பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..

கருணாநிதிக்கு பிராமண இனத்துக்காரர்களை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டுவது மிக பிடித்தமான விஷயம், அவர் இருந்திருந்தால் இருந்திருந்தால் இந்நேரம் திருமாவினை இப்படித்தான் சொல்வார் “ஒரு பெண் வலிய அழைத்தும் செல்லாத ஒழுக்கசீலன் உத்தமன் திருமா, அவரது கட்டுப்பாட்டை நான் பாராட்டுகின்றேன்” (இப்போதுள்ள திமுகவுக்கு இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..) கருணாநிதி இப்படி சொன்னால் ஒரு கூட்டம் கைதட்டி “தலைவர்ன்னா தலைவர்தான், எவ்வளவு அறிவு, எவ்வளவு சாமார்த்தியம் ” என கண்களை துடைக்கும் ஒரு பெண் சபை வாதத்திற்கு விடுக்கபட்ட […]

நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..

தம்பி, நீங்க இந்து கோவில் கோபுரத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி? இங்க பாருங்க‌ ஜார்ஜ் பெர்ணாண்டஸின் தோழன் நான், அங்க பாருங்க சிவசேனாகூட இவரு கைகுலுக்கிட்டு இருக்காரு, நம்மள எல்லாம் கூப்பிடனும்னு தோணிச்சா? ஒரு வார்த்தை கேட்டாரா? இனி எந்த முகத்த வச்சிட்டு நாம பிரியாணி நோன்பு கஞ்சி சாப்பிட போகமுடியும் தம்பி? சொல்லுங்க.. ஏதோ கோத்தபாய புண்ணியத்துல ஏதோ கவனத்த திருப்பிட்டோம், நம்பள காப்பாத்துறதே ராஜபக்சே குடும்பந்தான் தம்பி..

மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது

மசூதி இடித்த கட்சி என பாஜகவினை மட்டும் சொல்லமுடியாது, சிவசேனா அதற்கு துணையாக இருந்தது மசூதி இடித்ததை பகிரங்கமாக ஒப்புகொண்ட கட்சி அது அது தொடக்கத்தில் செய்த தமிழர் அரசியலை விட கொடுமையான காலம் மும்பை கலவர காலங்கள், அதில் குற்றம்சாட்டபட்ட கட்சி சிவசேனா தாவுத் இப்ராஹிம் கோஷ்டியின் ஹிட்லிஸ்டில் இருந்தவர் பால் தாக்கரே, இன்றும் தாக்கரே குடும்பத்துக்கு அந்த அச்சுறுத்தல் உண்டு சிவசேனாவின் அரசியலே ராமர்கோவிலும் பாகிஸ்தான் எதிர்ப்புமே, அதன் அடிநாதமே இந்துத்வா இப்பொழுது திமுக […]

எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன்

ஒரு மனிதன் மகிழ்வாய் இருந்தால் சிரிப்பான், கொஞ்சம் வருத்தமாக இருந்தால் முகம் வாடும், மிக முக்கியமான விஷயங்களில் யோசிக்கவாவது செய்வான் ஆனால் எது நடந்தாலும் எவன் செத்தாலும் சிரித்துகொண்டே இருந்தவன் பிரபாகரன், அவன் மனநிலையே புரியாது, அவனுடன் பேசிய எல்லோருமே இதை ஒருமாதிரி பார்த்தார்கள். அமைதிபடை அதிகாரி கூட இவன் ஏன் எல்லாவற்றுக்கும் சிரிக்கின்றான் என வினோதமாக பார்த்த காலமும் உண்டு அதே சிரிப்பு தமிழ்செல்வனிடமும் இருந்தது, அவன் செத்த அன்று கருணாநிதி கவிதையில் அழுதார் ஒரு […]

தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன‌

மதவாத மற்றும் இனவாத சிவசேனாவினை ஆதரித்து காங்கிரசும் திமுகவும் தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன‌ இனி எதற்கு காங்கிரசும் திமுகவும்? இனி இவர்கள் சிறுபான்மை நலம், மத சமத்துவம் பற்றி பேசலாமா? தகுதி உண்டா? இல்லை.. தாங்கள் இந்து அபிமான கட்சி என காங்கிரசும் திமுகவும் சரத்பவார் கோஷ்டியும் மவுனமாக சொல்லியாயிற்று ஆக இரு கட்சிகளையும் கலைத்து சிவசேனாவில் பாதி, பாஜகவில் மீதியாக கலந்துவிடலாம்

கொஞ்சமும் கோபம் வரவே வராது

என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள் இப்படியாக.. “ஆண்கள் கோபக்காரங்க‌, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவார்கள் இல்லை பெண்கள்தான் கோபக்காரர்கள் இல்ல இல்ல ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம் , பெண்களுக்கு பொறுமை அதிகம் அப்படியா, ஆமாங்க அதேதான் (மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்கின்றார் கலைவாணர், கோபபட்டு சீறுகின்றார் மதுரம்) இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயவது வச்சிக்க , என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் அதிகம், இப்போ […]

என்.எஸ். கிருஷ்ணன்

தென் தமிழ்நாடு தமிழுக்கும், கலைகளுக்கும் பெயர்பெற்றது, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது, பல புகழ்மிக்க கலைஞர்கள் அங்கிருந்து வந்தார்கள் திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரி ராகினி, என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் […]

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

மகராஷ்ட்ராவில் புதிய அரசு அமைந்ததும் மிக மகிழ்ச்சியில் இருப்பது சிவசேனாவோ சரத்பவாரோ அல்ல சவுதி அரேபியா கிட்டதட்ட 65 பில்லியன் டாலர் எண்ணெய் நிலையத்தை அது இந்தியாவில் அமைக்க வந்தது, மத்திய அரசு மகராஷ்ட்ரத்தை கைகாட்டியது ஆனால் நிலம் ஒதுக்க வேண்டிய மகராஷ்ட்ர அரசு குழப்பத்தில் சிக்கியது இனி புதிய முதல்வர் நிலம் ஒதுக்குவார் விரைவில் வேலையினை தொடங்கலாம் என வருகின்றது சவுதி புதிய முதல்வர் கூட்டணி குழப்பத்தை தீர்ப்பாரா? இல்லை சவுதி கம்பெனியினை கவனிப்பாரா என்பது […]

முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள்

நமக்கு தெரிந்தவரை முன்னாள் புலிகள் இப்படித்தான் சொல்கின்றார்கள் அங்கிள் சைமன் ஈழம் சென்றது நிஜம், புலிகளின் கலைபிரிவுக்கு பாடம் நடத்தியதும் நிஜம் ஆனால் பிரபாகரனை சந்தித்தது வெறும் 2 நிமிடமே அதுவும் புலி உடையில் சந்திப்பேன் என அடம்பிடித்து அது நடக்காமல், பிரபாகரனை கட்டி தழுவுவேன் (பிரபாகரன் யாரையும் தழுவமாட்டார் ஒரு இடைவெளி இருக்கும்) என அடம்பிடித்து புலிகள் முறைக்க அதுவுமின்றி தள்ளி நின்று படம் எடுத்தது நிஜம் அங்கிள் தனியாக புலி சீருடையில் துப்பாக்கியோடு படம் […]

டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே

டெல்லிக்கு வந்திருக்கின்றார் கோத்தபாய ராஜபக்சே, இங்கு ஈழ கோஷ்டிகள் ஏய் ங்கோத்தா என ஒப்பாரி வைத்தாலும் டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கபட்டுள்ளது இந்தியா மிக ராஜதந்திரமாக முன்னாள் தள்பதி வி.கே சிங் மூலம் இலங்கை ராணுவத்தை கையில் வைத்திருக்கும் கோத்தபாயாவுக்கு வரவேற்பு கொடுத்தது, இன்று அவர் மோடி உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திப்பார் பதவி ஏற்றதும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்க்கு வந்திருப்பது கோத்தபாய இந்தியாவினை பகைக்க விரும்பவில்லை என்பதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications