நாம் என்றுமே தேசியவாதி
நாம் நயினார் நாகேந்திரனுக்காக எழுதுகின்றோம் என சொல்லும் அற்ப மானிட திமுக மற்றும் பிரிவினைவாத கைகூலிகளுக்கு சொல்லிகொள்வது இதுதான் நாம் என்றுமே தேசியவாதி, ஒரு காலமும் குறுகிய மாநில சிந்தனையில் நாம் இருந்ததில்லை. எக்காலமும் தேசிய நிலைப்பாடே முன்பு கூட புலிகளுக்கு கருணாநிதி செய்த உதவியினை சொன்னோமே தவிர, திமுககாரனாக இருந்ததே இல்லை இப்பொழுதும் நாம் பாஜக அல்ல, காரணம் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தவறு செய்யும்பொழுது இவர்களையும் நாம் கண்டிப்போம். நல்ல இந்தியன் என்பவன் […]