மெல்ல நீர் சுரப்பது போல நன்றியுணர்வும் பெருமிதமும் மெல்ல சுரக்கின்றது. ஆம் நாம் சொன்னபடியே பாரதம் முழுக்க விளக்கேற்ற சொல்கின்றார் மோடி. நிச்சயம் நாம் சொல்லி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நாம் கூவித்தான் சூரியன் வருகின்றது இல்லையென்றால் வராது என சேவல் நினைத்தால் அது மடத்தனம் இந்த மண்ணின் தர்மம் அது, இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது இந்த மண்ணின் தாத்பரியம். நாம் அதைத்தான் […]

பிரபுதேவா!

அவருக்கு 47 வயதுதான் ஆகின்றது, பெரும் சாதனையாளர் என கொண்டாட இன்னும் காலமிருக்கின்றது ஆனால் குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் அவர் மிகசிறு வயதில் இருந்தே சினிமாவுக்கு வந்து அதிலிருந்து பிரியாமல் அதில் கலந்து வரும் கமலஹாசன் போல அவரும் ஒருவர் அவர் பிரபுதேவா சந்திரபாபு தொடங்கி வைத்த ஒருவித மேற்கத்திய நடனத்தின் பின்னாளைய வாரிசு பிரபுதேவா இவ்வளவுக்கு இவரின் தந்தை சுந்தரம் சந்திரபாபு ஆடுவது நடனமே அல்ல என விமர்சித்த காலமும் உண்டு ஆனால் இவரோ அவர் வழி […]

இந்த நெருக்கடியான நிலையில் ஒவ்வொரு மருத்துவரும் ததீசி முனிவரின் வடிவமே!

பாகவத புராணத்தில் ஒரு கதை உண்டு இந்திரன் தன் அகம்பாவத்தாலும் அலட்சியத்தாலும் பெரும் தவறிழைக்க தேவலோகம் விருத்திகாசுரன் என்பவனிடம் சிக்கிவிட்டது. விருத்திகாசுரன் கதையினை சொல்ல ஆரம்பித்தால் பெரும் புத்தகமாக வரும் என்பதால் அவனும் இந்திரனும் மோதிய காட்சியினை காணலாம் இந்திரனால் அந்த விருத்திகாசுரனை வெல்லமுடியவில்லை அவனின் வஜ்ராயுதம் கூட விருத்திகாசுரனிடம் வேலை செய்யவில்லை அஞ்சிய இந்திரன் விஷ்ணுவிடம் சரண்டைந்தான் , விஷ்ணு விருத்திகாசுரனை வெல்லும் வழியினை போதித்தார், அதாவது கொடிய விருத்திகாசுரன் யாக தீயில் தோன்றியவன், எந்த […]

ராமாயணம் பார்ப்பன நூலா?

எதிர்பார்த்தது போல் ராமன் சம்பூகன் எனும் சூத்திரனை ஏன் கொன்றான், அவன் ஆரிய பார்பானிய சண்டாளன் அவன் சூத்திரன் தவம் செய்வது பொறுக்காமல் கொன்றான் என கிளம்பிவிட்டது ஒரு கோஷ்டி முதலில் ராமனே ஒரு பிராமணன் அல்ல ஷத்திரியன், அவனிடம் சம்பூகன் மேல் பிராது கொடுத்த நாரதரும் பிராமணர் அல்ல, ஒரு வேலைக்காரியின் மகன் சம்பூகன் தவமிருந்தான், கவனிக்கவும் தவம் பிராமணுக்குரியது என யாரும் அவனை தடுக்கவில்லை எல்லா சாதியும் தவம் இருக்க அனுமதி இருந்தது ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications