பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம் என்றுமே தேசியவாதி

நாம் நயினார் நாகேந்திரனுக்காக எழுதுகின்றோம் என சொல்லும் அற்ப மானிட திமுக மற்றும் பிரிவினைவாத கைகூலிகளுக்கு சொல்லிகொள்வது இதுதான் நாம் என்றுமே தேசியவாதி, ஒரு காலமும் குறுகிய மாநில சிந்தனையில் நாம் இருந்ததில்லை. எக்காலமும் தேசிய நிலைப்பாடே முன்பு கூட புலிகளுக்கு கருணாநிதி செய்த உதவியினை சொன்னோமே தவிர, திமுககாரனாக இருந்ததே இல்லை இப்பொழுதும் நாம் பாஜக அல்ல, காரணம் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தவறு செய்யும்பொழுது இவர்களையும் நாம் கண்டிப்போம். நல்ல இந்தியன் என்பவன் […]

17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்?

அட பரிதாபத்துகுரிய தமிழகமே, 17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்? செத்தவனை கூட சாதி, மதம் என்றுதான் அடையாளம் காட்டும் அளவா மாறிப்போனாய்.. அவர்கள் ஏழைகள் என்றோ, பொருளாத்தில் குறைந்தவர்கள், நல்வீடு அமைக்க வழியற்ற வறியவர்கள் என உண்மையினை சொன்னால்தான் என்ன? என்று மக்களை வறியவர் என்றும், ஏழைகள் என்றும், உதவி தேவைபடும் பிரிவு என பிரித்து சொல்லாமல் சாதி, மதம் என வேறுவகையில் அடையாளபடுத்தி அரசியல் செய்வாயோ அதுவரை நீ திருந்தபோவதே இல்லை […]

இந்திய எதிர்ப்புகாக ஊதிபெரிதாக்கட்ட ஒரு பிம்பம்

திருச்செந்தூர் கோவிலில் மற்றசாதி நுழைய தடை இருந்தது அதை பெரியாரும் அவரின் இயக்கமும் போராடி நீக்கிற்று என எவனாவது கிளம்பினால் அவனை திருசெந்தூர் ஆலய கோவில் தூணில் கட்டி வைத்து அடிக்க சங்கம் தீர்மானித்திருக்கின்றது ஆம், அப்படி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது திருசெந்தூர் ஆலயம் மிக மிக பழமையானது முழுக்க பாண்டிய வம்சத்தாரிடமே அது இருந்தது, அவர்கள் காலத்துக்கு பின் நாயக்க மன்னர்கள் அதை வணங்கினர் அந்த மங்கம்மாளின் புகழ்பெற்ற சாலைகள் கூட எல்லாமும் திருசெந்தூர் நோக்கியே […]

தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை

தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை, நாம் முன்பே சொன்னபடி பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று இதை அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது, ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான், எதையுமே […]

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யபட்டுள்ளது கடந்த செப்டம்பரில் நிலையில் இந்திய விஞ்ஞானிகள் தரையிரக்க முயன்ற விக்ரம் லேண்டர் கடைசி கட்டத்தில் காணமல் போனது, அதை எல்லா நாட்டு வானியல் நிலையங்களும் தேடின‌ இப்பொழுது அது உடைந்து சிதறி இருப்பது தெரிகின்றது, ஆக இன்னமும் நிலவில் தரையிற‌க்கல் விஷயத்தில் மிக அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்ற பாடத்தை இஸ்ரோ படித்துகொண்டது

நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார்

நித்திசாமி தன் உச்சகட்ட திருவிளையாடலை ஆடிகொண்டிருக்கின்றார் அன்னார் நீண்டகாலமாகவே திட்டமிட்டு தனக்கொரு தேசம் வேண்டுமென ஆசைபட்டிருக்கின்றார், இந்தியாவில் சாத்தியமில்லை, இந்தோனேஷியா தீவுகள் என்றால் இஸ்லாமிய நாடு. இதனால் ஈக்குவெடார் நாட்டை குறிவைத்திருக்கின்றார் சாமி 5 ஆண்டுகளுக்கு முன்பே மெல்ல அங்கு ஊடுருவி தங்கத்தை கடத்தி ஈக்குவெடார் நாட்டிடம் அந்த தீவை பெற்று பல கட்டுமானங்களை செய்திருக்கின்றார், சாமி கடத்தி சென்ற தங்கம் மட்டும் 6 ஆயிரம் கிலோ அமெரிக்காவிலும் சாமிக்கு சில நிலையங்கள் உண்டு அவற்றின் தலமையகமாக […]

இந்தியாவிற்கு கிறிஸ்துவினை சொல்லவந்த முதல் துறவி அந்த பிரான்சிஸ் சவேரியாரே

“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை” என்பதும் “உழுதவன் கணக்கு பார்த்தால் உளக்கும் மிஞ்சாது” என்பதும் பழமொழி கடல் தொழில் ஒரு தனி உலகம், அவசரத்திற்கு படகில் இருந்து இளைப்பாற இறங்ககூட முடியாத தொழில் அது, மகா விழிப்பு, உழைப்பு, நொடிப்பொழுதும் அயராத எச்சரிக்கை, உயிரை பணயம் வைக்கும் சவால் இவை எல்லாம் இல்லாமல் மீணவதொழில் இல்லை. அக்காலத்தில் இன்று உள்ளதுபோல போக்குவரத்து இல்லை, பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய அவர்களின் சவால் மிக பெரிது. அதனால் […]

தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள்

அங்கிள் சைமனை கலாய்த்து நியூஸ் 7 தொலைகாட்சி ஏற்பாடு செய்த ஒளிபரப்பு நிகழ்ச்சி தும்பிகளின் மிரட்டலால் நிறுத்தபட்டது என்கின்றார்கள் இதில் தும்பிகள் மிரட்டி நிகழ்ச்சி நிறுத்தபட வாய்ப்பில்லை , தும்பிகளை அரையறிவு ஜீவன்களாக கூட யாரும் கருதவில்லை, விஷயம் வேறுமாதிரியானது அதாவது அங்கிள் சைமன் ஒரு கூலிகுரலாளி, யாரும் காசு கொடுத்தால் அவர்களுக்கு அந்த காசுக்கு ஏற்ப கடுமையாக கத்துவார், அவரின் தொழில் அது அவரை முதலில் நியூஸ்7 தொலைகாட்சிதான் வளர்த்தது, அதுவும் கருணாநிதிக்கு எதிராக அவரை […]

மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது

மேட்டுபாளையத்தில் அந்த சோகம் நிகழ்ந்திருக்கின்றது, நிலசரிவு ஆபத்து வாய்ப்பு இருந்த அந்த இடத்தில் ஒரு பணக்காரன் வளாக சுவர் கட்டியிருக்கின்றான், அது அடுத்திருக்கும் வறிய மக்கள் வீட்டை ஒட்டி இருந்திருக்கின்றது அதை கட்டும் பொழுதே சர்ச்சை வந்திருக்கின்றது, ஆனால் ஏழைகள் என்ன செய்யமுடியும்? விதி என இருந்துவிட்டார்கள் அந்த விதி மழைநேரத்தில் சரியாக இடிந்து அவர்கள் வீடுகள் மேல் சரிந்து 4 வீடுகளோடு 17 பேரை பலிவாங்கிற்று இது அனுமதி வழங்கும் அதிகாரிகள் மற்றும் அந்த சுவரை […]

ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி

தமிழக பாஜகவும் காங்கிரசும் திமுக மற்றும் அதிமுகவின் பினாமிகளால் நிறைந்தவை. இரு கட்சிகளுமே இரு கட்சிக்குள்ளும் தங்கள் கருப்பு ஆடுகளை ரகசியமாய் புகுத்தி அரசியல் செய்யும் இது காலம் காலமாக நடக்கும் விஷயம் ஆனால் சர்வாதிகாரியினை ஒரு கருப்பு ஆடு காட்டி கொடுக்கின்றது, அந்த கருப்பாட்டை கண்ட பாஜகவினர் எந்திரன் ரஜினி போல “ம்மேம்மே..” என சந்தோஷமாக கத்திகொண்டிருக்கின்றனர் ஒரு உளவாளியினை கூட உருப்படியாக வைக்க தெரியாதவராகிவிட்டார் சர்வாதிகாரி

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications