பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன?

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன? ஆளாளுக்கு கட்சிகளும், தனி நபர்களும் எப்படியெல்லாம் மக்களை மீட்க போகின்றார்கள் என்பதை இனி காணலாம், தலைக்கு மேல் வைத்து தாங்குவார்கள், புயல் காற்றை விட வேகமாக சண்டமாருதம் போல் வந்து காப்பார்கள் எனினும் திமுக சில தினங்களுக்கு முன்பு இப்போதைக்கு தேர்தல் நடத்த கூடாது நீதிமன்றம் சென்றது, தீர்ப்பு ஒருவேளை தேர்தலை பாதித்தாலும் […]

தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி

மும்பையில் சர்வாதிகாரியினை யாரும் அழைக்கவில்லை, ஏதோ தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி. பிரபல தேசிய அரசியல் நிபுணர்களான தேவகவுடா, சந்திரபாபு நாயுடு எல்லாம் அமைதிகாக்கும் நேரம் தனக்கு அரசியல் வராது என உலகிற்கு சொல்வது போல இருந்தது சர்வாதிகாரி பயணம் அங்கு சென்று ஜனநாயகத்தை மீட்டுவிட்டதாகவும் மதவாததை கட்டுபடுத்திவிட்டதாகவும் சொல்லிவிட்டு வந்தார் அவரை போகவிட்டு பிடறியில் அடித்துவிட்டார் உத்தவ் தாக்கரே “இந்துத்வா எங்கள் உயிர்மூச்சு அதை கைவிடமாட்டோம்” என அவர் சொல்லிவிட்டார் சர்வாதிகாரிக்கு இது […]

திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது

ஆக திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது. எனினும் வீரமணிக்கு பால் கொடுத்த ஞானதாய் யாரென வெற்றிகொண்டான் பாணியில் நாம் கேட்கமாட்டோம் நாம் நாகரீகம் அறிந்தவர்கள்… இனி அப்பர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் எல்லாம் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன் பிறந்தநாளில் நினைவு கூறபடுவார்கள் (இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?, ஆக அம்மையார் துர்கா திருஞானசம்பந்தர் கதையினை எல்லாம் சொல்லிகொடுத்திருக்கின்றார்)

… சிதறல்கள்

உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக படுகொலை : வைகோ நரி ஊளையிட்டுவிட்டது, ஆப்பரேஷன் சக்ஸஸ் இனி உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை ***** இது காரைக்காலமையார் போல “ஈரோட்டு அம்மையார்” தலையால் நடந்தே ஈரோட்டுக்கு சென்றவர் ***** இவர் திராவிட கழகத்து திருநாவுக்கரசர், விஷயம் வேறொன்றுமில்லை இவரின் நாவு காபி, தோசை என திராவிட ருசி தேடி அலையும் ***** இவர் திராவிட கழக மாணிக்கவாசகர், திராவிட அருளால் எலியினை புலியாக்குவார்.. ***** இன்றுமுதல் “கள்ளப்பால்” குடித்த திராவிட […]

போபாலுக்கு சற்றும் குறையாத அந்த ஸ்டெர்லைட் போன்ற பாம்புகள் இப்பக்கம் வராமலே போகட்டும்

உலகில் எத்தனையோ மோசமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் விபத்து செர்னோபில் அணுவுலை கசிவு. அதற்கு அடுத்த பேரழிவு நடந்த இடம் போபால். ஆனால் உக்ரைனின் மக்கள் செறிவிற்கும், போபாலின் மக்கள் நெரிசலையும் ஒப்பிட்டுபார்த்தால் உலகளவில் இன்றுவரை ஆலை விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான். அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான், அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என […]

கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம்

அந்த தெலுங்கானா பெண்ணுக்கு நிகழ்ந்தது சோகம், அதிலும் கூட அம்மணியினை பலநாள் நோட்டமிட்டே பாதகத்தை செய்திருகின்றார்கள் இந்த கோவை பெண் கதைதான் மகா அதிர்ச்சி ரகம், அம்மணிக்கு 16 வயதுதான் ஆகின்றது. அது காதலுடன் புதர் மறைவில் அல்லது யாரும் பார்க்கா இடத்தில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றது நிச்சயம் எதேச்சையாக அக்கும்பல் இவர்களை தூக்கவில்லை, நெடுநாள் கண்காணிப்புக்கு பின்பே பொறிவைத்து பிடித்திருக்கின்றது அந்த பெண் அவனோடு கேக் வெட்டிமட்டும் கொண்டாடவில்லை மாறாக “இளமை எனும் பூங்காற்று” பாடலுக்கு இருவரும் […]

சாப்பாடு ஒன்றே பிரதானம்..

அக்காலத்தில் பிராமணர் ஹோட்டலில் மற்றவர் சாப்பிட அனுமதிக்கமாட்டானாம், இதை பெரியார் மாற்றினாராம் பிராமணன் இது சுத்த சைவ உணவு கிடைக்குமிடம் என அவனை போன்றவருக்காக நடத்தும் ரெஸ்டாரண்டில் இவர்களுக்கு என்ன வேலை? அவன் இவர்களின் முனியாண்டி விலாஸ் பக்கம் வந்தானா? இல்லை செட்டிநாட்டு உணவகம் பக்கம் வந்து சண்டையிட்டானா? அசைவ உணவு எங்கும் எப்பொழுதும் கிடைக்கும், சைவ உணவும் அதற்குரிய அதாவது அவர்கள் சம்பிரதாயத்துகுரிய உணவு கிடைப்பது சிரமம், இதனால் பிராமண ஹோட்டல்களில் கெடுபிடி இருந்தது இஸ்லாமியர் […]

சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல்

சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல் ஆம், இந்தியாவின் சட்டத்தின் ஓட்டைபடி இங்குள்ள குற்றவாளிகளை அவரால் நெருங்கமுடியவில்லை, ஆற்றாமை கண்ணீரை மட்டும் அவரால் துடைக்க முடிந்தது கடத்தல் சிலைகள் பல அவரால் மீட்கபடுகின்றன, ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஐம்பொன் சிலைகள் தஞ்சை கோவிலுக்கு திரும்பியதும், அது வந்ததில் இருந்தே காவேரி சிக்கல் தீர்ந்ததையும் நாமெல்லாம் அறிவோம் ஆஸ்திரேலிய நாட்டு மியூசியம் நடராஜர் சிலையினை திருப்பி கொடுத்து அதுவும் கல்லிடைகுறிச்சி ஆலயம் வந்தது […]

இந்தியா மட்டும் அமைதியாய் இயங்குவது எப்படி?

ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சிலி, ஹாங்காங், பாகிஸ்தான் என ஏராளமான நாடுகளில் பகிரங்கமாக நடக்கின்றது போராட்டங்கள் ஜெர்மன், பிரான்ஸ், இன்னும் பல தேசங்களில் வெடிக்க காத்திருக்கின்றது சிக்கல். ஜப்பானும் தென்கொரியாவும் கத்த ஆரம்பித்தாயிற்று பிரிட்டன் சகதியில் சிக்கிய யானையாக தடுமாறுகின்றது.. உலக நிலவரத்தில் எல்லா நாடும் தடுமாறுகின்றது, அமெரிக்கா ஐ.நாவுக்கான நிதி வரை வெட்டி விட்டது, அவர்களின் செல்லபிள்ளைக்கே வீசியெறிய பணமில்லை பொருளாதார முடக்கமும் மக்கள் போராட்டமும் எல்லா நாடுகளிலும் நடந்துகொண்டிருக்கின்றன, அந்த முடக்கத்துக்கு இந்தியாவும் […]

சிதறல்கள்

மண் புழு போல ஊர்ந்து சென்று எனக்கு பதவி வாங்க தெரியாது : ஸ்டாலின் அவருக்காவது மண்புழு போல சென்றாவது பதவி வாங்க தெரிந்திருக்கின்றது, இவருக்கு சிங்கம் போலவோ புலி போலவோ இல்லை கழுதை போலவோ, நரி போலவோ பதவி வாங்க தெரியாது, அட ஒன்றும் தெரியவே தெரியாது என்பதுதான் சோகம்.. ******* அட அவரிடம் ஆட்டோ சங்கரே காசு வாங்காமல் ஆட்டோவில் அழைத்து செல்வானாம், அவ்வளவு நெருக்கமாம் அயோத்தி குப்பம் வீரமணியே நெத்திலி குழம்பு ஊட்டிவிடுவானாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications