முதலைகள் அலற தொடங்கி இருப்பது குளம் சுத்தமாகின்றது என்பதற்கு சாட்சி
சுதந்திரம் வாங்கியவுடன் புதிய இந்தியாவினை கட்டி எழுப்ப தயாரானது இந்தியா, ஆனால் கஜானா காலி. இந்நாட்டை விவசாய அடிப்படை நாடாகவும், தொழிலதிபர்களை கட்டுபடுத்தும் சோஷலிச நாடாகவும் அமைக்க பட்டேல் போன்றவர்களுக்கு ஆசை இருந்தது ஆனால் நேரு போன்றோர் விவசாயம் போன்ற உற்பத்திகளை விட தொழில்துறை மகா அவசியம் என்றார், அதில் தவறேதுமில்லை. தேர்தல் உட்பட பல விஷங்களுக்கு நிதி தேவையாய் இருந்தது அன்றைய டாட்டா போன்றோர் அள்ளி கொடுத்துவிட்டு இந்நாட்டின் சட்டம் தொழிலதிபர்களுக்கு சாதகமாய் இருக்குமாறு பார்த்து […]