பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவரை வாரிசு என்பீர்கள்..

அவரை வாரிசு என்பீர்கள்.. அந்த வாரிசு கடந்த காட்டாறுகள் எத்தனை, அவன் கடந்த நெருப்பாறுகள் எத்தனை என்பதை காணுங்கள் பாட்டிசைக்கும் குயில்கள் இல்லை அவன் பாதையில், நாகங்கள் நிறைந்திருந்தன. தென்றலை தீண்டியதில்லை அவன் தீயினை தாண்டியிருக்கின்றான் தயவு செய்து அவன் கதையினை கேளுங்கள்..

கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு அறிவிப்பு கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது இன்ப அதிர்ச்சி, சீனாவுக்கு சாவுக்கு ஒப்பான அதிர்ச்சி தென்னிலங்கையில் ஹம்பந்தோட்டா எனும் இடத்தில் சீனா துறைமுகம் கட்டி தன் பொறுப்பில் எடுத்தது அதில் சீன கப்பல்களுடன் சீன ராணுவ கப்பல்களும் நிற்கும், அமெரிக்கா தன் கப்பலோடு அடிக்கடி அங்கு சென்று இதுவும் கப்பல்தான் உள்ளே விடு என […]

திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை

நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று புரிகின்றது. திமுகவும் அதிமுகவும் உள்ளாட்ட்சி தேர்தல் நடப்பதை விரும்பவில்லை, அதிமுக மிகவும் யோசிக்கின்றது , உட்கட்சி குழப்பம் முதல் பல வகையான குழப்பங்களை அதிருப்திகளை இது உருவாக்கும் என அது மாவட்டம் பிரிப்பு அது இது என சுற்றி வருகின்றது உள்ளாட்சி தேர்தல் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தும் அது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அஞ்சுகின்றது திமுக கணக்கு வேறுமாதிரியானது, நமக்கெல்லாம் தளபதி தெரியும் ஆனால் 33 குட்டி தளபதிகளும் அவர்களுக்கு […]

சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்

நாட்டை கெடுப்பதே இந்த யழவு சமூக நீதி எந்த சாதி எந்த மதமாயினும் இந்தியன் என்ற அளவில் அவனை பார்த்து அவன் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்துகின்றோமோ அன்றுதான் இந்த தேசம் உருப்படும் என் சாதி, என் மதம், என் மொழி என குறுகிய வட்டத்தில் பார்த்து அதை அரசியலாக்கி அந்த மகா குறுகிய கீழ்தரமான தந்திரத்துக்கு சமூக நீதி என பெயரிட்டால் இச்சமூகம் உருப்படாது கல்வி எல்லோருக்கும் பொதுவாக வழங்கபடுகின்றது, பள்ளி கல்வி எல்லோருக்கும் சமமே, […]

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு

சென்னையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு கத்தரிக்காய் வாங்குவது போல மருத்துவ சீட்களை வாங்கினால் இப்படித்தான், நீட் தேர்வு போன்ற கட்டுப்பாடுகள் ஏன் வேண்டும் என்பதும், இந்த இட இதுக்கீடு இம்சைகள் மருத்துவ துறையில் ஏன் இருக்க கூடாது என்பதும் இதனால்தான் விசாரணை முடிவு தெரியவந்தால் இந்த சாவின் பின்னால் இட ஒதுக்கீடுதான் இருக்கும்

மோடிக்கும் இம்மாதிரி யோசனை வராமல் இருந்தால் நல்லது

இந்த படத்தை வெளியிட்டது யாரெனில் புட்டீனோ வடகொரிய தலைவரோ இல்லை மாறாக டொனல்ட் ட்ரம்ப் எனும் அவர்தான் ஆம் இரு தினங்களுக்கு முன்பு அவர் மருத்துமனை சென்றார், அவருக்கு என்னாயிற்று என கேள்விகள் வந்த நிலையில். மருத்துவர் என் மார்பு மிக வலுவானதாக இருக்கின்றது என மருத்துவரே சொன்னார், அவரே அசந்துவிட்டார், இதோ என் பலமான உடல் என அவரே டிவிட் செய்துவிட்டார் இதை அமெரிக்கர் ரசித்து சிரித்து பார்த்து கொண்டிருக்கின்றனர், நம் இம்சை அரசன் படத்து […]

மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள்

இன்று அப்பாவு என்பவரும் இன்பதுரை என்பவரும் மறுபடியும் உச்சநீதிமன்ற ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள், சமுக்காளம் விரித்து அமர்ந்த நீதிபதிகள் வழக்கு டிசம்பர் 11 வரை ஒத்திவைக்கபடுகின்றது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களின் வாக்கு பற்றிய சர்ச்சையில் விசாரணை நடத்துகின்றது நீதிமன்றம், அதில்தான் இழுபறி நடக்கின்றது இனி டிசம்பர் 11ல் என்ன சொல்வார்கள்? டிசம்பர் 21 வரை வழக்கு ஒத்திவைக்கபடுகின்றது என சொல்வார்கள் அவ்வளவுதான் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சந்தோஷமாக கொண்டாடமாட்டார்கள் போலிருக்கின்றது.

பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான்

சைமன் கட்டுகதை ஒரு பக்கம் என்றால் பெரியார் கோஷ்டிகளின் கட்டுகதை இன்னொரு பக்கம், பாவம் பிரபாகரன் இவர்களிடம் சிக்கி படாதபாடு படுகின்றான், இவை எல்லாமே பொய் அது 1980களின் காலம் ஆண்டன் பாலசிங்கம் இயக்கத்துக்கு வந்திருந்தார், ஒரு கட்டடத்தில் புலிகளை அமர வைத்து மார்க்சிசம், உலக அரசியல் இன்னபிற அடிப்படை விஷயங்களை போதிக்கின்றார் ஆத்திரத்தில் உள்ளே வந்தான் பிரபாகரன், “இதை எல்லாம் தூக்கி வீசிவிட்டு, ஒழுங்காக ஆயுதங்களை கழற்றி மாட்ட படியுங்கள்” என சொல்லிவிட்டு சென்றான் இது […]

மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கும் நாட்டில் அரசிடம் மட்டும் என்ன பொறுப்பினை எதிர்பார்க்க முடியும்?

தமிழகத்தில் மழைகாலம் வந்துவிட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது, இது நிச்சயம் சரியல்ல‌ மழையினை சமாளிக்கும் அளவு அடிப்படை வசதிகளை செய்யவேண்டியது அரசின் பொறுப்பு, நிச்சயம் வடிகால் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே செய்யவேண்டும் மாறாக மழை வந்தால் வீட்டில் இருங்கள் விடுமுறை என்பது பொறுப்பற்ற கயமைதனம், இன்னொரு நாடென்றால் மக்கள் சும்மாவிட மாட்டார்கள் மழை என்பது பெய்யத்தான் செய்யும், ஒரு புயல் மழை, சூறாவளி என்றாலாவது விடுமுறையினை ஏற்றுகொள்ளலாம், சாதாரண மழைக்கே விடுமுறை […]

சீனாவுக்கு புதிய தலைவலி ஆரம்பமாகியுள்ளது

சீனாவுக்கு தலைவலி கொடுக்க அமெரிக்கா அந்நாட்டை சுற்றி வைத்திருக்கும் விஷயம் ஜப்பான் தென் கொரியா மற்றும் தைவான் இங்கெல்லாம் அமெரிக்க முகாம்கள் இன்னும் பல அமெரிக்க கோட்டைகள் உண்டு, தைவன் சீனாவின் ஒரு பகுதி என சீனா சொல்லும், தைவான் அதை ஏற்க மறுக்கும் , சீனா எச்சரிக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் இந்த ஆட்டம் இன்னும் ஓயவில்லை, கீரியும் பாம்பும் வைத்து வித்தைகாட்டுபவன் காட்சி போல நடந்துகொண்டே இருக்கின்றது இந்நிலையில் ஹாங்காங்கை சீனாவின் தலைவலியாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications